09 October 2008

சாப்பாட்டு பிரியர்களுக்கு

வீணை மீட்டும் கைகளே DEAR STUDENTS

இந்த செருப்புதான் கடிக்கவே இல்லை
நான் சிகப்பு மனிதன்

ஆறடி சுவருதான் ஆசையை பிரிக்குமா

இரு வந்து உன்னை புழியறேன். ஐயோ வெறும் காத்துதான்ப்பா வருது

Bun-னின் கையில் உற்றுப்பார்த்தேன் ஒற்றை நாணயம்.
அழகோவியம் குளிக்கப் போகுது
ஓ பட்டர்ஃப்ளை


ரொம்பக் கடி ச்சிட்டேன்னு தெரியுது
சாரி
யாரும் என்னிய திட்டாதீங்க


11 comments:

யாத்ரீகன் said...

wow.. so creative

புதுகை.அப்துல்லா said...

சாப்பாட்டு பிரியர்களுக்கு
//

அப்போ இது எனக்கு இல்லையா? :)

ஆயில்யன் said...

நல்லா அழகா இருக்கு!

குடுகுடுப்பை said...

ரொம்ப நல்லா இருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

Thanks for first visit யாத்ரீகன்
யாத்ரீகன்

அப்போ நீங்க சாப்பிடவே மாட்டீங்களா.புதுகை அண்ணா

நன்றி ஆயில்யன்

நன்றி ஸ்ரீ மா

நன்றி குடுகுடுப்பை தம்பி. ஹரிணி எப்படி இருக்காங்க.

நவநீதன் said...

நல்லா பண்ணியிருக்கீங்க..
எங்கங்க இந்த படமெல்லாம் உங்களுக்கு கிடைக்குது???

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை!

சந்தனமுல்லை said...

:-))...highly creative!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி நவநீதன்(எல்லாம் சைட்டில் சுட்டதுதான்) கமெண்ட் மட்டும் அடியேனுடைய்து.

நன்றி ஜோதி

நன்றி முல்லை

Princess said...

I like your comments for every pictures...Very funny!

cheena (சீனா) said...

ரத்தம் வரக் கடித்ததற்கு மகிழ்ச்சி - தலைப்புகள் அருமை. ஒற்றை நாணயம் சூப்பர்