tag:blogger.com,1999:blog-4010526959063311116.post8598048557560795907..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: கூனன் குள்ளச்சியின் காதல்அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-26349534993746265552010-04-18T17:01:19.980+05:302010-04-18T17:01:19.980+05:30நீங்கதான் அந்த சாரதாவா... வாழ்த்துக்கள் அமித்து அ...நீங்கதான் அந்த சாரதாவா... வாழ்த்துக்கள் அமித்து அம்மா... கதை படித்தபிறகு வேறு எதையும் படிக்க வொட்டாது ஒரு வெறுமையைத்தந்தது, மிகவும் கனமான எழுத்து... நிறைய எழுதுங்க...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-21611603989044035512010-04-18T13:05:30.510+05:302010-04-18T13:05:30.510+05:30வாழ்த்துகள்! சகோ!வாழ்த்துகள்! சகோ!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-64654272525216855112010-04-04T20:28:38.335+05:302010-04-04T20:28:38.335+05:30பத்திரிக்கையில் பிரசுரமானதற்கு பாராட்டுக்கள்.பத்திரிக்கையில் பிரசுரமானதற்கு பாராட்டுக்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-11440826275247247472010-04-02T16:40:31.186+05:302010-04-02T16:40:31.186+05:30வாழ்த்துகள் அமித்து அம்மா... மேன்மேலும் உயர வாழ்த்...வாழ்த்துகள் அமித்து அம்மா... மேன்மேலும் உயர வாழ்த்துகள்Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-81815919918511739242010-04-01T15:01:11.593+05:302010-04-01T15:01:11.593+05:30சாரி... தாமதமா வந்து பின்னூட்டம் போடறதுக்கு... வாழ...சாரி... தாமதமா வந்து பின்னூட்டம் போடறதுக்கு... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-25238782677736835952010-04-01T05:45:10.698+05:302010-04-01T05:45:10.698+05:30ஓடுகிற ஓட்டத்தில் கன்னத்திபோட்டுக்கொள்ளும்
பயபக்தி...ஓடுகிற ஓட்டத்தில் கன்னத்திபோட்டுக்கொள்ளும்<br />பயபக்தி மாதிரி உங்கள் கதைகளை அனுகமுடியாது.<br /><br />இருந்து உட்கார்ந்து அனுபவிக்கிற எழுத்து அமித்தம்மா.<br /><br />எடுத்து வச்சு படிக்க நேரமில்லை. <br />தாமதமானாலும், எனதன்பை பெற்றுக்கொள்ளுங்கள் 'இது மிக நல்ல சிறுகதை'.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-62130219626918148412010-03-31T10:53:30.784+05:302010-03-31T10:53:30.784+05:30அமித்து அம்மா! என்ன சொல்ல இப்படி ஒரு உள்ளரீதியான க...அமித்து அம்மா! என்ன சொல்ல இப்படி ஒரு உள்ளரீதியான கதையைச் சொல்லவும் எழுதவும் முடியுமா. வெகு அழகு. ஊனமுற்றவர்களுக்கு எங்கயாவது நோய் ஒளிந்து கொண்டிருக்கும். அதை இந்தக் குள்ளச்சி வாங்கிவிட்டாளே என்று ஆற்றாமையாக இருக்கிறது.<br />மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-2066164076737169112010-03-30T22:06:47.514+05:302010-03-30T22:06:47.514+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-67012532887855853812010-03-30T17:18:35.426+05:302010-03-30T17:18:35.426+05:30இப்போதுதான் வாசித்தேன் அமித்தம்மா. கூர்ந்த அவதானிப...இப்போதுதான் வாசித்தேன் அமித்தம்மா. கூர்ந்த அவதானிப்பும், அதை மிக இயல்பாக எழுத்தில் கொண்டு வரும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது.உங்கள் எழுத்தில் இது முக்கிய படைப்பு. வாழ்த்துக்கள்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-24601790053833998932010-03-30T12:25:09.638+05:302010-03-30T12:25:09.638+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-22849535944524728332010-03-30T03:55:28.009+05:302010-03-30T03:55:28.009+05:30அழகான கதை ,,,இன்னும் எழுதுங்கள் ,,,தொடர என் வாழ்த...அழகான கதை ,,,இன்னும் எழுதுங்கள் ,,,தொடர என் வாழ்த்துகள்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-35562811250563512512010-03-30T03:28:31.732+05:302010-03-30T03:28:31.732+05:30அமித்தம்மா!
you done it!
