21 August 2008

.இதனால் சக Blog ஓனர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் "வந்தனம், வந்தனம், வந்தனமுங்கோ" வந்தவங்களெல்லாம் கொஞ்சம் நின்னு பார்த்து செல்லனுங்கோ.

இந்த பிரபஞ்சத்தின் மிக மிக அழகான படைப்புகளாய் "குழந்தைகளை" மட்டுமே சொல்ல முடியும். அவை குழந்தையாய் இருக்கும் வரை
































11 comments:

ChinaCubby said...

Pretty lovely!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

nice photoes...keep it up..welcome to blogger world.

- Rasikow

அமிர்தவர்ஷினி அம்மா said...

என் பதிவுகளை ஊக்குவிக்கும் (ஊக்கு விப்பது அல்ல) திரு. நிலவு நண்பனுக்கு நன்றி.

EaronE said...

the baby are cute!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வருக வருக!

manjoorraja said...

வருக வருகவென வரவேற்கிறேன்.

வெற்றி உண்டாக வாழ்த்துக்கள்.
மஞ்சூர் ராசா
http://groups.google.com/group/muththamiz

CA Venkatesh Krishnan said...

வாங்க வாங்க

வலையுலகம் உங்களின் பங்களிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

மிக அருமையாக இருக்கிறது குழந்தைகளின் படங்கள்.

வேர்ட் வரிஃபிகேஷனைத் தூக்கிடுங்க.
(நான் புதுசா ப்ளாக் போட்டப்பவும் இது மாதிரி கமென்ட் வந்தது)

அமிர்தவர்ஷினி அம்மா said...

Thanks Ms. Muthulekshmi, Mr. Manjur Rasa & Mr. Ilaiya pallavan.

வடுவூர் குமார் said...

வரவேற்கிறேன்.
அடுத்த பதிவு எப்ப?

Hemant Saluja said...

Hi,
What a beautiful bedroom, I want this type of bedroom in my home.

===================================
Deepesh
look4ward

cheena (சீனா) said...

முதல் பதிவினில் பல குழந்தைகளின் ( ??) படங்களைப் போட்டு மங்கள கரமாக ஆரம்பித்திருக்கிறீர்கள்.

மேன் மேலும் வளர்ந்து நல்ல பல பதிவுகளிட்டுச் சிறக்க நல் வாழ்த்துகள்