tag:blogger.com,1999:blog-4010526959063311116.post6837590654511018373..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: என்னைக் கவர்ந்தவர்கள் (தொடர் பதிவு)அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-86771744690625786022009-03-04T17:25:00.000+05:302009-03-04T17:25:00.000+05:30நன்றி கார்த்திக்நன்றி பூர்ணிமாநன்றி ஜீவன் (நீங்க க...நன்றி கார்த்திக்<BR/><BR/>நன்றி பூர்ணிமா<BR/><BR/>நன்றி ஜீவன் (நீங்க கொடுத்த வேலைய நான் கரெக்ட்ட செஞ்சிருக்கேன்னு நம்பறேன்)<BR/><BR/>நன்றி உமா, எழுதுங்க ப்ளீஸ்<BR/><BR/>நன்றி ராம் மேடம்<BR/><BR/>நன்றி தமிழ், நீங்களும் எழுதுனா அத படிச்சு நான் சந்தோஷப்படுவேன். எழுதுங்க ப்ளீஸ்<BR/><BR/>நன்றி தீபா, என் எழுத்துக்களை வாசிப்பதற்கு.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-30518950066482901592009-03-04T17:00:00.000+05:302009-03-04T17:00:00.000+05:30நன்றி ச.முத்துவேல் நன்றி எஸ்.கேநன்றி அப்ஸர்அப்படிய...நன்றி ச.முத்துவேல் <BR/><BR/>நன்றி எஸ்.கே<BR/><BR/>நன்றி அப்ஸர்<BR/><BR/>அப்படியா உழவன், ஆச்சரியப்படுத்தறீங்க போங்க.<BR/><BR/>நன்றி தாமிரா,<BR/>நன்றி புதுகை அண்ணா<BR/>நன்றி ரம்யா<BR/>நன்றி குடுகுடுப்பையாரே, போடுங்க, போட்டபின் வரும் பின்விளைவுகளையும் ஒரு பதிவா போடுங்கஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-70588704509218399492009-03-04T16:42:00.000+05:302009-03-04T16:42:00.000+05:30நன்றி முல்லை யோசனைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும...நன்றி முல்லை யோசனைக்கும், முதல் பின்னூட்டத்திற்கும்.<BR/><BR/>அப்படியா, ஒற்றுமையா நினச்சு சந்தோஷப்படுகிறேன்.<BR/><BR/>நன்றி சிந்து, நீங்கள் சொல்வது உண்மைதான். தனிமனிதர்கள் நம்முள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகமே.<BR/><BR/>அப்படியா அபி அப்பா.<BR/><BR/>நன்றி ஜமால்<BR/><BR/>ஆமாம் பிரியாக்கா<BR/><BR/>அப்படியா ஜமால்<BR/><BR/>நன்றி புதுகை அக்கா, சீக்கிரம் எழுதுங்க.<BR/><BR/>நன்றி கார்க்கி, <BR/><BR/>நன்றி நர்சிம் சார்<BR/><BR/>நன்றி வித்யா<BR/><BR/>நன்றி அமுதா, (ராணி மிஸ்ஸை ஒரு இக்கட்டான சூழ்நிலையின்போது சந்தித்தாலும் மனதுக்கு இதமாகத்தான் இருந்தது)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-20963716278449170132009-03-03T21:23:00.000+05:302009-03-03T21:23:00.000+05:30உங்கள் பதிவைப் படித்ததும்சட்டென்று நினைத்தது - "ச...உங்கள் பதிவைப் படித்ததும்சட்டென்று நினைத்தது - "சே! இப்படி ஒரு பதிவு போடணும்னு நமக்கு ஏன் தோணலை?! " <BR/>ஹாஸ்டலில் தங்கிப் படித்த நானும் பல ஊர்களில் இருந்து பலவிதமான தோழிகள் ஆசிரியர்களைச் சந்தித்து இருக்கிறேன், கவரப்பட்டிருக்கிறேன். அவர்களைப் பற்றி வாய் ஓயாமல் வீட்டில் இருப்பவர்களிடம் பேசி அறுத்திருக்கிறேன், அவ்வளவு தான். <BR/><BR/>என்ன ஒரு அழகான முயற்சி.. உங்கள் அடுத்தடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-91024373847947680572009-03-03T20:11:00.000+05:302009-03-03T20:11:00.000+05:30உங்கள் பதிவைப் படித்தபிறகு நினைத்துப் பார்த்தேன். ...உங்கள் பதிவைப் படித்தபிறகு நினைத்துப் பார்த்தேன். இப்படி என்னை நெகிழவைத்த நிறையப் பேர் இருக்கிறார்கள். நான் அவர்களை நினைத்துக்கொள்வதோடு சரி. பதிவுசெய்தால் நன்றாக இருக்கும்போலிருக்கிறது. 'ஐடியா'குடுத்திருக்கீங்க. நன்றி:)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-44905828639541873442009-03-03T18:01:00.000+05:302009-03-03T18:01:00.000+05:30//ஏனோ இப்போது ராணி மிஸ்ஸை இன்னமும் அதிகமாக பிடித்த...//ஏனோ இப்போது ராணி மிஸ்ஸை இன்னமும் அதிகமாக பிடித்தது.