




அப்படின்னு அடிக்கடி பேப்பரில் வருதே
அப்ப அவங்கல்லாம் இப்படிதான்
முயன்றிருப்பாங்களோ
ஹி ஹி ஹி
இதுவும்
ஒரு முயற்சிதானுங்களே
யாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!








ஒவரா இல்ல.
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு.