tag:blogger.com,1999:blog-4010526959063311116.post8819849614397869394..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: அமித்து அப்டேட்ஸ்அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-55406225981011044092009-03-26T22:03:00.000+05:302009-03-26T22:03:00.000+05:30சோ... ஸ்வீட்.சோ... ஸ்வீட்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-70970702642126952552009-03-26T21:17:00.000+05:302009-03-26T21:17:00.000+05:30குழந்தையின் அசைவுகளை நேரடியாய் அனுபவிக்கும் அதே உண...குழந்தையின் அசைவுகளை நேரடியாய் அனுபவிக்கும் அதே உணர்வு உங்க பதிவை படிக்கும்போது ஏற்படுகிறது! இன்னும் சொல்ல போனால் அதைவிட அதிகமாகவே <BR/>ரசிக்க முடிகிறது! நன்றி !!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-44392947634030683662009-03-26T20:21:00.000+05:302009-03-26T20:21:00.000+05:30//அதிகாரம் கலந்த ஆட்சியில்//தொடர்ந்து அகமகிழ வாழ்த...//அதிகாரம் கலந்த ஆட்சியில்//<BR/>தொடர்ந்து அகமகிழ வாழ்த்துக்கள். அவ்வப்போது அப்டேட்ஸும் தாருங்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-71523951294257201392009-03-26T17:44:00.000+05:302009-03-26T17:44:00.000+05:30//வர வர மாமியார் கதையாகிட்டே வருது// வீட்டுல மாம...//வர வர மாமியார் கதையாகிட்டே வருது// வீட்டுல மாமியார் இல்லையோ? :-))<BR/> <BR/>குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் அழகுடன் ரசிப்பதில் அன்னைக்கு நிகர் அன்னையே.. அந்தவிதத்தில் அமி ரொம்ப கொடுத்துவைத்தவள்தான். அமிக்கு வாழ்த்துகள் இப்படிப்பட்ட அம்மா கிடைத்தமைக்காக."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-82387017231697921472009-03-26T09:42:00.000+05:302009-03-26T09:42:00.000+05:30அழகாக இருந்தது...ரசித்தேன்.அழகாக இருந்தது...ரசித்தேன்.ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-72289284770487123772009-03-25T20:58:00.000+05:302009-03-25T20:58:00.000+05:30//போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு அல்ல்லோ என்று...//போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு அல்ல்லோ என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்கிறாள், அதற்குப்பிறகு ச்சுக்க்கா, த்துதாஅ, அல்லல்லா, த்துக்கல்லல்லா என்று நமக்கு புரியாத ஒரு பாஷை ஓடும், //<BR/><BR/>கேட்க வேண்டும் போல் ரொம்ப ஆசையாக இருக்கிறது.<BR/><BR/>நேஹா இபோது தான் ம்மா, காகா, தாத்தா என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறாள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-11295777008968494432009-03-25T17:20:00.000+05:302009-03-25T17:20:00.000+05:30//அகமகிழ்ந்து கொண்டிருக்கிறோம் அமித்துவின் அதிகாரம...//அகமகிழ்ந்து கொண்டிருக்கிறோம் அமித்துவின் அதிகாரம் கலந்த ஆட்சியில்.//<BR/><BR/>ம்ம்ம் வருங்காலத்தில் ஆட்சியில் அமர்ந்து கலக்கட்டும் அமித்து!!!<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-28710855814221107952009-03-25T15:41:00.000+05:302009-03-25T15:41:00.000+05:30//அப்பா, ம்ம்மா, தாத்தா, ஆயா, அக்கா என்று அழகா ராக...//அப்பா, ம்ம்மா, தாத்தா, ஆயா, அக்கா என்று அழகா ராகம் போட்டு இசைத்து கூப்பிடுகிறாள். எனக்கு மட்டும் ஒரு தடவை தான் ம்ம்ம்மா என்று சொல்வாள், பதிலில்லையெனில் அதிகாரமாக ச்சோ, என்று கூப்பிடுவாள்.//<BR/><BR/>அதிகாரம் கூட அழகாகத் தெரிவது குழந்தைகளின் உலகத்தில் தான்...வர்ஷினிக்கு எனது வாழ்த்துக்கள்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-49203831459097590512009-03-25T15:31:00.000+05:302009-03-25T15:31:00.000+05:30\\பாக்கெட்டை வெளியே எடுத்து வைத்துக்கொண்டு, தாத்தா...\\பாக்கெட்டை வெளியே எடுத்து வைத்துக்கொண்டு, தாத்தா தாத்தா என்று தலைவரை கையை காட்டிக்கொண்டிருந்தார்கள். :)))))))))))))))))))))))<BR/><BR/>\\<BR/><BR/>ஆஹா ஆஹா ஆஹா அமித் அமித்செல்லம் சூப்பர் சூப்பர்!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-91208502864112865212009-03-25T14:41:00.000+05:302009-03-25T14:41:00.000+05:30ரசித்தமைக்கும் வருகைக்கும் நன்றி நர்சிம் சார்.ரசித்தமைக்கும் வருகைக்கும் நன்றி நர்சிம் சார்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-5281872888465415532009-03-25T14:36:00.000+05:302009-03-25T14:36:00.000+05:30//போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு அல்ல்லோ என்று...//போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு அல்ல்லோ என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்கிறாள், அதற்குப்பிறகு ச்சுக்க்கா, த்துதாஅ, அல்லல்லா, த்துக்கல்லல்லா என்று நமக்கு புரியாத ஒரு பாஷை ஓடும்//<BR/><BR/>ம். தருணங்களின் தருணம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-16447053827393752962009-03-25T14:00:00.001+05:302009-03-25T14:00:00.001+05:30வாங்க பூரணி, நன்றி உங்கள் ரசிப்புக்கும், ஆசிகளுக்க...வாங்க பூரணி, நன்றி உங்கள் ரசிப்புக்கும், ஆசிகளுக்கும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-8409560419619739332009-03-25T14:00:00.000+05:302009-03-25T14:00:00.000+05:30வாங்க பூரணி, நன்றி உங்கள் ரசிப்புக்கும், ஆசிகளுக்க...வாங்க பூரணி, நன்றி உங்கள் ரசிப்புக்கும், ஆசிகளுக்கும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-85216323637584657332009-03-25T13:59:00.000+05:302009-03-25T13:59:00.000+05:30நன்றி அமுதாவாங்க ஸ்ரீமதி , உங்கள மாதிரியே சமத்தா.....நன்றி அமுதா<BR/><BR/>வாங்க ஸ்ரீமதி , உங்கள மாதிரியே சமத்தா........... <BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்<BR/><BR/>பெய்ய பால் பாப்பாவால தூக்கமுடியுமா.. ?<BR/>வாங்க முத்து, <BR/>ம், அதெல்லாம் இப்பவே பக்கத்து வீட்டு பால்ல ட்ரெயினிங்க் எடுக்கறாங்க மேடம் சாயந்திர வேளைகளில்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-29453907128025573352009-03-25T13:58:00.000+05:302009-03-25T13:58:00.000+05:30சந்தனமுல்லை said... //போனை கையில் வாங்க நாம் மு...சந்தனமுல்லை said...<BR/><BR/> //போனை கையில் வாங்க நாம் முயன்றால், மேடம் ஒரே அழுகைதான்.//<BR/><BR/> ஆகா..ஆரம்பிச்சுடுச்சா..வெரிகுட்! :-))<BR/><BR/>ஆஹா பாருப்பா சந்தோஷத்தை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-69522073436327012722009-03-25T13:57:00.000+05:302009-03-25T13:57:00.000+05:30நன்றி, ஜமால்நன்றி அன்புமணி, குடந்தை.சந்தோஷப்படத்தா...நன்றி, ஜமால்<BR/><BR/>நன்றி அன்புமணி, குடந்தை.<BR/><BR/>சந்தோஷப்படத்தானே குழந்தைகள் ஜமால்<BR/><BR/>அப்படியா நன்றி முல்லை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-83870861171299577982009-03-25T12:48:00.000+05:302009-03-25T12:48:00.000+05:30இனிதே தொடரட்டும் அமித்துவின் அட்டகாசங்கள்.....