tag:blogger.com,1999:blog-4010526959063311116.post6392292198060274070..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: தேவைப்பட்டால்அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-48396384793366031352010-10-22T16:43:02.456+05:302010-10-22T16:43:02.456+05:30அருமையான வார்த்தைகள்...
http://aadaillathavarigal...அருமையான வார்த்தைகள்... <br />http://aadaillathavarigal.blogspot.com/saravanahttps://www.blogger.com/profile/00405293044167467608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-62527192839404213772008-11-12T03:35:00.000+05:302008-11-12T03:35:00.000+05:30ஆகா ஆகா - வாழ்க்கை என்றாலே வளைய வேண்டும் - யாராக இ...ஆகா ஆகா - வாழ்க்கை என்றாலே வளைய வேண்டும் - யாராக இருந்தாலும் .<BR/><BR/>நல்ல கருத்து - நல்ல சிந்தனை - கவிதை அருமைcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-35313523414490112902008-11-07T12:33:00.000+05:302008-11-07T12:33:00.000+05:30படித்தது எனக்குத் தோன்றியதை அமுதா சொல்லி விட்டார்,...படித்தது எனக்குத் தோன்றியதை அமுதா சொல்லி விட்டார்,அதனால் என்ன நானும் சொல்லிக்கிறேன் SUPER!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-75236504658624883652008-11-06T08:59:00.000+05:302008-11-06T08:59:00.000+05:30இன்னும் சில கவிதைகள் பொன்னி குடும்பத்தினர் மூட்டை ...இன்னும் சில கவிதைகள் <BR/><BR/><BR/>பொன்னி குடும்பத்தினர் <BR/>மூட்டை முடிச்சுடன் <BR/>நடக்கிறார்கள் <BR/>வளைவில் நிற்காமல் <BR/>போகும் ரயில் <BR/><BR/><BR/>கூ..கூ..கூ..குப்...குப்...குப்...<BR/>சிறிது நேரத்தில்<BR/>ரயில் வரும் <BR/>தனம் ஈஸ்வரி காமாட்சி <BR/>மூன்று பெட்டிகளுடன்Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-4445856018612988862008-11-05T22:02:00.000+05:302008-11-05T22:02:00.000+05:30படமே கவிதை. கவிதை நல்ல முயற்சி. பாராட்டுக்கள் . இத...படமே கவிதை. கவிதை நல்ல முயற்சி. பாராட்டுக்கள் . இதே மாதிரி தொடருங்கள் . இந்த கவிதையை கொஞ்சம் பைன் டியூன் செய்தால் இன்னும் கவித்துவம் மிளிரும். இது என்னுடைய ஆக்க பூர்வமான யோசனை. எப்படி கவித்துவம் மிளிரும்? <BR/><BR/>வளைந்து <BR/>கொண்டுதான் <BR/>செல்கிறது <BR/>இரும்பாலும் <BR/>கற்களாலும் <BR/>ஆனாலும் கூட<BR/><BR/><BR/>நெறைய சொற்கள் எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் . விஷுவலாக பார்ப்பதால் <BR/>தேவையில்லை. <BR/><BR/><BR/>எனக்கு தோன்றிய கவிதை<BR/><BR/>எங்கோ<BR/>வெகு தூரத்தில்<BR/>குப்.. குப். குப். குப். குப்...........Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-13348433221748888852008-11-04T17:20:00.000+05:302008-11-04T17:20:00.000+05:30கவிதை நன்று.வாழ்த்துகள்.கவிதை நன்று.வாழ்த்துகள்.நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-20440252279809562652008-11-04T16:26:00.000+05:302008-11-04T16:26:00.000+05:30அருமையான கவிதை...எல்லா பதிவையும் ஒரே மூச்சில் வாசி...அருமையான கவிதை...எல்லா பதிவையும் ஒரே மூச்சில் வாசித்துவிட்டேன்.நல்லா எழுதறீங்க ..தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்..என் வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கும் கருத்து சொல்லியதற்கும் நன்றி என்று மட்டும் சொல்லமாட்டேன்..அதற்கு மேலும்...Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-29294637597179345142008-11-03T16:32:00.000+05:302008-11-03T16:32:00.000+05:30நன்றி சுடர்மணி.நீங்க சொல்வதும் சரிதான். எல்லாத்துக...நன்றி சுடர்மணி.<BR/>நீங்க சொல்வதும் சரிதான். எல்லாத்துக்கும் விட்டுக்கொடுத்தா, நம்ம சுயத்துக்கான அடையாளமே இருக்காது.<BR/><BR/>நிஜமா நல்லவன்.<BR/>சரிங்க. நன்றிங்க உங்க வருகைக்கு. <BR/><BR/>ஆமாம் கொஞ்சம் நல்லவனும், நீங்களும் அண்ணன் தம்பியா, சொல்லி வெச்சிகிட்டு முன்ன பின்ன கமெண்ட் போட்டிருக்கீங்க.<BR/><BR/>நன்றி ஜீவா உங்களின் வருகைக்கு, வாழ்த்துக்கும்.<BR/><BR/>நன்றி சிம்பா வருகைக்கு.<BR/>தத்துவம் no 1149/113A<BR/>மீதி தத்துவத்தை எங்கே போஸ்ட் செய்திருக்கீங்க. லின்க் கொடுங்க.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-11639413296140793622008-11-03T15:50:00.000+05:302008-11-03T15:50:00.000+05:30என்னதான் வளைஞ்சு நெளிஞ்சு போனாலும் இரண்டு இரும்புக...என்னதான் வளைஞ்சு நெளிஞ்சு போனாலும் இரண்டு இரும்புகளும் என்ன காலத்திலும் ஒன்னாகாது...<BR/><BR/>தத்துவம் no 1149/113Aசிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-73557076507621485532008-11-01T18:13:00.000+05:302008-11-01T18:13:00.000+05:30இது வாழ்க்கைக்கு ஒரு உதாரணம். Simple and Nice :) T...இது வாழ்க்கைக்கு ஒரு உதாரணம். Simple and Nice :) Thanks for dropping by அமிர்தவர்ஷினி அம்மா!Jeevanhttps://www.blogger.com/profile/14063201530500784222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-45467072737894650072008-11-01T15:43:00.000+05:302008-11-01T15:43:00.000+05:30அட...ரொம்ப நல்லா இருக்குங்க...!அட...ரொம்ப நல்லா இருக்குங்க...!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-39298616873818598682008-11-01T14:53:00.000+05:302008-11-01T14:53:00.000+05:30விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை...கெட்டுப்...விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை...<BR/><BR/>கெட்டுப்போனவர்கள்<BR/>விட்டுக்கொடுப்பதில்லை....<BR/><BR/>சரிதானே?சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)https://www.blogger.com/profile/17844867654088385480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-19990994061636952112008-11-01T11:29:00.000+05:302008-11-01T11:29:00.000+05:30நன்றி அமுதாநன்றி ஜீவன்அதெல்லாம் தானா வருது ஆயில்ஸ்...நன்றி அமுதா<BR/><BR/>நன்றி ஜீவன்<BR/><BR/>அதெல்லாம் தானா வருது ஆயில்ஸ் அண்ணா.<BR/><BR/>அவர் வளையாம போனதினால் தான் நான் இந்த தண்டவாளத்தை வளைச்சென்.<BR/><BR/>நன்றி தாரணிபிரியா, முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-9821714791516454732008-10-31T16:10:00.000+05:302008-10-31T16:10:00.000+05:30நல்லா இருக்குங்கநல்லா இருக்குங்கதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-57841815909618783452008-10-31T15:43:00.000+05:302008-10-31T15:43:00.000+05:30நல்லா இருக்கு, உங்க வீடல ஒருத்தரு வலைஞ்சே v shape ...நல்லா இருக்கு, உங்க வீடல ஒருத்தரு வலைஞ்சே v shape ல ஆயிட்டாராமே.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-19395492160353000272008-10-31T15:13:00.000+05:302008-10-31T15:13:00.000+05:30நல்லா இருக்கு எப்படி இப்பிடி?கலக்குங்க!கலக்குங்க!நல்லா இருக்கு எப்படி இப்பிடி?<BR/><BR/>கலக்குங்க!<BR/><BR/>கலக்குங்க!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-85324013373958264852008-10-31T15:05:00.000+05:302008-10-31T15:05:00.000+05:30அருமை!!அருமை!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-90732684534120183112008-10-31T14:26:00.000+05:302008-10-31T14:26:00.000+05:30super...super...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.com