tag:blogger.com,1999:blog-4010526959063311116.post8026877922948434748..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: பெண்மணி அவள் கண்மணிஅமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-50733288153164491722008-12-03T23:43:00.000+05:302008-12-03T23:43:00.000+05:30தங்கமணிக்காக வருத்ப்படுவாத? இல்லை ரங்கமணியை நினைத்...தங்கமணிக்காக வருத்ப்படுவாத? இல்லை ரங்கமணியை நினைத்து பரிதாபப்பாடுவாத?Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-4486729287076856902008-12-03T17:41:00.001+05:302008-12-03T17:41:00.001+05:30நன்றி இனியவளேநன்றி இனியவளேஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-12038890563111308492008-12-03T17:41:00.000+05:302008-12-03T17:41:00.000+05:30ஆனாலும் ஒண்ணு சரி. ஒரு பெண்மணி இல்லாட்டி வீடு களேப...ஆனாலும் ஒண்ணு சரி. ஒரு பெண்மணி இல்லாட்டி வீடு களேபரமாதான் இருக்கும். அதை இந்த ரங்கமணிங்க எல்லாம் எப்பதான் புரிஞ்சுப்பாங்களோ?<BR/><BR/>நன்றி தாரணி ப்ரியா<BR/>சரின்னு தெரிஞ்சாலும் ஒத்துக்க மாட்டாங்களே.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-58212239409927975042008-12-03T17:40:00.000+05:302008-12-03T17:40:00.000+05:30நான் இல்லங்க.//நீங்க இல்லன்னு எனக்கு சும்மா குழம்ப...நான் இல்லங்க.//<BR/><BR/>நீங்க இல்லன்னு எனக்கு சும்மா குழம்பு வைக்க ஹெல்ப் பண்ணும்போதே தெரியும் குடுகுடுப்பையாரே.<BR/><BR/>இதுக்கு பேருதான் இல்லத்தரசியலா?<BR/>ஆமா இங்க எங்க வந்தது அரசியல்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-49757359384283177502008-12-03T17:38:00.000+05:302008-12-03T17:38:00.000+05:30தங்கமணி க்கு ஒடம்பு சரி இல்லாட்டி பூமியே சுத்துறத ...தங்கமணி க்கு ஒடம்பு சரி இல்லாட்டி பூமியே சுத்துறத நிறுத்திட்டது போல இல்ல இருக்கு//<BR/><BR/>என்ன ஜீவன் இப்படி சொல்லீட்டீங்க.<BR/>பூகோளத்துல மாற்றம் இருக்காது<BR/>ஆனா சரித்திரத்துல மாற்றம் நிச்சயம் இருக்கும். புரட்டிப்பாருங்கள்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-3721676181319327572008-12-03T17:37:00.000+05:302008-12-03T17:37:00.000+05:30நன்றி ரம்யாநன்றி தீஷீ அம்மா. :)))))))நன்றி நசரேயன்...நன்றி ரம்யா<BR/><BR/>நன்றி தீஷீ அம்மா. :)))))))<BR/><BR/>நன்றி நசரேயன். சல்லிக்காசு பேறாது அங்க.<BR/><BR/>நன்றி வடகரைவேலன்.<BR/>தங்கமணிகள் இருந்தாத்தான் இப்ப ரங்கமணிகளுக்கு கை கால் ஓடாம இருக்கு.//<BR/>இங்கதான் இருக்கு தங்கமணிகளோட பலமே.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-54607131617774817832008-12-03T17:35:00.000+05:302008-12-03T17:35:00.000+05:30நன்றி கபீஷ்இப்படி கேக்காதீங்க, அப்புறம் நீங்க பெண்...நன்றி கபீஷ்<BR/><BR/>இப்படி கேக்காதீங்க, அப்புறம் நீங்க பெண்ணீயவாதி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்<BR/><BR/>குத்துங்க எசமான் குத்துங்க.