19 February 2010

பெற்றவள்




நீண்டநாள் பார்க்க மறந்து
நிஜமுகம் மறைந்து
நினைவடுக்குகளில் தங்கிப்போனவளை
மீண்டும் இழுத்து கண்களில் நிற்கவைத்துப்பார்க்கிறேன்

பெற்றதை
என்னப் பெத்தாளே
என்று கொஞ்சும் போது.

33 comments:

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு...

ராமலக்ஷ்மி said...

மிக அழகான கவிதை அமித்து அம்மா.

ப்ரியமுடன் வசந்த் said...

என்ன பெத்த ராசான்னு சொல்றத தானே சொல்றீங்க சகோ...

ஆயில்யன் said...

//நீண்டநாள் பார்க்க மறந்து
நிஜமுகம் மறைந்து ///

வரிகளில் வலிக்கின்றது

அகநாழிகை said...

கவிதை நல்லாயிருக்குங்க. வாழ்த்துகள்.

pudugaithendral said...

அழகு

நட்புடன் ஜமால் said...

வசந்த சொன்னது போலவே நானும் விளங்கி கொண்டேன்.

☀நான் ஆதவன்☀ said...

ம்ம்

அ.மு.செய்யது said...

குட் ஒன் !!!!

அழகா இருக்கு !!!! இன்னும் நிறைய எழுதுங்க..!

(கவிதை தொகுப்புக்கும் திட்டங்கள் இருக்கோ ?? )

அமிர்தவர்ஷினி அம்மா said...

அ.மு.செய்யது said...
குட் ஒன் !!!!

அழகா இருக்கு !!!! இன்னும் நிறைய எழுதுங்க..!

(கவிதை தொகுப்புக்கும் திட்டங்கள் இருக்கோ ?? ) //

sir, good morning sir :))))))

நினைவுகளுடன் -நிகே- said...

கவிதை அழகு
அன்பு அதை விட சிறப்பு

அன்புடன் நான் said...

கவிதையும்.... படமும் மிக நெகிழ்வு.

ஹேமா said...

மனம் ஒருமுறை அம்மா மடிதேடிப் போயேவிட்டது.

அன்புடன் அருணா said...

மிக அழகான கவிதை அமித்தம்மா!

பா.ராஜாராம் said...

ஆஹா!

படம் தொடங்கி லேபில் வரையில் இந்த ஆஹா அமித்தம்மா.

goma said...

தாய்மையின் ஆழத்தை இதை விட அழுத்தமாக அழகாக விளக்க வேறு வார்த்தைகளே இல்லை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

//நீண்டநாள் பார்க்க மறந்து
நிஜமுகம் மறைந்து ///

ஹ்ம்..

thiyaa said...

நல்ல பதிவு...

மாதவராஜ் said...

ரசித்தேன்...

க.பாலாசி said...

க்ரேட்ங்க... அருமை...அருமை...

அமுதா said...

நெகிழ்வான அழகான கவிதை.

/*நிஜமுகம் மறைந்து ...*/
காலம் நிறைய பூச்சுக்களை முகத்தில் பூசுகிறது. குழந்தைகள் முன் பூச்சுக்கள் மாயமாகி விடுகின்றன.

"உழவன்" "Uzhavan" said...

நிகழ்வின் பல பொழுதுகளில் அம்மா கண்முன் வந்துதான் போகிறாள். அருமை அமித்துமா :-))

ராகவன் said...

அன்பு அமிர்தவர்ஷினி அம்மா,

ரொம்ப நல்லாயிருந்தது இந்த கவிதை...
நிறைய மகவுகளைப் பெற்ற ஒரு மகராசியைப் போல இருந்தது, இந்த கவிதைக்க்கான படம்.

அன்புடன்
ராகவன்

ஹுஸைனம்மா said...

அந்தப் படம் அருமையா இருக்கு. விரிந்து பரந்த மரமும், அதைத் தாங்கும் விழுதுகளும்... மரமும் சொல்லுமோ விழுதை, எனைப் பெத்தாளேன்னு?

Anonymous said...

படமும் அழகு அமித்து அம்மா

அம்பிகா said...

படமும், கவிதையும் அருமையா இருக்கு அமித்தம்மா.

Deepa said...

அழகு அமித்து அம்மா. படமும்.

Thamira said...

ரசனை. அப்புறம் அம்மாவைப் பார்க்க போனீங்களா?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நான் எங்க அம்மாவை பாத்து ரெண்டு வருஷம் ஆச்சு. உங்க பதிவு அம்மா நினைவை மேலும் அதிகமாகிடுச்சு. அழகான பதிவு என் அம்மாவை போலவே

விக்னேஷ்வரி said...

ச்சே, அழகான வரிகள், அசத்தலான படத்துடன்.

இரசிகை said...

:)

கவிதன் said...

பெற்றதை
என்னப் பெத்தாளே
என்று கொஞ்சும் போது....


அன்பில் நனைந்த கவிதை அழகு!!!

இன்றைய கவிதை said...

கொஞ்சுதலும் காணாத நினைப்பும் சேர்ந்து அழகு அருமை

அம்மா என்னும் மந்திர சொல் ரொம்ப நல்லா இருக்கு

நன்றி

ஜேகே