18 February 2009

யூத்ஃபுல் வெரி யூஸ்ஃபுல்

அங்கீகாரம் இந்த வார்த்தைக்கு நம்மால் தரப்படும் அங்கீகாரமே தனிதான்

அங்கீகாரத்துக்கு வயது வித்யாசமெல்லாம் கிடையாது. அது 1 வயதுன்னாலும் சரி, 100 வயதுன்னாலும் சரி.

அதுபோல நமது எண்ணங்களை எல்லாம் குழைத்து நாம் ஒரு கவிதையாகவோ, கட்டுரையாகவோ, புனைவாகவோ ................ இப்படி சொல்லிக்கொண்டே போகும் நமது முயற்சிகளுக்கு

ஒரு பின்னூட்டம் கிடைத்தாலே மகிழ்ந்துவிடுகிறோம். அதுவே ஒரு முத்திரைப் பத்திரிக்கையில் வெளியானால், நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நமது அன்றாட அலுவல் சுமை, இன்னும் தனிப்பட்ட பிரச்சனைகளின் சுமை
எவ்வளவோ இருக்கும் போது இது போன்ற ஒரு தனித்த நிகழ்வு எல்லாவற்றையும் மறக்கச்செய்யும்.

இப்படி விகடன் பத்திரிக்கை நிறுவனத்தின், யூத்ஃபுல் விகடன் என்னும் மென்பத்திரிக்கையில் குட் ப்லாக்ஸ் என்ற தலைப்பின் கீழ் வெளியான படைப்பாளிகள் - தாமிரா, கார்க்கி, புதுகை தென்றல் இன்னும் இவ்வரிசையில் வந்த அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

இப்போ நட்புடன் ஜமாலின் வேதியியல் மாற்றங்கள்” என்னும் பதிவும் இதன் கீழ் வந்துள்ளது.

மீ த பர்ஸ்ட்டாய் அனேகரின் ப்லாக் பதிவுகளுக்கு முதலாவதாக வந்து பின்னூட்டமிடும் இவரை வாருங்கள் வாழ்த்துவோம்.

141 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா

மிக்க நன்றி சகோதரி ...

pudugaithendral said...

நானும் என் வாழ்த்தைச் சொல்லிக்கிறேன்.

அ.மு.செய்யது$ said...

ஆஹா..நம்ம ஜமால் கூடவா...

கெத்துங்கோ....வாழ்த்துக்கள் ஜமால்..

நன்றி அமித்து அம்மா....பாஸ்ட் அப்டேடிற்கு...

இராகவன் நைஜிரியா said...

Me the first...

இராகவன் நைஜிரியா said...

// அங்கீகாரம் இந்த வார்த்தைக்கு நம்மால் தரப்படும் அங்கீகாரமே தனிதான்
//

சரியாகச் சொன்னீர்கள். அங்கீகாரம் தேவையாகத்தான் இருக்கின்றது.

அ.மு.செய்யது said...

கார்க்கி, தாமிரா , புதுகைத் தென்றல்

இவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்...


கார்க்கியின் "முதல் முத்தம்" பதிவு வெகு அருமை...

அ.மு.செய்யது said...

ஆஹா..நம்ம ஜமால் கூடவா...

கெத்துங்கோ....வாழ்த்துக்கள் ஜமால்..

நன்றி அமித்து அம்மா....பாஸ்ட் அப்டேடிற்கு...

நட்புடன் ஜமால் said...

\\இராகவன் நைஜிரியா said...

// அங்கீகாரம் இந்த வார்த்தைக்கு நம்மால் தரப்படும் அங்கீகாரமே தனிதான்
//

சரியாகச் சொன்னீர்கள். அங்கீகாரம் தேவையாகத்தான் இருக்கின்றது.\\

அண்ணேன் தங்களுக்கும் வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

குட்பிளாக்ஸில் தடம் பதித்திருக்கும் அண்ணன் ராகவன் அவர்களுக்கும்
எனது வாழ்த்துகள்.

அ.மு.செய்யது said...

சோர்வடையாமல் எழுத நாமனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு சிறந்த
அங்கீகாரம்.

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

சோர்வடையாமல் எழுத நாமனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு சிறந்த
அங்கீகாரம்.\\

சரியா சொன்னீங்க

அ.மு.செய்யது said...

குட்பிளாக்ஸில் இடம் பிடித்த அனைத்து குட்பிளாக்கர்களும் ட்ரீட்டுக்கு ரெடியா இருங்கப்பா..

அமுதா said...

குட்பிளாக்கர்ஸ் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு நன்றிகள்

அப்துல்மாலிக் said...

ஆம் பின்னூட்டப்புகழ் ஜமால்
மீ தெ ஃபஸ்ட் நு வருவார் எல்லா பிளாக்கிலும்

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜமால்
மற்றும் அனைத்து குட்பிளாக்கில் இடம் பிடித்த அனைவருக்கும்

அப்துல்மாலிக் said...

//ஆம் பின்னூட்டப்புகழ் ஜமால்
மீ தெ ஃபஸ்ட் நு வருவார் எல்லா பிளாக்கிலும்

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜமால்
மற்றும் அனைத்து குட்பிளாக்கில் இடம் பிடித்த அனைவருக்கும்//

ஆம் நிச்சயமாக அளவே இல்லை...
எதையோ சாதிச்ச உணர்வு..

தமிழ் said...

வாழ்த்துகள் நண்பரே

தகவலைத் தந்த தங்களுக்கும்

என்னுடைய வாழ்த்துகள்

அப்துல்மாலிக் said...

//தாமிரா, கார்க்கி, புதுகை தென்றல் இன்னும் இவ்வரிசையில் வந்த அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்
//

ரிப்பீட்டேய்

அப்துல்மாலிக் said...

//இராகவன் நைஜிரியா said...
Me the first...
//

இப்போவெல்லம் அடிக்கடி மீ தெ ஃபஸ்ட்னு தல வருகிறார்
அவருக்கும் என் வாழ்த்துக்கள்

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் எல்லோருக்கும்!

அ.மு.செய்யது said...

கமெண்ட் மாடரேசனை எனேபிள் செய்த அமித்து அம்மாவிற்கும் நன்றி !!!!

அ.மு.செய்யது said...

கடயில யாராவது இருக்கீயளா..

அ.மு.செய்யது said...

@ஆம் நிச்சயமாக அளவே இல்லை...
எதையோ சாதிச்ச உணர்வு..//

இருக்காதா பின்ன....ஆனா இப்ப நமக்கு ட்ரீட்டு தான் முக்கியம்.

ராமலக்ஷ்மி said...

அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

25

அ.மு.செய்யது said...

//ஒரு பின்னூட்டம் கிடைத்தாலே மகிழ்ந்துவிடுகிறோம். அதுவே ஒரு முத்திரைப் பத்திரிக்கையில் வெளியானால், நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. நமது அன்றாட அலுவல் சுமை, இன்னும் தனிப்பட்ட பிரச்சனைகளின் சுமை
எவ்வளவோ இருக்கும் போது இது போன்ற ஒரு தனித்த நிகழ்வு எல்லாவற்றையும் மறக்கச்செய்யும்.
//

மிகச்சரியாக சொன்னீர்கள்.

அ.மு.செய்யது said...

அட லெக் செஞ்சுரி நம்ம தானா ??

அ.மு.செய்யது said...

//மீ த பர்ஸ்ட்டாய் அனேகரின் ப்லாக் பதிவுகளுக்கு முதலாவதாக வந்து பின்னூட்டமிடும் இவரை வாருங்கள் வாழ்த்துவோம். //

மீத பர்ஸ்ட்டோடு நின்று விடாமல் லெக் செஞ்சுரிகள்,ரூம் செஞ்சுரிகள்,செஞ்சுரிகள்,
ஒன்னே லெக் செஞ்சுரி என எல்லா மைல்கல்களையும் அவர் தான் எட்டுவார்.

பல பதிவர்களின் பின்னூட்ட கவுண்டுகள் 200ஐ தொட வைத்தது இவரது பின்னூட்டங்கள் தான்.

அ.மு.செய்யது said...

//ஒரு பின்னூட்டம் கிடைத்தாலே மகிழ்ந்துவிடுகிறோம்.//

பள்ளிக்காலங்களில் கட்டுரைப் போட்டிகளில் முதல் பரிசு வாங்கியபோது ஏற்படும் பரவசத்தை விட இந்த பின்னூட்டங்கள் தான் நம்மை பெரிதும் ஊக்கப் படுத்துகின்றன.

அ.மு.செய்யது said...