<BR/>எவ்வளவோ குத்து சமாளிச்சு வந்தாச்சு. இது என்ன ப்ரமாதம்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-76171091544218455502008-12-03T17:34:00.000+05:302008-12-03T17:34:00.000+05:30SK said... நிறைய எடத்துல இது போல தான். எதிர் காலத்...SK said... <BR/>நிறைய எடத்துல இது போல தான். <BR/>எதிர் காலத்துல மாறும்னு நம்பலாம்.//<BR/><BR/>உங்க கல்யாணத்துக்குள்ள சீன் மாறணும்னு எதிர்பார்க்கரெதல்லாம் ரொம்ப தப்பு.<BR/><BR/><BR/> உங்க ஆபிசரோட (அட நம்ம ராப் இல்லீங்க ) <BR/>மனைவி குணம் அடைய என் பிரார்த்தனைகள்.<BR/>நன்றி. நாங்களும் ப்ரார்த்தனை செய்துவருகிறோம்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-83517881256434857882008-12-03T17:32:00.000+05:302008-12-03T17:32:00.000+05:30விஜய் ஆன்ந்த் “” இதுக்கு தான் அவ கிட்ட சாவி கொடுத்...விஜய் ஆன்ந்த் <BR/>“” இதுக்கு தான் அவ கிட்ட சாவி கொடுத்து வைக்காதன்னு சொன்னேன் “”<BR/><BR/>இந்த கருத்த சொன்னது ராப் இல்ல, அதிரை ஜமால். யாரோ சொன்ன மாதிரி சொல்லியிருக்கார். என்ன இருந்தாலும் பயம் விட்டுப் போகுமா.<BR/><BR/>அய்யோ பாவம் உங்க காது.<BR/>இனிமே அது கேக்காது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-63693885395993644092008-12-03T17:30:00.000+05:302008-12-03T17:30:00.000+05:30யெஸ் ராப் u r the firstகூப்பிடுங்க உங்க கொ.ப.செ.வை...யெஸ் ராப் u r the first<BR/><BR/>கூப்பிடுங்க உங்க கொ.ப.செ.வை.<BR/>நேத்துதான் அவருக்கு ஒரு பனிஷ்மெண்டு கொடுத்திருக்கேன்.<BR/><BR/>தேங்கஸ் ராப்<BR/><BR/>ஓட்டெல்லாம் போடவேண்டாம் ஜமால். வருகையும், பின்னூட்டமே போதும்.<BR/>இத நான் சொல்லலை//<BR/>நீங்களே சொல்லலாம் ஒன்னும் பயப்படவேணாம்.<BR/>ம். தேங்க்ஸ்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-17061246490591029712008-12-03T16:39:00.000+05:302008-12-03T16:39:00.000+05:30அவங்க சீக்கிரமா குணமாகனுமுன்னு வேண்டிக்கிறேன் :-(அவங்க சீக்கிரமா குணமாகனுமுன்னு வேண்டிக்கிறேன் :-(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-63175770221347505472008-12-03T00:01:00.000+05:302008-12-03T00:01:00.000+05:30இங்க எல்லோரும் சொன்ன மாதிரி ரெண்டு பேர்ல யாரோ ஒருத...இங்க எல்லோரும் சொன்ன மாதிரி ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர்தான் குடும்ப நிர்வாகத்தை பெரும்பாலும் கவனிக்கிறாங்க. அதுல வர்ற குழப்பம்தான் இது எல்லாம். <BR/><BR/>ஆனாலும் ஒண்ணு சரி. ஒரு பெண்மணி இல்லாட்டி வீடு களேபரமாதான் இருக்கும். அதை இந்த ரங்கமணிங்க எல்லாம் எப்பதான் புரிஞ்சுப்பாங்களோ?தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-67174437570912581592008-12-02T21:59:00.000+05:302008-12-02T21:59:00.000+05:30\\தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்...\\தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்கல, சீக்கிரம் எழுந்துக்கலன்னு இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சொல்ற ரங்கமணிங்களே!<BR/><BR/>நான் இல்லங்க.<BR/><BR/>இதுக்கு பேருதான் இல்லத்தரசியலா?