//<BR/><BR/>எனக்கு இன்னும் இன்னும் ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.<BR/><BR/>நெகிழ வைக்கும் பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-81905834680949947922009-03-03T17:44:00.000+05:302009-03-03T17:44:00.000+05:30அருமையான பதிவு அமித்து அம்மா..உங்க தோழி கிடைக்க வா...அருமையான பதிவு அமித்து அம்மா..உங்க தோழி கிடைக்க வாழ்த்துக்கள்..என்ன இருக்கிறது இந்த வாழ்க்கையில் அன்பை பகிர்வதைத் தவிர? நமக்கு ப்ரியமான சிலர் வாழ்க்கையின் நெடிய பாதையில் காணாமல் போய்விட்டாலும் அவர்கள் எங்கிருந்தாலும் நம் உள்மனம் அவ்வப்போது அவர்களின் நினைவுகளால் எழும்பும். வருடங்கள் பல கடந்திருந்தாலும் என்றேனும் அவர்களை நாம் சந்திக்க நேர்ந்தால் அப்போது பேசுவதற்கு வார்த்தைகள் இருக்காது தோழி! ராணி மிஸ் அற்புதமான பெண்மணி உங்களுடன் நானும் சேர்ந்துகொள்கிறேன் அவர்களை வாழ்த்த! உங்களைக் கவர்ந்த அந்த இருவர் என்னையும் கவர்ந்துவிட்டார்கள் அமித்து அம்மா! இந்த தொடர் பதிவில் நானும் கலந்துக்கறேன், சரியா?Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-31969265095870713162009-03-03T16:26:00.000+05:302009-03-03T16:26:00.000+05:30ம்ம்ம்.......எதாவது இப்படி எழுதி நல்லா யோசிக்க வை...ம்ம்ம்.......எதாவது இப்படி எழுதி நல்லா யோசிக்க வைச்சுடுறீங்க!<BR/>நானும் எனக்கு நினைவு தெரிஞ்சதுலேர்ந்து ஒரு ரவுண்டு எல்லோரையும் நெனைச்சு பாத்துட்டேன்!<BR/><BR/>கூடவே, நாலாம் வகுப்புல பாடம் நடத்தின எங்க சாவித்ரி டீச்சரையும் <BR/>நெனைக்க வைச்சுட்டிங்க!<BR/><BR/>இனிமையான பதிவு நன்றி!!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-79974103471577999982009-03-03T15:58:00.000+05:302009-03-03T15:58:00.000+05:30நல்ல பிரண்டு...// சந்தனமுல்லை said... ஹேய்..அமித்த...நல்ல பிரண்டு...<BR/><BR/>// சந்தனமுல்லை said... <BR/>ஹேய்..அமித்து அம்மா..செம டச்சிங்! <BR/>அப்புறம் டென்சிங் ஆர்குட்டில் கிடைக்கலாம்..:-)<BR/><BR/>//<BR/><BR/>ஆஹா நானும் அதையே தான் நினைத்திருந்தேன்..Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-55690130544687890922009-03-03T13:40:00.000+05:302009-03-03T13:40:00.000+05:30நல்லாருக்குங்க. :)நல்லாருக்குங்க. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-86635505680105518712009-03-03T03:30:00.000+05:302009-03-03T03:30:00.000+05:30நல்ல உணர்வுப்பூர்வமான பதிவு.நல்ல உணர்வுப்பூர்வமான பதிவு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-66136484577748771872009-03-03T03:29:00.000+05:302009-03-03T03:29:00.000+05:30நானும் எனக்கு பிடித்தவர்களை பத்தி போடலாம் ஆனா........நானும் எனக்கு பிடித்தவர்களை பத்தி போடலாம் ஆனா.............குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-18405160911998905472009-03-03T00:37:00.000+05:302009-03-03T00:37:00.000+05:30நட்பிற்கு இலக்கணமும், ராணி மிஸ் பற்றி எழுதி இருக்...நட்பிற்கு இலக்கணமும், ராணி மிஸ் பற்றி எழுதி இருக்கும் விஷயங்கள் என்னை எங்கோ அழைத்து சென்று விட்டது என் நட்பு வட்டாரங்களின் நினைவுகள் தான்!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-83136493651011574812009-03-03T00:34:00.000+05:302009-03-03T00:34:00.000+05:30சுதாவை நினைத்து மிகவும் வேதனையாக இருந்திச்சு.நல்ல ...சுதாவை நினைத்து மிகவும் வேதனையாக இருந்திச்சு.