//அங்கீகாரத்துக்கு வயது வித்யாசமெல்லாம் கிடையாது. அது 1 வயதுன்னாலும் சரி, 100 வயதுன்னாலும் சரி.//

ஆமாங்க...மொதல்ல சொன்னது தான் என் வயசு.

அ.மு.செய்யது said...

தனியா டீ ஆத்த விட்றீங்களே...கட முதலாளி எங்கிருந்தாலும் வரவும்.

அ.மு.செய்யது said...
This comment has been removed by the author.
சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் ஜமால்! :-)

சந்தனமுல்லை said...

பகிர்ந்தமைக்கு நன்றி அமித்து அம்மா!

புதியவன் said...

வாழ்த்துக்கள் ஜமால்...தெரியப் படுத்தியதற்கு நன்றி அமிர்தவர்ஷினி அம்மா...

கார்க்கிபவா said...

த்கவலுக்கு நன்றி..வாழ்த்துகள் ஜமால்.

எனது மற்றும் தாமிராவின் பதிவு குட் ப்ளாகிலும் வந்தது. அது மட்டுமில்லாமல் தனியாக புகைப்படத்துடனும் பதிவையே போட்டார்கள். (எல்லாம் ஒரு வெளம்பரந்தேன்):))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துபவர்களுக்கும்

வாழ்த்தியவருக்கும்

நன்றி

மற்றும்

விகடனில் இடம் பெற்றவர்களுக்கும்

வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

@ஜமால்

லஞ்சு முடிஞ்சி வெயிட்டா வர்றீங்களோ !!!!!!

உங்க ட்ரீட்டுக்காக தான் நாங்கள் இன்று ஆ.மெ.யை புறக்கணித்திருக்கிறோம்.

நட்புடன் ஜமால் said...

\\ஆ.மெ.யை புறக்கணித்திருக்கிறோம்.\\

இன்னாபா இது.

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
\\ஆ.மெ.யை புறக்கணித்திருக்கிறோம்.\\

இன்னாபா இது.
//

ஆந்திரா மெஸ்...ஆம்லெட் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

அ.மு.செய்யது said...

நம்ம துபாய் மாப்பிள்ளை எங்கே போயிட்டாரு....

நட்புடன் ஜமால் said...

அதானே எங்க போய்ட்டாரு

தேவன் மாயம் said...

அதிரை ஒரு
’’உலக நாயகன்”

தாரணி பிரியா said...

வாழ்த்துக்கள் ஜமால்

தேவன் மாயம் said...

ஜமால்!
வேர் இஸ் தி பார்ட்டி?

தேவன் மாயம் said...

வாழ்த்துபவர்களுக்கும்

வாழ்த்தியவருக்கும்

நன்றி

மற்றும்

விகடனில் இடம் பெற்றவர்களுக்கும்

வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கள்111

தேவன் மாயம் said...

நமக்கு எப்ப இதுபோன்ற காலம் வரும்?

ஏக்கத்தோடு
தேவா...

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
அதிரை ஒரு
’’உலக நாயகன்”
//


டீக்கடை பஞ்ச்...

தேவா வர்றாருன்னாலே அங்க ஒரு பஞ்ச் இருக்கும்.

தேவன் மாயம் said...

/ அங்கீகாரம் இந்த வார்த்தைக்கு நம்மால் தரப்படும் அங்கீகாரமே தனிதான்
//

சரியாகச் சொன்னீர்கள். அங்கீகாரம் தேவையாகத்தான் இருக்கின்றது.///

குழம்புலேயே கொஞ்சம் காரம் தேவைப்படுது!

அப்துல்மாலிக் said...

//thevanmayam said...
அதிரை ஒரு
’’உலக நாயகன்”
//

ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க‌

ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்துல்மாலிக் said...

ஹாய் நாந்தான் ஹால்ஃப் சதம்

தேவன் மாயம் said...

சந்தோசத்தில்
கண்ணீர்
பன்னீரா
இனிக்குது!

அப்துல்மாலிக் said...

//thevanmayam said...
நமக்கு எப்ப இதுபோன்ற காலம் வரும்?

ஏக்கத்தோடு
தேவா...
//
வர வெச்சிடுவோம்

நட்புடன் ஜமால் said...

\\thevanmayam said...

நமக்கு எப்ப இதுபோன்ற காலம் வரும்?

ஏக்கத்தோடு
தேவா..\\

நிச்சியம் வரும் நண்பரே ...

அப்துல்மாலிக் said...

