tag:blogger.com,1999:blog-4010526959063311116.post5721820335998672117..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: சின்னக் கண்ணாஅமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-82538898292329114212009-08-21T19:19:14.218+05:302009-08-21T19:19:14.218+05:30என் பிளாக்கை பார்த்து உங்கள் கருத்துக்கு நன்றி அமி...என் பிளாக்கை பார்த்து உங்கள் கருத்துக்கு நன்றி அமித்து அம்மா... எனக்கு பிடித்த என் கை வண்ணங்கள் தான் :-)<br />நானும் உங்க பதிவுகளை அதிலும் அமித்து செய்யும் எல்லா விசயங்களையும் ரசித்து உள்ளேன் ...உங்கள் எழுத்து நடையும் நன்றாக உள்ளது.Malini's Signaturehttps://www.blogger.com/profile/12666573316920997990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-68260410908153041762009-08-21T16:59:04.386+05:302009-08-21T16:59:04.386+05:30அன்பு அமித்து அம்மா உங்களுக்கு நான் அளித்த விருது...அன்பு அமித்து அம்மா உங்களுக்கு நான் அளித்த விருது ஏத்துக்குங்க பிளிஸ் :-)<br />http://kathampamtamil.blogspot.com/2009/08/scrumptious-blog-award.htmlMalini's Signaturehttps://www.blogger.com/profile/12666573316920997990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-77456468333620700232009-08-18T11:24:28.464+05:302009-08-18T11:24:28.464+05:30இதுபோன்ற கொண்டாட்டங்களைக் கொண்டாடியதும் இல்லை; கொண...இதுபோன்ற கொண்டாட்டங்களைக் கொண்டாடியதும் இல்லை; கொண்டாடியதைப் பார்த்ததுமில்லை. என்னையும் அழைத்திருக்கலாம் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-51220758944294837592009-08-14T10:55:49.560+05:302009-08-14T10:55:49.560+05:30//கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணை எவ்வளவு பெரிய...//கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணை எவ்வளவு பெரியது. அதை எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணையை கொண்டாட, ஜாதியாவது, மதமாவது, மனமிருந்தால் போதாதா என்று இப்போது நினைக்கும் மனபக்குவத்தை வாய்க்க வைத்த கடவுளுக்கு நன்றிகள்//<br /><br />நிச்சயம் நன்றி சொல்வோம். :)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-67431363055589281942009-08-14T10:54:59.260+05:302009-08-14T10:54:59.260+05:30//கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணை எவ்வளவு பெரிய...//கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணை எவ்வளவு பெரியது. அதை எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணையை கொண்டாட, ஜாதியாவது, மதமாவது, மனமிருந்தால் போதாதா என்று இப்போது நினைக்கும் மனபக்குவத்தை வாய்க்க வைத்த கடவுளுக்கு நன்றிகள்// <br /><br />நிச்சயம் நன்றி சொல்வோம்.<br />:-)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-19338874041507581292009-08-14T09:20:12.825+05:302009-08-14T09:20:12.825+05:30/*நம்ம வீட்டுல அதெல்லாம் செய்யுற பழக்கமில்ல. போய் .../*நம்ம வீட்டுல அதெல்லாம் செய்யுற பழக்கமில்ல. போய் படிக்கிற வேலையப்பாரு.*/<br />நிறைய விஷ்யங்களுக்கு நானும் இதையே கேட்டிருக்கேன்.<br /><br />/*கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணையை கொண்டாட, ஜாதியாவது, மதமாவது, மனமிருந்தால் போதாதா என்று இப்போது நினைக்கும் மனபக்குவத்தை வாய்க்க வைத்த கடவுளுக்கு நன்றிகள்*/<br />பண்டிகைகள் நல்ல மனப்பக்குவத்துடன் பார்த்தால் வீட்டில் மகிழ்ச்சியைக் கொண்டு வருகின்றன என்பது உண்மை.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-64443194046408733192009-08-13T23:38:18.874+05:302009-08-13T23:38:18.874+05:30கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் உள்ள போய், ம்மா, நம...கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் உள்ள போய், ம்மா, நம்ம வீட்டுலயும் ஊர்ல பெரிய மாமா, மாடு கன்னு எல்லாம் வெச்சிருக்குல்ல. நாமளும் செய்லாம்மா.<br /><br />என் சின்ன வயதில் அம்மாவிடம் நான் அடிக்கடி கேட்பது இதே வரிகளே <br /><br />அருமை அமித்து அம்மாsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-38407905505983339952009-08-13T23:17:50.232+05:302009-08-13T23:17:50.232+05:30நான் நேரமின்மையைக் காரணம் காட்டி வீட்டில் எடுத்த வ...நான் நேரமின்மையைக் காரணம் காட்டி வீட்டில் எடுத்த வெண்ணை குடுத்தென் கண்ணனுக்கு.. நீங்க சொன்ன மாதிரியே எனக்கும் கிருஷ்ணனையும் குழந்தை ஏசுவையும் ரொம்ப பிடிக்கும்.. :))<br /><br />எப்பயும் பதிவின் முடிவில் ஒரு சூப்பர் கருத்து சொல்லி முடிக்கிறீங்க.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-24230990773177722422009-08-13T20:12:43.539+05:302009-08-13T20:12:43.539+05:30எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. இருப்பினும் இந்தப்...எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.. இருப்பினும் இந்தப்பதிவு ரசனையானது.<br /><br /><br />கடவுளை குழந்தையாக பாவிக்கும் கருணை எவ்வளவு பெரியது.// உண்மை.<br /><br />அப்புறம் சஞ்சு யாரு? வீட்டில் உள்ள குழந்தையா? இல்லை கணவரா? ரமாவும் முதல் வருடத்தில் உங்களை மாதிரி ஆசைப்பட நான் வேணா நடந்துவரவாம்மா என்று கேட்ட போது என்ன நடந்திருக்கும்னு நினைக்கிறீங்க..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-68905091716401846982009-08-13T20:05:17.612+05:302009-08-13T20:05:17.612+05:30கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் :)