நிறைய இடங்களில் 'என...அமித்தம்மா!<br /><br />you done it!<br /><br />நிறைய இடங்களில் 'என்னய்யா இந்த மனுஷி!' என்று கண் கலங்கினேன்.<br /><br />என்ன observation அமித்தமா!<br /><br />மாதுவும்,காமுவும் இன்னும் இதை பார்க்கலை போல.<br /><br />நிறைந்து போவார்கள்.<br /><br />இந்தப் பகுதியில் ஆடிப் போய்விட்டேன் அமித்தம்மா.<br /><br />//அவர்கள் பேசும்போது அவர்கள் முகத்தில் தோன்றும் உணர்ச்சி அது சிரிப்பா, சோகமா, இல்லை அதையும் மீறிய ஏதோவொன்றா என்பது யாருக்கும் சட்டென்று புலப்படாது, நிமிர்து எங்கோ பார்ப்பதைப்போல ஆனால் வாய் மட்டும் முணுமுணுத்துக்கொண்டிருக்கும். அதைக்காணும் பேறு சொற்பமானவர்களுக்கே வாய்க்கும்.//<br /><br />வாழ்த்துக்கள் அமித்தம்மா! எழுதுங்கள்..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-14691216891937386952010-03-29T19:54:13.457+05:302010-03-29T19:54:13.457+05:30டச்சிங்காக இருந்தது அமித்தம்மா.. எந்த நிலையில் இரு...டச்சிங்காக இருந்தது அமித்தம்மா.. எந்த நிலையில் இருந்தாலும் காதல்..காதல்தான். எல்லோருக்கும் உணர்ச்சிகள் ஒன்றுதானே.. பிடியுங்கள் வாழ்த்துக்களை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-91485139315912223202010-03-29T18:48:51.675+05:302010-03-29T18:48:51.675+05:30அழகான எழுத்து. வாழ்த்துகள் தோழி.அழகான எழுத்து. வாழ்த்துகள் தோழி.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-4173866783898057802010-03-29T18:20:01.777+05:302010-03-29T18:20:01.777+05:30இங்க கதையைப் படிக்கல. இதழ்ல படிச்ச ஞாபகத்துலதான் க...இங்க கதையைப் படிக்கல. இதழ்ல படிச்ச ஞாபகத்துலதான் கமெண்ட் எழுதறேன்...<br />இந்த் அளவுக்கு நகைச்சுவையா எழுதுவீங்களான்னு ஆச்சரியம் வந்தது.எங்கயிருந்துதான் கதை உங்களுக்கு மட்டும் கிடைச்சுக்கிட்டே இருக்குன்னும்.<br /><br />இந்தக் கதையில , மற்ற சில கதைகள்ல இருந்த தீவிரத்தனமை இல்லைன்னு தோனுச்சி.<br /><br />மற்றபடி, முன்னேற்றம் வெகுவாக இருக்கிறது. வாழ்த்துகள்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-27025766016733624612010-03-29T17:54:58.492+05:302010-03-29T17:54:58.492+05:30அற்புதமான கற்பனை . மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி...அற்புதமான கற்பனை . மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க . <br />வாழ்த்துக்கள் !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-18699139412687818702010-03-29T17:53:37.830+05:302010-03-29T17:53:37.830+05:30அமிர்தவர்ஷினி அம்மா,
உயிரெழுத்தில் படித்தவுடனே தொ...அமிர்தவர்ஷினி அம்மா,<br /><br />உயிரெழுத்தில் படித்தவுடனே தொலைபேசினேன். தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் இருந்தீர்கள்..வாழ்த்துகள்..நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-69762816428448567162010-03-29T17:19:16.563+05:302010-03-29T17:19:16.563+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-55260791994612410452010-03-29T17:07:00.210+05:302010-03-29T17:07:00.210+05:30 மிக்க மகிழ்ச்சி.. ரொம்ப டச்சிங்கான கதை.