இனிதே தொடரட்டும் அமித்துவின் அட்டகாசங்கள்.....Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-57641433789449152052009-03-25T12:47:00.000+05:302009-03-25T12:47:00.000+05:30அழகு அமித்துவிற்க்கு இந்த அத்தையின் ஆசிகள்..அழகு அமித்துவிற்க்கு இந்த அத்தையின் ஆசிகள்..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-23217634152791063142009-03-25T12:46:00.000+05:302009-03-25T12:46:00.000+05:30விளையாடும்போது கூட அண்ணாகிட்ட கொடும்மா என்பான், ஆன...விளையாடும்போது கூட அண்ணாகிட்ட கொடும்மா என்பான், ஆனால் அமித்து அழிச்சாட்டியமாக அவனை<BR/>கார்த்தீ, கார்த்தீ என்றே கூப்பிடுவாள்//<BR/><BR/>ச்ச்சோ ஸ்வீட்:)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-51877604662376599882009-03-25T12:45:00.000+05:302009-03-25T12:45:00.000+05:30என் ஸ்மைலி அந்த பந்தில் இருந்த ஸ்மைலியை கடித்து து...என் ஸ்மைலி அந்த பந்தில் இருந்த ஸ்மைலியை கடித்து துப்பி வைத்திருந்தது<BR/>//<BR/><BR/>ரசித்தேன்.. ரசிக்கிறேன்.. ரசித்துக் கொண்டேயிருக்கிறேன்:)))))Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-75756657526687242962009-03-25T11:57:00.000+05:302009-03-25T11:57:00.000+05:30எங்க வீட்டுலயும் ஸ்மைலி பால் கடிக்கப்பட்டு எப்பவேண...எங்க வீட்டுலயும் ஸ்மைலி பால் கடிக்கப்பட்டு எப்பவேணாலும் ரெண்டு பாதியா உடையர நிலையில் இருக்கு.. யாரு கடிச்சான்னு எங்களுக்கு தெரியும் அதனால் விசாரணைக்கமிசன்லாம் வைக்கலை.. :))<BR/><BR/>பெய்ய பால் பாப்பாவால தூக்கமுடியுமா.. ?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-44898417846724172232009-03-25T11:47:00.000+05:302009-03-25T11:47:00.000+05:30ஹை இந்த முறை மிஸ் பண்ணாம குட்டி ராணி பத்தி தெரிஞ்ச...ஹை இந்த முறை மிஸ் பண்ணாம குட்டி ராணி பத்தி தெரிஞ்சிக்க வந்துட்டேனே :))))))) அக்கா அமித்து ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்வீட் :))))))))))))) என்ன மாதிரியே சமத்தும் கூட ;))))))))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-41159065752418177082009-03-25T11:38:00.000+05:302009-03-25T11:38:00.000+05:30ஆசையாக இருக்கிறது அமித்துவின் சேட்டைகளைக் காண. இனி...ஆசையாக இருக்கிறது அமித்துவின் சேட்டைகளைக் காண. இனிது இனிது மழலை இனிது...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-87776087417619245502009-03-25T11:32:00.000+05:302009-03-25T11:32:00.000+05:30//போனை கையில் வாங்க நாம் முயன்றால், மேடம் ஒரே அழுக...//போனை கையில் வாங்க நாம் முயன்றால், மேடம் ஒரே அழுகைதான்.//<BR/><BR/>ஆகா..ஆரம்பிச்சுடுச்சா..வெரிகுட்! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-29393227569161799352009-03-25T11:31:00.000+05:302009-03-25T11:31:00.000+05:30//எனக்கு மட்டும் ஒரு தடவை தான் ம்ம்ம்மா என்று சொல்...//எனக்கு மட்டும் ஒரு தடவை தான் ம்ம்ம்மா என்று சொல்வாள், பதிலில்லையெனில் அதிகாரமாக ச்சோ, என்று கூப்பிடுவாள்.//<BR/><BR/>ஆகா..அதிகாரம் தூள் பறக்குது போலிருக்குதே!<BR/><BR/>//அதற்கு அமித்து, ஆயா,.............. தாத்தா...... கட்ச்சி, கட்ச்சி. //<BR/><BR/>ewwwwwwwwwwww!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com