<BR/><BR/>அவங்களுக்கு அடிபட்டதுனால மறந்துருச்சு, ரங்கமணிகளுக்கு எப்பயுமே மறதிதான், வேனும்னா உங்க ஊட்டுக்க்காரர கிள்ளிப்பாருங்க, எப்ப கிள்ளுனன்னு கேப்பாரு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-65594718594505799252008-12-02T20:28:00.000+05:302008-12-02T20:28:00.000+05:30//தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்...//தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்கல, சீக்கிரம் எழுந்துக்கலன்னு இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சொல்ற ரங்கமணிங்களே!//<BR/><BR/><BR/>இதெல்லாம் சும்மா உரிமைல சொல்லுறதுதான்!<BR/><BR/>தங்கமணி க்கு ஒடம்பு சரி இல்லாட்டி பூமியே <BR/>சுத்துறத நிறுத்திட்டது போல இல்ல இருக்கு?<BR/><BR/>(இந்த கமெண்ட யாராவது தங்க மணிகிட்டசொல்லமாட்டாங்களா)தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-23659632805451656632008-12-02T20:13:00.000+05:302008-12-02T20:13:00.000+05:30ரெண்டு விததிலயும் இருக்காங்க. என் அம்மாவோட பல்வீனம...ரெண்டு விததிலயும் இருக்காங்க. என் அம்மாவோட பல்வீனம் என் தந்தை மரணித்ததும்தான் தெரிந்தது. எல்லாவற்றையும் என் தந்தையே பார்த்துக் கொண்டதால் வந்த வினை. <BR/><BR/>அதே நேரம் என் தங்கமணியின் அம்மாதான் அவங்க வீட்டுல எல்லாம் முடிவு செய்வது. <BR/><BR/>ரெண்டு பேரும் பகிர்ந்து செய்யனுங்கிறதே இந்த இரு தலை முறையாகத்தன் இருக்கிறது. <BR/><BR/>நான் இல்லன்ன எங்க வீட்டுக்காரருக்கு கையும் ஓடாது காலும் ஓடாதுங்கிறதுல பெருமைப் பட்ட தங்கமணிகள் கூட்டம் குறைஞ்சிருச்சு.<BR/><BR/>தங்கமணிகள் இருந்தாத்தான் இப்ப ரங்கமணிகளுக்கு கை கால் ஓடாம இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-91234641910864698612008-12-02T19:30:00.000+05:302008-12-02T19:30:00.000+05:30அவிங்க முகவரி இருந்தா கொடுங்கோ, நான் தான் அவங்க வள...அவிங்க முகவரி இருந்தா கொடுங்கோ, நான் தான் அவங்க வளர்ப்பு மகன் ன்னு சொல்லி அவங்க சொத்துல பாதியாவது தேறுமான்னு பார்கிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-5315684700825465042008-12-02T19:00:00.000+05:302008-12-02T19:00:00.000+05:30உண்மை தான் அமித்து அம்மா. பீரோ சாவி ஒரு உதாரணம்னா ...உண்மை தான் அமித்து அம்மா. பீரோ சாவி ஒரு உதாரணம்னா எங்க வீட்டில ஐ.டி, பாஸ்வார்ட். எல்லா ஐ.டியும் பாஸ்வார்டும் எனக்கு மட்டும் தான் தெரியும்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-69059914008826807202008-12-02T18:39:00.000+05:302008-12-02T18:39:00.000+05:30//ஆஸ்பிட்டல் நர்ஸ்: மேடம் நீங்க ராயப்பேட்டா ஆஸ்பிட...//<BR/>ஆஸ்பிட்டல் நர்ஸ்: மேடம் நீங்க ராயப்பேட்டா ஆஸ்பிட்டல் சீஃப் டாக்டர் தானே.<BR/><BR/><BR/>2. அவரின் தம்பி: அக்கா, நாமெல்லாம் குடும்பத்தோட திருப்பதி போலாமா, கார் புக் பண்ணட்டா.<BR/><BR/><BR/>இதை நேற்று எங்களோடு பகிர்ந்து கொண்ட அவர் (டைரக்டர் : கப்பல் கட்டுவதில் கிங் மேக்கர்) கடைசியில் சொன்னது.ம்.. யார் மனசுல என்ன இருக்குன்னு, எது புடிச்ச விசயம்னு ஒன்னுமே சொல்ல முடியல, இத்தனைக்கும் நானும் அவளும் இத்தனை காலமா ஒன்னாத்தான் இருந்தோம்.