யாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
13 September 2008
அணையா விளக்கு
நமக்கான நட்பை அழகாய் மொழிபெயர்க்கிறது இந்தப் படம்
சாரலிலும் அணையா விளக்கைபோலவே நமது நட்பு
சில சமயம் வார்தைகள் தோற்றுப்போகும் என்று சொல்வார்களே அது இந்த படத்தை பார்த்த பிறகுதான் புரிந்தது
ஆம் எனது கவிதையும் பொருள் விளங்காமல் போனது இந்தபடத்தின் முன்னால்
1 comment:
கவிஞரே தோற்றுப் போகிறார். இனிய நட்பு என்றுமே தோற்பதில்லை. நட்பு சாகா வரம் பெற்றது. ஆம் உண்மை.
Post a Comment