tag:blogger.com,1999:blog-4010526959063311116.post7566489082480158207..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: மழையாய் நீ, மண்ணாய் நான்அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-60535617005908254732008-12-04T00:25:00.000+05:302008-12-04T00:25:00.000+05:30அழகான கவிதை! வந்து உங்கள் படைப்புகளைப் பார்ப்பதில்...அழகான கவிதை! <BR/><BR/>வந்து உங்கள் படைப்புகளைப் பார்ப்பதில் சிறிது தாமதம் ஆகிவிட்டது!!<BR/><BR/>ச்சூ ச்சூ மாரிப் பாட்டுதான் இப்ப என்னோட அஞ்சு வயசு மகள் கேக்குறது இப்ப! நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-46392010143328437892008-12-03T21:11:00.000+05:302008-12-03T21:11:00.000+05:30அருமையான வரிகள் கவிஞர்/கவிஞ்சி அமிர்தவர்ஷினி அம்மா...அருமையான வரிகள் கவிஞர்/கவிஞ்சி அமிர்தவர்ஷினி அம்மா <BR/>கவிதையின் விளக்கமும் அருமைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-73619256332222436102008-12-03T17:45:00.000+05:302008-12-03T17:45:00.000+05:30நன்றி குடுகுடுப்பை அண்ணாநன்றி ஸாவரியாநன்றி குடுகுடுப்பை அண்ணா<BR/><BR/>நன்றி ஸாவரியாஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-18733691975361667932008-12-03T17:44:00.000+05:302008-12-03T17:44:00.000+05:30நன்றி கிருஷ்ணாநன்றி எஸ்.கேநன்றி ஜீவன்.ரொம்ப க்ளோஸா...நன்றி கிருஷ்ணா<BR/><BR/>நன்றி எஸ்.கே<BR/><BR/>நன்றி ஜீவன்.<BR/>ரொம்ப க்ளோஸா வாட்ச் பண்றீங்க என்னோட எழுத்துக்களை.<BR/>ஆமாம் நானே நினைத்தாலும் இதை தவிர்க்கமுடிவதில்லை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-7646618038995328982008-12-03T17:43:00.000+05:302008-12-03T17:43:00.000+05:30நன்றி அமுதாநன்றி முல்லை.மொத்தத்தில் இப்பதிவு ‘தாய்...நன்றி அமுதா<BR/><BR/>நன்றி முல்லை.<BR/><BR/>மொத்தத்தில் இப்பதிவு <BR/>‘தாய்மை’க்கே அர்ப்பணம் அமிர்தவர்ஷினி ’அம்மா’!//<BR/>ஆமாம் ராம் மேடம்<BR/><BR/>நன்றி வித்யா <BR/><BR/>நன்றி ஆயில்ஸ் அண்ணா<BR/><BR/>நன்றி சின்ன அம்மிணிஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-34143754460725922282008-12-03T11:35:00.000+05:302008-12-03T11:35:00.000+05:30செமை கவிதை! உருக வைச்சிருச்சுகடைசி பத்தி ரொம்ப அழக...செமை கவிதை! உருக வைச்சிருச்சு<BR/><BR/>கடைசி பத்தி ரொம்ப அழகு!<BR/><BR/><BR/><BR/>அதனா<BR/>அம்மா எல்லாரும் எப்படி இப்படி இருக்காங்க...நான் எப்படி இருப்பேன் ??Princesshttps://www.blogger.com/profile/06785299915329049651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-36057926765101097132008-12-02T21:54:00.000+05:302008-12-02T21:54:00.000+05:30கவிஞர் அமித்து அம்மா நல்லா எழுதறீங்க.கவிஞர் அமித்து அம்மா நல்லா எழுதறீங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-4024428124955357382008-12-02T20:23:00.000+05:302008-12-02T20:23:00.000+05:30அந்த மழை போட்டோ அழகு!அதுல எதாச்சும் சோகம் ஒளிஞ்சுக...அந்த மழை போட்டோ அழகு!<BR/><BR/>அதுல எதாச்சும் சோகம் ஒளிஞ்சுகிட்டு <BR/>இல்லையே ?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-59090570567169368482008-12-02T20:21:00.000+05:302008-12-02T20:21:00.000+05:30//என்றும்மழை போல் நீபொழியவேண்டும்அதைநான்மண்ணாய்நின...//என்றும்<BR/>மழை போல் நீ<BR/>பொழியவேண்டும்<BR/>அதை<BR/>நான்<BR/>மண்ணாய்<BR/>நின்று<BR/>தாங்கவேண்டும்!//<BR/><BR/>அருமை! <BR/><BR/>எங்க அமிர்த வர்ஷினி அம்மா டச்சிங்? <BR/><BR/><BR/>இதோ! <BR/><BR/><BR/>//வாய்ப்பு கொடு<BR/>மகளே<BR/>என் தாய்க்கு<BR/>சரியான மகளாய்<BR/>வாய்க்காது போன<BR/>நான்<BR/>உனக்காவேனும்<BR/>ஒரு<BR/>தாயாய் இருக்க..........//தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-45363235406116071202008-12-02T15:45:00.000+05:302008-12-02T15:45:00.000+05:30ப்ளாக் தலைப்புக்கு ஏற்ற பதிவு .. கலக்கி இருக்கீங்க...