//thevanmayam said...
சந்தோசத்தில்
கண்ணீர்
பன்னீரா
இனிக்குது!
//

பன்னீரை கண்ணுலே ஊத்திட்டீங்களா டிரஸ்லெ அடிக்கிறதுக்கு பதிலா

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
ஜமால்!
வேர் இஸ் தி பார்ட்டி?
//

பார்ட்டி நிச்சயம் உண்டு.

இந்த வீகெண்ட் சிங்கைக்கு செல்ல‌ நாமனைவருக்கும் விசா மற்றும் பயணச் சீட்டுகள்
எடுக்கவிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

தேவன் மாயம் said...

நெஞ்சே
பொறு
சந்தோசம்
தாங்கு!!

இப்பிடி
குழப்புது!
ஒன்னும்
பிரியல/...

நட்புடன் ஜமால் said...

பார்ட்டி கேட்கும் எல்லோருக்கும்

நமது சார்பா

தேவா தேநீர் விருந்து வைப்பார்

அப்துல்மாலிக் said...

// thevanmayam said...
ஜமால்!
வேர் இஸ் தி பார்ட்டி?
//

அட நம்ம பிளாக்குலேதான்

அ.மு.செய்யது said...

\\thevanmayam said...

நமக்கு எப்ப இதுபோன்ற காலம் வரும்?

ஏக்கத்தோடு
தேவா..\\

மனம் தளராதீர்கள்...தேவா..

இந்த அங்கீகாரங்கள் தான் நமக்கு வேகத்தை கொடுக்க வேண்டும்.

உங்கள் மருத்துவ பதிவுகள் நல்ல தரமான பத்திரிக்கைகளில் வெளி வர
முயற்சி மேற்கொள்ளுங்கள்.

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
சந்தோசத்தில்
கண்ணீர்
பன்னீரா
இனிக்குது!
//

முடியல....

தேவன் மாயம் said...

மேலெல்லாம்
அரிப்பு!
புல்லரிப்பு!
பூவிலே
சிறந்த பூ
ஃபுல்லரிப்பூ!!!

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
\\thevanmayam said...

நமக்கு எப்ப இதுபோன்ற காலம் வரும்?

ஏக்கத்தோடு
தேவா..\\

மனம் தளராதீர்கள்...தேவா..

இந்த அங்கீகாரங்கள் தான் நமக்கு வேகத்தை கொடுக்க வேண்டும்.

உங்கள் மருத்துவ பதிவுகள் நல்ல தரமான பத்திரிக்கைகளில் வெளி வர
முயற்சி மேற்கொள்ளுங்கள்.
//

தரமான் பத்திரிக்கைன்னா? கல்யாணபத்திரிக்கையா?

தேவன் மாயம் said...

// thevanmayam said...
ஜமால்!
வேர் இஸ் தி பார்ட்டி?
//

அட நம்ம பிளாக்குலேதான்//

எப்ப எப்ப
கை அரிக்குது..

தேவன் மாயம் said...

என்னப்பா?
சத்த்மில்லையே!

அப்துல்மாலிக் said...

எங்கே நம்ம நைஜீரியா அண்ணாத்தையை காணோம்
ஆணி பலமோ

அப்துல்மாலிக் said...

எங்கே நம்ம நைஜீரியா அண்ணாத்தையை காணோம்
ஆணி பலமோ

தேவன் மாயம் said...

ஒரே இருட்டா இருக்கே!!

தேவன் மாயம் said...

மௌனமா
கலக்குறியளா?

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...

தரமான் பத்திரிக்கைன்னா? கல்யாணபத்திரிக்கையா? //

ஹா..ஹா....அவருக்கு ஆல்ரெடி ஆயிருச்சி..

தேவன் மாயம் said...

ஒரு மாதிரி
திகிலா
கீதே!

தேவன் மாயம் said...

//அபுஅஃப்ஸர் said...

தரமான் பத்திரிக்கைன்னா? கல்யாணபத்திரிக்கையா? //

ஹா..ஹா....அவருக்கு ஆல்ரெடி ஆயிருச்சி..///

இதுல ஒரு சந்தோசமா?

நட்புடன் ஜமால் said...

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

(நன்றி பி.கே.பி)

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
என்னப்பா?
சத்த்மில்லையே!
//


நாங்கெல்லாம் இருக்கோம் தேவா..கருத்தை வாபஸ் பெறுங்கள்.

