tag:blogger.com,1999:blog-4010526959063311116.post9207237539794576897..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: குழந்தைகளின் உலகம்அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-89110861906355479092009-04-11T15:49:00.000+05:302009-04-11T15:49:00.000+05:30/அங்கிருந்த ஆசிரியர்கள் சற்றே கடுப்புடன் இவளின் அம.../அங்கிருந்த ஆசிரியர்கள் சற்றே கடுப்புடன் இவளின் அம்மாவை நோக்கி, வீட்டுக்கு லெட்டர் வரும் என்று சொல்லிவிட்டார்களாம்./<BR/><BR/>ரசித்துச் சிரித்திருக்கவேண்டிய இடத்தில்,இப்படி நடந்துகொள்பவர்கள் எப்படி குழந்தைகளை நடத்துவார்கள்?<BR/><BR/>ரசிக்கவைத்த பதிவு. அடைப்புக் குறிக்குள் சொல்லியிருப்பவை, நான் சொல்ல வந்தவைகளைவிட அழகாக இருந்ததால், விட்டுவிட்டேன்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-32536662247974429542009-04-09T17:37:00.000+05:302009-04-09T17:37:00.000+05:30//இவள் எப்போதும் தன்னிச்சையாக ஏதாவது ராகமிட்டு பாட...//இவள் எப்போதும் தன்னிச்சையாக ஏதாவது ராகமிட்டு பாடுவது போல, ஒரு வாசகத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள் அது. அய்யோ, ரெண்டும் பொண்ணா போச்சே, அய்யோ ரெண்டும் பொண்ணா போச்செ. முதலில் இதை கவனிக்கவில்லை நான். கொஞ்ச நேரம் கழித்து கவனித்தேன், கையை ஒருமாதிரியாக பிரித்து பிரித்து ஒட்டி, வயதான ஆயாக்கள் சொல்லும் பேச்சுவழக்கில், அந்த வாக்கியத்தை திரும்ப திரும்ப சொன்னாள்//<BR/><BR/>இந்த விதமாக பேசுவது குழந்தையின் மனதில் என்ன விதமான எண்ணங்களை ஏற்படுத்தும்.:-(((Agilahttps://www.blogger.com/profile/14867625114513648997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-60184617511360431892009-04-09T16:14:00.000+05:302009-04-09T16:14:00.000+05:30//அங்கு போனவுடன், அங்கிருந்த ஆசிரியர்கள், சில வண்ண...//அங்கு போனவுடன், அங்கிருந்த ஆசிரியர்கள், சில வண்ண அட்டைகளை இவள் முன் நீட்டி, ஆங்கிலத்தில் கலரின் பெயரை கேட்க, இவள்... பச்ச கலர், இத்து மஞ்ச கலர் என்று விலாவரியாக சொல்லியிருக்கிறாள். கரெக்ட்டாக ஆனால் தமிழில் சொல்லியிருக்கிறாள்.<BR/>அடுத்தடுத்து இவளே, அப்பா பெயர், அம்மா பெயர் என்று சொல்லிவிட்டு, கடைசியில் எனக்கு வில்லுப்பாட்டு தெரியும்மே... பாடட்டா........... வாடா மாப்புள, வாழப்பழத் தோப்புல (!!!!!!!!!!!!!!!! ??????????) என்று ஆரம்பிக்க.//<BR/> <BR/>அபியும் நானும் படக் காமெடிதான் சட்டென்று நினைவுக்கு வந்தது :-)) நல்ல குழந்தை குசும்புகளின் தொகுப்பு இது"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-66911907808248996272009-04-09T11:09:00.000+05:302009-04-09T11:09:00.000+05:30குழந்தைகள் உலகம் எத்தனை அழகானது என்று அருமையாக சொல...குழந்தைகள் உலகம் எத்தனை அழகானது என்று அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் சதோதரி. நன்றிச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-44523717929542290012009-04-09T10:03:00.000+05:302009-04-09T10:03:00.000+05:30மேலே எல்லாம் சிரிப்பு.. :)கடைசி விசயம் கடவுளே :( ம...மேலே எல்லாம் சிரிப்பு.. :)<BR/>கடைசி விசயம் கடவுளே :( ம்.. <BR/><BR/>ஆயில் சொல்றது சரி தான் என்ன பராக்கு .. சாப்பாடு காயுது..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-11334464471588685152009-04-09T02:11:00.000+05:302009-04-09T02:11:00.000+05:30இன்னும் நிறைய குழந்தை பெத்து நிறைய பதிவு போடுங்க.இன்னும் நிறைய குழந்தை பெத்து நிறைய பதிவு போடுங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-10048108722188627902009-04-08T20:28:00.000+05:302009-04-08T20:28:00.000+05:30//அதற்கு அவன் ம நேமிஸ் அஸ்ஸி (அரிசி) மூட்டை என்றான...//அதற்கு அவன் ம நேமிஸ் அஸ்ஸி (அரிசி) மூட்டை என்றான், //<BR/><BR/>:-)Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-43620213832149843062009-04-08T17:35:00.000+05:302009-04-08T17:35:00.000+05:30குழந்தைகளைப் பற்றிய தங்கள் பதிவை படித்ததும் ஒரு நெ...குழந்தைகளைப் பற்றிய தங்கள் பதிவை படித்ததும் ஒரு நெகிழ்வான, மனநிறைவான உணர்வு ஏற்படுகிறது. இதற்குமேல் எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அலுவலகத்தில் இருக்கையில் என் மகளை பற்றி ஞாபகப்படுத்திவிடுகிறீர்கள்.(என் மனைவியிடம் உங்கள் பதிவை பற்றி சொல்லி மகிழ்வேன்)குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-81341318602087305932009-04-08T17:17:00.000+05:302009-04-08T17:17:00.000+05:30குட்டீஸ் உலகம் அற்புதமானது அமித்தும்மா...நீங்க சக்...குட்டீஸ் உலகம் அற்புதமானது அமித்தும்மா...நீங்க சக்திவேல், ராக்கேஷ் (எங்க வீட்டு வாண்டுங்க) பார்த்த ரொம்ப ரசிப்பீங்க..சக்தி நேத்து என் கால் கட்டை விரலை மிதிச்சுட்டான், அய்யோன்னு வலில கத்திட்டேன்.. உடனே அவன் அந்த இடத்துல முத்தம் கொடுத்து, ‘ம்மா ஸாரிம்மா, இப்ப சரியாயிடும்’னு சொன்னான். Fraction of secondல என் வலியை மறக்கடிச்சுட்டான், சுதாரிச்சுட்டு சொன்னேன், கால்ல எல்லாம் முத்தம் கொடுக்காதே கண்ணான்னு சொன்னதுக்கு ஏன்மா அது உன்கிட்டதானே இருக்குங்கறான், தங்கமேன்னு அவனை தூக்கி தட்டாமாலை சுத்துனேன்...சிரிப்பு அப்படி ஒரு சிரிப்பு… நாங்க ரெண்டு பேரும் சிரிச்சதும் ராக்கி ஓடி வந்து என்னென்னு தெரியாமலேயே சிரிச்சான். பிள்ளைங்களோட இருக்கறப்ப மட்டும்தான் இந்த சிரிப்பு சாத்தியம் அமித்து அம்மா...Life is beautiful Ma…அருமையான பதிவு. மிகவும் ரசித்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-39626003212678696972009-04-08T15:40:00.000+05:302009-04-08T15:40:00.000+05:30!!!!!!!!!அமித்துக்கு சாப்பாடு கொடுக்க சொன்னா பராக்...!!!!!!!!!<BR/><BR/><BR/>அமித்துக்கு சாப்பாடு கொடுக்க சொன்னா பராக்கு பார்த்துக்கிட்டு நிக்கிறீங்க பாவம் அமித்து அழுது பாருங்க !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-71847838048728026272009-04-08T14:40:00.000+05:302009-04-08T14:40:00.000+05:30/*புத்தகத்தைப் படிக்க படிக்க வரும் ஆச்சரியங்களும்,.../*புத்தகத்தைப் படிக்க படிக்க வரும் ஆச்சரியங்களும், பிரமிப்புகளும், உடன் பல அனுபவங்களும், எண்ணமெங்கும் நீக்கமற நீடிக்கும் நிலைக்கும் வார்த்தைகளும் என நீள்கிறது குழந்தைகளுடனான வாசிப்பனுபவம்*/<BR/>ஆமாம்... "வாடா மாப்ள...." ஹாஹாஹா... யாழினி கூட சில சமயம் இதை பாடுவா சிரிப்பா இருக்கும்...