எனக்கும் சின்ன வயதில...கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் :)<br /><br />எனக்கும் சின்ன வயதில் (இப்பவும்)கிருஷ்ணர் பாதம் ரொம்ப பிடிக்கும்...உங்கள் பதிவை படித்ததும் மலரும் நினைவுகள்.Malini's Signaturehttps://www.blogger.com/profile/12666573316920997990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-9246522223715520872009-08-13T18:37:18.836+05:302009-08-13T18:37:18.836+05:30அழகு ததும்பும் பதிவு அமித்து அம்மா,//கடவுளை குழந்த...அழகு ததும்பும் பதிவு அமித்து அம்மா,//கடவுளை குழந்தையாய் பாவிக்கும்//சிலீரென சொடுக்கிய வரிகள்...அமித்தின் பாத கோலம் காட்சியாக விரிகிறது.எழுத்தை காட்சி படுத்த வாய்க்கிறது அமித்தம்மா உங்களுக்கு.கோகுலாஷ்ட்டமி வாழ்த்தும்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-79261930741610775542009-08-13T18:33:25.252+05:302009-08-13T18:33:25.252+05:30இதெல்லாம் அழுகுணி ஆட்டம். முறுக்கு சீடை எல்லாம் செ...இதெல்லாம் அழுகுணி ஆட்டம். முறுக்கு சீடை எல்லாம் செஞ்சி கோவைக்கு ஒரு பார்சல் அனுப்புங்க. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-19514348462593223622009-08-13T18:30:40.760+05:302009-08-13T18:30:40.760+05:30முறுக்கு சீடை பால் பழம் எல்லாம் எங்களுக்கு பார்சல்...முறுக்கு சீடை பால் பழம் எல்லாம் எங்களுக்கு பார்சல் வேணும்.<br /><br />கொரியர் பண்ணிருங்க..!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-35007602324320152009-08-13T18:03:00.350+05:302009-08-13T18:03:00.350+05:30வாழ்த்துக்கள் அமித்தம்மா.
சந்தோசத்தைப் பகிர்ந்துகொ...வாழ்த்துக்கள் அமித்தம்மா.<br />சந்தோசத்தைப் பகிர்ந்துகொள்ளும்<br />பண்டிகைகள் பெரிய்ய ரெப்ரஷர்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-54020812423691308672009-08-13T14:13:57.931+05:302009-08-13T14:13:57.931+05:30கோகுலாஷ்டமி (கிருஷ்ணஜெயந்தி) வாழ்த்துக்கள்.கோகுலாஷ்டமி (கிருஷ்ணஜெயந்தி) வாழ்த்துக்கள்.நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-30683655754040523792009-08-13T13:03:02.048+05:302009-08-13T13:03:02.048+05:30அழகு! அழகு! உங்கள் பதிவும் படமும்!
என் அம்மா கூட ...அழகு! அழகு! உங்கள் பதிவும் படமும்!<br /><br />என் அம்மா கூட என்னையும் இந்த ஆண்டு ஏதோ எனக்குத் தெரிந்த வகையில் இப்பண்டிகையைக் கட்டாயம் கொண்டாடுமாறு சொன்னார்கள். <br />உங்கள் ஐடியாவை நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-23881519880196589772009-08-13T12:57:15.781+05:302009-08-13T12:57:15.781+05:30Naanum varen. muRukku koduppeengaLA.:)
HAPPY BIRTH...Naanum varen. muRukku koduppeengaLA.:)<br />HAPPY BIRTHDAY KIRUSHNA. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-79717203153344886112009-08-13T12:57:01.518+05:302009-08-13T12:57:01.518+05:30நல்லா சொல்லிருக்கீங்க..வீட்டுக்குள் கண்ணன் வருவதை ...நல்லா சொல்லிருக்கீங்க..வீட்டுக்குள் கண்ணன் வருவதை புகைப்படம் எடுத்துப் போடுவீங்க தானே.<br /><br />உங்க வீட்டுக்கு கண்ணன் வந்தவுடனே என் பிறந்தநாள் வாழ்த்தை சொல்லிருங்கRaghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-55030446503695149312009-08-13T12:14:34.526+05:302009-08-13T12:14:34.526+05:30:-) நல்லாருக்கு உங்க இடுகை!:-) நல்லாருக்கு உங்க இடுகை!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-41777859548673453002009-08-13T12:13:45.821+05:302009-08-13T12:13:45.821+05:30அவசியம் முறுக்கு செய்யனும்
முதக்கா வந்திருக்காரே ...அவசியம் முறுக்கு செய்யனும்<br /><br />முதக்கா வந்திருக்காரே அவருக்கு கொடுக்கனும்...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-1923602100804744412009-08-13T12:09:10.237+05:302009-08-13T12:09:10.237+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-53473719292977273742009-08-13T11:39:54.766+05:302009-08-13T11:39:54.766+05:30//நீ ஒத வாங்கப்போறன்னு நெனைக்கிறேன்.//
சொல்லிக்கி...//நீ ஒத வாங்கப்போறன்னு நெனைக்கிறேன்.//<br /><br />சொல்லிக்கிட்டே மட்டும்தான் இருந்திருக்காங்க போல :(ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-28140112281033659062009-08-13T11:37:41.205+05:302009-08-13T11:37:41.205+05:30மீ த பர்ஸ்ட்ட்!? கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் :))))மீ த பர்ஸ்ட்ட்!? கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com