29 September 2008

தமிழ் பிரிவு / கணக்கு வகுப்பு

தமிழ் பிரிவு
கணக்கு வகுப்பு
ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.
பசங்களா
2 + 2 = 4
ரெண்டு கூட்டல் ரெண்டு
ஈக்வல் டூ
நாலு.
எங்கே போயிற்று
சமக்குறி

9 comments:

Unknown said...

:))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

மேடம்

ஒன்லி கவிதைகளுக்கு மட்டும்தான் மறு மொழியா.

அப்படியெனில் இதையும் படியுங்கள்

http://amirdhavarshini.blogspot.com/2008/08/blog-post_26.html

நன்றி வருகைக்கு

சந்தனமுல்லை said...

:-)))

புதுகை.அப்துல்லா said...

எங்கே போயிற்று
சமக்குறி

//

தமிழ்நாட்டுலேந்து தமிழை காக்கா தூக்கிட்டுப்போயி ரொம்ப வருஷம் ஆச்சு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உண்மைதாங்க

இன்னும் கொஞ்ச காலம் தான்.

தமிழை இங்லீஷில் நடத்த.

குடுகுடுப்பை said...

கணக்கிலும் கவிதை எழுதும் நீங்க திறமைசாலிதான்.
தமிழை காப்பாற்ற மற்றொரு மறைமலை அடிகள் தான் வரவேண்டும்.

தமிழ்வழிக்கல்வி பற்றி என்னுடைய பதிவு ஒன்று உள்ளது முடிந்தால் பாருங்கள்.

இன்னொரு செய்தி: உங்க ரங்கமணிதான் எனக்கு முன்னாடி அடையார் வசந்த பவன் ல சாப்பிட்டது சொன்னாரா:-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

சார்

சேச்சே அவரை நான் வெளியே சாப்பிடலாம் விடவே மாட்டேனே.

ஒன்லி என் கையால மட்டும்தான்

"
"
"
"

சாப்பாடு

ஜியா said...

:)))

cheena (சீனா) said...

இப்படி எல்லாம் பதிவுகள் போட முடியும் என்பதே எனக்கு ஒரு செய்தியாக இருக்கிறது