ப்ளாக் தலைப்புக்கு ஏற்ற பதிவு .. கலக்கி இருக்கீங்க.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-47894277330164431592008-12-02T14:38:00.000+05:302008-12-02T14:38:00.000+05:30மழையையும், உன்மகளையும் ஒப்பிட்டு எழுதிய கவிதை ரொம்...மழையையும், உன்மகளையும் ஒப்பிட்டு எழுதிய கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.<BR/><BR/>பாராட்ட வார்தைகள் இல்லையடி<BR/>தோழிமோனிபுவன் அம்மாhttps://www.blogger.com/profile/12863162036912773998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-32991343704401894842008-12-02T14:04:00.000+05:302008-12-02T14:04:00.000+05:30//ந்தா இந்ந்தா வெனஎனக்கே//சூப்பர் வரிகள் அ.அம்மா//ந்தா இந்ந்தா வென<BR/>எனக்கே//<BR/>சூப்பர் வரிகள் அ.அம்மாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-68713237839145781732008-12-02T13:47:00.000+05:302008-12-02T13:47:00.000+05:30//ம்மா நான் ஒன்னை நினைக்கலியே, ஆனா நீ என்ன நெனச்சி...//ம்மா நான் ஒன்னை நினைக்கலியே, ஆனா நீ என்ன நெனச்சிக்கிட்டியோ இருப்பியோ, எப்போதும் நினைப்பால் என்னை நனைத்துக்கொண்டே இருக்கும் என் அம்மாவிற்கு,///<BR/><BR/><BR/>நினைக்க வைத்தீர்கள் !<BR/><BR/>மனதை நினைவுகளில் நனைக்கவைத்துவிட்டீர்கள் <BR/>:(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-68990239413759372632008-12-02T13:37:00.000+05:302008-12-02T13:37:00.000+05:30என்ன சொல்றதுன்னு தெரியல. ஒரு இனம் புரியாத, விவரிக்...என்ன சொல்றதுன்னு தெரியல. ஒரு இனம் புரியாத, விவரிக்கத்தெரியாத மனநிலைக்கு தள்ளிட்டீங்க. சூப்பர்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-19515685647445791292008-12-02T13:29:00.000+05:302008-12-02T13:29:00.000+05:30ஆரம்பம் முதல் அம்மாவுக்கு அர்ப்பணித்த கடைசி வாக்கி...ஆரம்பம் முதல் அம்மாவுக்கு அர்ப்பணித்த கடைசி வாக்கியம் வரை ஒவ்வொரு எழுத்திலும் ‘தாய்மை’ பொங்குவதையே கண்டேன். <BR/><BR/>மொத்தத்தில் இப்பதிவு <BR/>‘தாய்மை’க்கே அர்ப்பணம் அமிர்தவர்ஷினி ’அம்மா’!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-72801937380558924642008-12-02T13:03:00.000+05:302008-12-02T13:03:00.000+05:30ரொம்ப நெகிழ்வா இருக்குங்க உங்க கவிதை! ம்ம்..உணர்ச்...ரொம்ப நெகிழ்வா இருக்குங்க உங்க கவிதை! ம்ம்..உணர்ச்சிகளை வரிகளாக்கும் வித்தை!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-70292550668151397062008-12-02T13:02:00.000+05:302008-12-02T13:02:00.000+05:30//என்றும்மழை போல் நீபொழியவேண்டும்அதைநான்மண்ணாய்நின...//<BR/>என்றும்<BR/>மழை போல் நீ<BR/>பொழியவேண்டும்<BR/>அதை<BR/>நான்<BR/>மண்ணாய்<BR/>நின்று<BR/>தாங்கவேண்டும்//<BR/><BR/>கண்டிப்பா!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-13483658564611737252008-12-02T13:01:00.000+05:302008-12-02T13:01:00.000+05:30//என்ன சொல்லமழையேமன்னிக்கவும்மகளே///:-) சூப்பர்!//என்ன சொல்ல<BR/>மழையே<BR/>மன்னிக்கவும்<BR/>மகளே///<BR/><BR/>:-) சூப்பர்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-9940413643771442072008-12-02T12:57:00.000+05:302008-12-02T12:57:00.000+05:30செமையா இருக்குங்க..அருமையான வரிகள்! அம்மாங்களுக்கு...செமையா இருக்குங்க..அருமையான வரிகள்! அம்மாங்களுக்குதான் எப்பவும் கவலை பசங்களைப் பத்தி! <BR/><BR/>//வாய்ப்பு கொடு<BR/>மகளே<BR/>என் தாய்க்கு<BR/>சரியான மகளாய்<BR/>வாய்க்காது போன<BR/>நான்<BR/>உனக்காவேனும்<BR/>ஒரு<BR/>தாயாய் இருக்க..........//<BR/><BR/>அருமை!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-60532801310579642672008-12-02T12:32:00.000+05:302008-12-02T12:32:00.000+05:30பாராட்ட வார்த்தையில்லை... எவ்வளவு அழகாக எழுதுகிறீர...பாராட்ட வார்த்தையில்லை... எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்... வாழ்த்துக்கள்...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.com