<BR/>//<BR/><BR/>யாரு மனுச்லே என்ன இருக்குது? இது 100 லே ஒரு வார்த்தைங்க. இது போல் ரங்கமணி அமைந்தால் தங்கமணிங்க பாடு ஒரே திண்டாட்டம்தான். <BR/><BR/>அவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன்RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-85702972923751413172008-12-02T15:50:00.000+05:302008-12-02T15:50:00.000+05:30//தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்...//தங்கமணி காப்பி போடல, குழம்பு வைக்கல, வீடு பெருக்கல, சீக்கிரம் எழுந்துக்கலன்னு இப்படி ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சொல்ற ரங்கமணிங்களே!<BR/><BR/>இதுக்கு என்னா சொல்றீங்கப்பு.//<BR/><BR/>இப்படி கேக்காதீங்க, அப்புறம் நீங்க பெண்ணீயவாதி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-54751798375916381502008-12-02T15:49:00.000+05:302008-12-02T15:49:00.000+05:30ரொம்ப நல்ல, உபயோகமான பதிவு!!ரொம்ப நல்ல, உபயோகமான பதிவு!!கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-20381737913984417892008-12-02T15:44:00.000+05:302008-12-02T15:44:00.000+05:30நிறைய எடத்துல இது போல தான். எதிர் காலத்துல மாறும்ன...நிறைய எடத்துல இது போல தான். <BR/><BR/>எதிர் காலத்துல மாறும்னு நம்பலாம். உங்க ஆபிசரோட (அட நம்ம ராப் இல்லீங்க ) <BR/>மனைவி குணம் அடைய என் பிரார்த்தனைகள்.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-5365507904684452642008-12-02T15:24:00.000+05:302008-12-02T15:24:00.000+05:30ஆப்பீசர், நீங்க சொல்லியிருக்கறத கலந்து கட்டி ஒரு ம...ஆப்பீசர், நீங்க சொல்லியிருக்கறத கலந்து கட்டி ஒரு மூணாவது கேட்டகிரியும் இருக்கு...<BR/><BR/>// எல்லாத்தையுமே வீட்டின் குடும்பத் தலைவரே பாத்துக்கிறது //<BR/><BR/>இது நான்....<BR/><BR/>// "எப்ப" சொல்ல வந்தாலும் காதுகொடுக்காம //<BR/><BR/>இது என்னோட அரும பொண்டாட்டி...<BR/><BR/>:-(((...<BR/><BR/>இப்ப சொல்லுங்க..நா என்ன செய்ய..நா என்ன செய்ய..("தம்பி" ஸ்டைல்ல படிக்கவும்)விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-15076357453003058732008-12-02T15:09:00.000+05:302008-12-02T15:09:00.000+05:30//இதுக்கு தான் அவ கிட்ட சாவி கொடுத்து வைக்காதன்னு ...//இதுக்கு தான் அவ கிட்ட சாவி கொடுத்து வைக்காதன்னு சொன்னேன் “”<BR/><BR/>இத நான் சொல்லலை சில ரங்கமணிகளின் தந்தையின் தங்கமணி//<BR/><BR/>:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-86805062249100939422008-12-02T14:55:00.000+05:302008-12-02T14:55:00.000+05:30template மாற்றம் செய்தீர்களோ. நல்லா இருக்கு.template மாற்றம் செய்தீர்களோ. நல்லா இருக்கு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-41701272760823429012008-12-02T14:51:00.000+05:302008-12-02T14:51:00.000+05:30This comment has been removed by the author.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com