வாழ்த்துக... மிக்க மகிழ்ச்சி.. ரொம்ப டச்சிங்கான கதை.<br />வாழ்த்துகள் அமித்துமா :-)<br />"அமிர்தவர்ஷினி அம்மா" என்ற பெயரிலேயே நீங்கள் எழுதலாமே :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-8628020140953893382010-03-29T16:42:29.465+05:302010-03-29T16:42:29.465+05:30ரொம்ப நாளா எதிர்பாத்துட்டிருந்தேன் அமித்து அம்மா எ...ரொம்ப நாளா எதிர்பாத்துட்டிருந்தேன் அமித்து அம்மா எழுதிய கதையை. என்ன சொல்ல? வழக்கம் போல் அற்புதம்.<br />கூனன் குள்ளச்சி சேருவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஹூம்.. வாழ்க்கை 'ரொமான்டிக்காகவே' இருப்பதில்லையே. :(<br /><br />அப்புறம், பிடியுங்கள் கை நிறைய வாழ்த்துக்களை! <br />அடுத்த புத்தகக்கண்காட்சிக்குள் நூல்வடிவத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-84513042873473654232010-03-29T16:05:33.070+05:302010-03-29T16:05:33.070+05:30ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
//கதையை அச்சில் படிக...ஜீவன்(தமிழ் அமுதன் ) said... <br />//கதையை அச்சில் படிக்கும்போதும், காசோலையை பார்க்கும் போதும் உங்கள் அனைவரின் ஊக்கம் மிகுந்த பின்னூட்டங்களே எனக்கு ஒரு முறை ஞாபகம் வந்துவிட்டுப்போனது.///<br /><br />கமென்ட் போட்டவங்களுக்கு காசோலையில கமிசன் எதாச்சும் உண்டுங்களா...!;;) //<br /><br />அதெல்லாம் நான் சொல்லிக்கொடுத்தா மாதிரி கமெண்ட் போட்டவங்களுக்குத்தான் ;)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-85884374570202386062010-03-29T15:59:16.880+05:302010-03-29T15:59:16.880+05:30பூங்கொத்து!....இன்னும் உயரப் பறக்க வாழ்த்துக்கள்!பூங்கொத்து!....இன்னும் உயரப் பறக்க வாழ்த்துக்கள்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-18355681201220436772010-03-29T15:53:06.453+05:302010-03-29T15:53:06.453+05:30//கதையை அச்சில் படிக்கும்போதும், காசோலையை பார்க்கு...//கதையை அச்சில் படிக்கும்போதும், காசோலையை பார்க்கும் போதும் உங்கள் அனைவரின் ஊக்கம் மிகுந்த பின்னூட்டங்களே எனக்கு ஒரு முறை ஞாபகம் வந்துவிட்டுப்போனது.///<br /><br />கமென்ட் போட்டவங்களுக்கு காசோலையில கமிசன் எதாச்சும் உண்டுங்களா...!;;)தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-66422542634534957942010-03-29T15:51:28.513+05:302010-03-29T15:51:28.513+05:30மகிழ்ச்சி ...!
இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்த...மகிழ்ச்சி ...!<br /><br /> இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்...!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-19933436524776061272010-03-29T15:47:03.397+05:302010-03-29T15:47:03.397+05:30மீண்டும் ஒரு அருமையான கதை உங்களிடமிருந்து
வாழ்த்து...மீண்டும் ஒரு அருமையான கதை உங்களிடமிருந்து<br />வாழ்த்துகள் அமித்து அம்மா! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது! இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகிறேன்! :-)சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.com