நட்புடன் ஜமால் said...

அட 75 யாருபா

அ.மு.செய்யது said...

75

தேவன் மாயம் said...

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்! //

அய்யா!
கூப்பிட்டீங்களா/

அ.மு.செய்யது said...

யாருப்பா யாருப்பானு நீங்களே போட்றீங்க..

இந்த வன்செயல் கடும் கண்டனத்துக்குரியது.

நட்புடன் ஜமால் said...

\\அய்யா!
கூப்பிட்டீங்களா/\\

கலக்கல் தேவா

அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் தாங்கள் சொன்னது

அப்துல்மாலிக் said...

//நட்புடன் ஜமால் said...
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
/

இப்போ இதை சொன்னதுக்கு உள்குத்து ஒன்னும் இல்லியே

தேவன் மாயம் said...

//thevanmayam said...
என்னப்பா?
சத்த்மில்லையே!
//


நாங்கெல்லாம் இருக்கோம் தேவா..கருத்தை வாபஸ் பெறுங்கள்.//

இருந்தே அமைதியா?

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

(நன்றி பி.கே.பி)
//

கேப்பில் வெட்டப்படும் கடா..

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

யாருப்பா யாருப்பானு நீங்களே போட்றீங்க..

இந்த வன்செயல் கடும் கண்டனத்துக்குரியது.\\

நான் சிரிச்சதுக்கு பக்கத்துல உள்ளவன் முறைக்கிறான்.

தேவன் மாயம் said...

/நட்புடன் ஜமால் said...
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
/

இப்போ இதை சொன்னதுக்கு உள்குத்து ஒன்னும் இல்லியே//

நம்ம மண்டைக்கு விளங்கலே!!

நட்புடன் ஜமால் said...

\\இப்போ இதை சொன்னதுக்கு உள்குத்து ஒன்னும் இல்லியே\\

அட பாவி

இப்படியெல்லாம் கேட்க கத்துக்கிட்டியா

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
\\அ.மு.செய்யது said...

யாருப்பா யாருப்பானு நீங்களே போட்றீங்க..

இந்த வன்செயல் கடும் கண்டனத்துக்குரியது.\\

நான் சிரிச்சதுக்கு பக்கத்துல உள்ளவன் முறைக்கிறான்.
//

நேத்தும் இதே மாதிரி தான்..அப்துல்லா அப்துல்லானு ( அட ஒருத்தர் தாம்பா )
ஒருத்தர் வந்தாரு..

எல்லா ஆஃப்,புல் ஐயும் அவரே உஸார் பண்ணாரு..

நட்புடன் ஜமால் said...

\\நேத்தும் இதே மாதிரி தான்..அப்துல்லா அப்துல்லானு ( அட ஒருத்தர் தாம்பா )
ஒருத்தர் வந்தாரு..

எல்லா ஆஃப்,புல் ஐயும் அவரே உஸார் பண்ணாரு.\\

உனக்கு இருப்பது

வேகம்

எங்களுக்கோ

வி-வேகம்.(we)

அ.மு.செய்யது said...

சரி .. சரி...அதெல்லாம் விடுங்க...

நம்ம ட்ரீட்ட பத்தி பேசுவோம்.

தேவன் மாயம் said...

ஜமால்!

மகாகவிப்பேரரசு”

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

சரி .. சரி...அதெல்லாம் விடுங்க...

நம்ம ட்ரீட்ட பத்தி பேசுவோம்.\\

எப்போ எங்கே

தேவன் மாயம் said...

ஜமால்!

மகாகவிப்பேரரசு”

அ.மு.செய்யது said...

@நட்புடன் ஜமால் said...

உனக்கு இருப்பது

வேகம்

எங்களுக்கோ

வி-வேகம். //

செல்லாது...செல்லாது...

எங்க ஊர் பிராட் பேண்ட் அப்படி...

நட்புடன் ஜமால் said...

\\ thevanmayam said...

ஜமால்!

மகாகவிப்பேரரசு”\\

பேசி தீர்த்துக்களாம் தேவா

நட்புடன் ஜமால் said...

அப்துல்லாவும் உங்க ஊர்தான்ப்பூ

தேவன் மாயம் said...

\ thevanmayam said...

ஜமால்!

மகாகவிப்பேரரசு”\\

பேசி தீர்த்துக்களாம் தேவா//

குடுத்த்து நோ ரிடர்ன்!