<BR/><BR/>நல்ல அருமையான் பின்னோக்கி சென்ற நினைவுகளை கோர்வையாக்கி அளித்திருக்கின்றீர்கள்<BR/><BR/>நினைவுகள் தந்த பொக்கிஷங்களை எங்களுக்காக எழுத்து வடிவத்தில் கொடுத்து இருக்கின்றீர்கள்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-11220107533972133872009-03-02T22:26:00.000+05:302009-03-02T22:26:00.000+05:30நல்ல பதிவு. பாராட்டுகள்.:)நல்ல பதிவு. பாராட்டுகள்.<BR/>:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-41007969499234770942009-03-02T18:12:00.000+05:302009-03-02T18:12:00.000+05:30அழகான நினைவுகள்!அழகான நினைவுகள்!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-32851532039821211012009-03-02T17:37:00.000+05:302009-03-02T17:37:00.000+05:30\\சேரன் போன்ற இயக்குநர்கள் விரைவில் உங்கள் ஆட்டோகி...\\சேரன் போன்ற இயக்குநர்கள் விரைவில் உங்கள் ஆட்டோகிராப்பைப் படமாக்க, உங்களிடம் அனுமதி கேட்கும் நாள் வரும். \\<BR/><BR/>நடக்கனும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-15817623599175583802009-03-02T17:29:00.000+05:302009-03-02T17:29:00.000+05:30மாநகரப் புகையில், வாகனங்களின் நெரிசல்களுக்கிடையே ப...மாநகரப் புகையில், வாகனங்களின் நெரிசல்களுக்கிடையே பணத்தைத் தேடும் இன்றைய வாழ்வில், நீங்கள் மனத்தை தேடுவதற்காய் சற்றுப் பின்னோக்கி திரும்பியிருக்கிறீர்கள்.<BR/>மனம் வருடும் பதிவு. வாழ்த்துக்கள்!<BR/> <BR/>சேரன் போன்ற இயக்குநர்கள் விரைவில் உங்கள் ஆட்டோகிராப்பைப் படமாக்க, உங்களிடம் அனுமதி கேட்கும் நாள் வரும். :-)<BR/> <BR/>அன்புடன்,<BR/>உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-61099026898902011052009-03-02T16:57:00.000+05:302009-03-02T16:57:00.000+05:30தோழியையும், ஆசிரியைரையும் வித்தியாசமா சொல்லிருக்கீ...தோழியையும், ஆசிரியைரையும் வித்தியாசமா சொல்லிருக்கீங்க<BR/>இது கூட புதுமையாதான் இருக்கு<BR/><BR/>வாழ்த்துக்கள்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-69897054833178902722009-03-02T16:54:00.000+05:302009-03-02T16:54:00.000+05:30நல்ல பதிவுநல்ல பதிவுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-32541096831146671742009-03-02T16:21:00.000+05:302009-03-02T16:21:00.000+05:30முல்லை சொன்ன போல உங்க தோழிய ஒர்குட்ல கண்டுபுடிக்க ...முல்லை சொன்ன போல உங்க தோழிய ஒர்குட்ல கண்டுபுடிக்க வாய்ப்பு அதிகம் :) <BR/><BR/>அந்த ஆசிரியை அருமை. சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-12693899510187885282009-03-02T15:45:00.000+05:302009-03-02T15:45:00.000+05:30super.Emotional,&touching.( i dont know that y...super.<BR/>Emotional,&touching.( i dont know that you are writing always,like this. this time it is really nice.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-13816775865231328912009-03-02T13:44:00.000+05:302009-03-02T13:44:00.000+05:30மனதைத் தொட்டது பதிவு. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும...மனதைத் தொட்டது பதிவு. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இப்படி யாரேனும் மனதைத் தொட்டு காணாமல் போய்விடுகிறார்கள். இராணி மிஸ்ஸையாவது மீண்டும் சந்தித்தீர்களே!!!அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-39520442043877373482009-03-02T13:38:00.000+05:302009-03-02T13:38:00.000+05:30ம்ம்ம் நல்ல பதிவு. நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்க...ம்ம்ம் நல்ல பதிவு. நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-63037723116577752802009-03-02T13:23:00.000+05:302009-03-02T13:23:00.000+05:30மனதைத் தொட்ட பதிவு மேடம்!மனதைத் தொட்ட பதிவு மேடம்!narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.com