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-40038816782740327822009-04-08T14:32:00.000+05:302009-04-08T14:32:00.000+05:30எவ்வளவு அழகா குழந்தைகளை ஸ்டடி பண்ணி ரசித்திருக்கிற...எவ்வளவு அழகா குழந்தைகளை ஸ்டடி பண்ணி ரசித்திருக்கிறீர்கள்.gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-3047391190820123422009-04-08T14:03:00.000+05:302009-04-08T14:03:00.000+05:30ம்ம்ம்ம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-49387625217918380252009-04-08T13:56:00.000+05:302009-04-08T13:56:00.000+05:30ரொம்ப நோட் பண்ண ஆரம்பிச்சுடீங்க எல்லா விஷயத்தையும்...ரொம்ப நோட் பண்ண ஆரம்பிச்சுடீங்க எல்லா விஷயத்தையும்.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-74024556254165871262009-04-08T13:15:00.000+05:302009-04-08T13:15:00.000+05:30\\பல புத்தகங்களைப் போலத்தான் குழந்தைகளும், புத்தகத...\\பல புத்தகங்களைப் போலத்தான் குழந்தைகளும், புத்தகத்தைப் படிக்க படிக்க வரும் ஆச்சரியங்களும், பிரமிப்புகளும், உடன் பல அனுபவங்களும், எண்ணமெங்கும் நீக்கமற நீடிக்கும் நிலைக்கும் வார்த்தைகளும் என நீள்கிறது குழந்தைகளுடனான வாசிப்பனுபவம்\\<BR/><BR/>அருமை சகோ!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-78288423321816253552009-04-08T12:58:00.000+05:302009-04-08T12:58:00.000+05:30கவிதைத்தனமான அனுபவங்கள்.. உங்கள் பரந்த ரசனையும், அ...கவிதைத்தனமான அனுபவங்கள்.. உங்கள் பரந்த ரசனையும், அன்பும் தெரிகிறது.. வாழ்த்துகள்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-44690369688658551722009-04-08T12:14:00.000+05:302009-04-08T12:14:00.000+05:30//அவனை நோக்கி, what is your name என்றாள். அதற்கு அ...//அவனை நோக்கி, what is your name என்றாள். அதற்கு அவன் ம நேமிஸ் அஸ்ஸி (அரிசி) மூட்டை என்றான், //<BR/><BR/>:-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-33548584765743215232009-04-08T12:13:00.000+05:302009-04-08T12:13:00.000+05:30கலக்கல் அமித்து அம்மா..அமித்துக்கு ஒரு குட்டி உலகம...கலக்கல் அமித்து அம்மா..அமித்துக்கு ஒரு குட்டி உலகம் காத்திக்கிட்டு இருக்குன்னு சொல்லுங்க! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-58369000285412051852009-04-08T12:11:00.000+05:302009-04-08T12:11:00.000+05:30நாம எதைத் தேடிகிறோமோ.,அது தான் நம்மிடம் வரும்!!! ...நாம எதைத் தேடிகிறோமோ.,<BR/><BR/>அது தான் நம்மிடம் வரும்!!!<BR/><BR/> - பழமொழி.<BR/><BR/> ஆனா, நீங்க என்ன தேடுறீங்கன்னு உங்களுடைய பதிவுகளிலேயே தெரியுது.<BR/><BR/> வாழ்த்துகள்அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-80983576696256477482009-04-08T12:05:00.000+05:302009-04-08T12:05:00.000+05:30:)):))Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.com