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
ஜமால்!

மகாகவிப்பேரரசு”
//

அதான் ட்ரீட்ட பத்தி டைரக்டா பேசிக்குட்ருக்கோம்ல...

தேவன் மாயம் said...

நாந்தான் 100

தேவன் மாயம் said...

100

தேவன் மாயம் said...

100

அ.மு.செய்யது said...

100

தேவன் மாயம் said...

100

நட்புடன் ஜமால் said...

100க்கு போகுதே வேக ஓட்டம்.

நட்புடன் ஜமால் said...

அட மக்கா

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
அப்துல்லாவும் உங்க ஊர்தான்ப்பூ
//

தெரியும்ங்கண்ணோவ்...இருந்தாலும் வேற தொகுதி.

தேவன் மாயம் said...

செய்யது கிரேட்

அ.மு.செய்யது said...

வெற்றிகரமாக செஞ்சுரி போட்டது வியாசர்பாடி தொகுதியை சேர்ந்த ஒரு புயல்.

தேவன் மாயம் said...

//நட்புடன் ஜமால் said...
அப்துல்லாவும் உங்க ஊர்தான்ப்பூ
//

தெரியும்ங்கண்ணோவ்...இருந்தாலும் வேற தொகுதி.///

ஒரே கட்சியா?

நட்புடன் ஜமால் said...

செய்யதே 100

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
செய்யது கிரேட்
//

நன்றி !!!!! நன்றி !!!!!

நட்புடன் ஜமால் said...

\\thevanmayam said...

//நட்புடன் ஜமால் said...
அப்துல்லாவும் உங்க ஊர்தான்ப்பூ
//

தெரியும்ங்கண்ணோவ்...இருந்தாலும் வேற தொகுதி.///

ஒரே கட்சியா?\\

ஆமா ஆமா

தேவன் மாயம் said...

செய்யது இந்திய ப்ராட்மேன்1

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
அப்துல்லாவும் உங்க ஊர்தான்ப்பூ
//

தெரியும்ங்கண்ணோவ்...இருந்தாலும் வேற தொகுதி.///

ஒரே கட்சியா?
//

நேற்று அவருடன் நடந்த கடும் போட்டிக்கு பிறகு எதிரணியில் இருப்பதை விட‌
அவரணிக்கே தவ்விரலாம்னு கட்சியின் செயற்குழு தீர்மானித்திருக்கிறது.

தேவன் மாயம் said...

\\thevanmayam said...

//நட்புடன் ஜமால் said...
அப்துல்லாவும் உங்க ஊர்தான்ப்பூ
//

தெரியும்ங்கண்ணோவ்...இருந்தாலும் வேற தொகுதி.///

ஒரே கட்சியா?\\

ஆமா ஆமா///

கட்சிக்க்குள்ள ஒரே குரூப்பா?

அப்துல்மாலிக் said...

//thevanmayam said...
செய்யது இந்திய ப்ராட்மேன்1
//

ரிப்பீட்டேய்

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//நட்புடன் ஜமால் said...
அப்துல்லாவும் உங்க ஊர்தான்ப்பூ
//

தெரியும்ங்கண்ணோவ்...இருந்தாலும் வேற தொகுதி.///

ஒரே கட்சியா?
//

நேற்று அவருடன் நடந்த கடும் போட்டிக்கு பிறகு எதிரணியில் இருப்பதை விட‌
அவரணிக்கே தவ்விரலாம்னு கட்சியின் செயற்குழு தீர்மானித்திருக்கிறது
//

அரசியல்லே இதெல்லாம் சகஜம்ப்பா

தேவன் மாயம் said...

//thevanmayam said...
செய்யது இந்திய ப்ராட்மேன்1
//

ரிப்பீட்டேய்//

அப்ஸரா?

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
செய்யது இந்திய ப்ராட்மேன்1
//

பிராட் ( பேண்ட் ) மேன் ...

அப்துல்மாலிக் said...

ஒரு ஃபோன் பேசிட்டு வாரதுக்குள்ளே எகிரிடுச்சேப்பா

தேவன் மாயம் said...

//thevanmayam said...
செய்யது இந்திய ப்ராட்மேன்1
//

பிராட் ( பேண்ட் ) மேன் //

ஆஹா! ஓஹ்ஹோ

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
ஒரு ஃபோன் பேசிட்டு வாரதுக்குள்ளே எகிரிடுச்சேப்பா
//

ஃபோனா...

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
செய்யது இந்திய ப்ராட்மேன்1
//

பிராட் ( பேண்ட் ) மேன் //

ஆஹா! ஓஹ்ஹோ
//

காலையிலர்ந்தே கலாய்த்தலில் உங்கள் கண்களில் ஒரு இரத்த வெறி தெரிகிறது.

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
ஒரு ஃபோன் பேசிட்டு வாரதுக்குள்ளே எகிரிடுச்சேப்பா
//

ஃபோனா...
//

ஹா ஹா அதே

அ.மு.செய்யது said...

ஒன்னே லெக் செஞ்சுரி யாரு ?

அ.மு.செய்யது said...

125

அ.மு.செய்யது said...

125

நட்புடன் ஜமால் said...

\\அபுஅஃப்ஸர் said...

ஒரு ஃபோன் பேசிட்டு வாரதுக்குள்ளே எகிரிடுச்சேப்பா\\

யாருக்குபா

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//thevanmayam said...
செய்யது இந்திய ப்ராட்மேன்1
//

பிராட் ( பேண்ட் ) மேன் //

ஆஹா! ஓஹ்ஹோ
//

காலையிலர்ந்தே கலாய்த்தலில் உங்கள் கண்களில் ஒரு இரத்த வெறி தெரிகிறது
//

அவரு தினமும் ரத்ததின் ரத்தங்களை (பேஷண்ட்) பாக்குறவர்தான்..

நட்புடன் ஜமால் said...

நம்பர் போட்டே அடிக்கிறாங்கப்பா

நட்புடன் ஜமால் said...

இருந்தாலும் வாழ்த்துக்கல்

‘எலி’

நட்புடன் ஜமால் said...

\\அவரு தினமும் ரத்ததின் ரத்தங்களை (பேஷண்ட்) பாக்குறவர்தான்..\\

கி கி கி

அ.மு.செய்யது said...

நம்ம ராகவன் அண்ணனுக்கு செய்ததை போல,

கமெண்ட் மாடரேசனை டிசேபிள் செய்த அமித்து அம்மாவிற்கு,

ரேசன் கடையில் எஸ்ட்டா ரெண்டு லிட்டர் கிருஸ்னாயில் மற்றும் பாமாயில்,சக்கர‌
விநியோகிக்க‌ ஆவண செய்யுமாறு, ஒரு தீர்மானம் நிறைவேற்றுவோம்.

அ.மு.செய்யது said...

// நட்புடன் ஜமால் said...
இருந்தாலும் வாழ்த்துக்கல்

‘எலி’
//

நன்றி ஜமால் காக்கா...

அ.மு.செய்யது said...

ஆ.மெ , மற்றும் மதிய நேர கடமை ஒன்றும் அழைப்பதால்
அப்பீட்டுகிறேன்.

தேவன் மாயம் said...

நம்ம ராகவன் அண்ணனுக்கு செய்ததை போல,

கமெண்ட் மாடரேசனை டிசேபிள் செய்த அமித்து அம்மாவிற்கு,

ரேசன் கடையில் எஸ்ட்டா ரெண்டு லிட்டர் கிருஸ்னாயில் மற்றும் பாமாயில்,சக்கர‌
விநியோகிக்க‌ ஆவண செய்யுமாறு, ஒரு தீர்மானம் நிறைவேற்றுவோம்.///

எனக்கும் 2 லிட்டெர் பெட்ரோல், டீசல்
போடுங்கய்யா!

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

// நட்புடன் ஜமால் said...
இருந்தாலும் வாழ்த்துக்கல்

‘எலி’
//

நன்றி ஜமால் காக்கா...\\

அட பாவி மக்கா

நிஜமா நல்லவன் said...

நானும் என் வாழ்த்தைச் சொல்லிக்கிறேன்.

நிஜமா நல்லவன் said...

கார்க்கி, தாமிரா , புதுகைத் தென்றல்

இவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்தைச் சொல்லிக்கிறேன்.

அபி அப்பா said...

சோதனை

தமிழ் அமுதன் said...

விகடன் குட் பிளாக்கில் வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அவர்களுக்காக பதிவிட்ட உங்களுக்கும் பாராட்டுக்கள்!

Karthik said...

congrats guys!

keep rocking..!
:)

gayathri said...

நானும் என் வாழ்த்தைச் சொல்லிக்கிறேன்.