tag:blogger.com,1999:blog-4010526959063311116.post4975141999589289893..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: கனவெல்லாம் பலிக்குதேஅமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-16536909347017118412010-03-24T12:08:35.571+05:302010-03-24T12:08:35.571+05:30எப்படியோ மிஸ் செய்திருக்கிறேன் இந்த இடுகையை.
மிக ...எப்படியோ மிஸ் செய்திருக்கிறேன் இந்த இடுகையை.<br />மிக அழகான பாடல். பகிர்வுக்கு ரொம்ப நன்றி அமித்து அம்மா.<br />இன்ஸ்பயர் செய்த அமித்துக்குட்டிக்கு அன்பு முத்தங்கள்!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-88357563501565721552009-11-30T17:10:02.367+05:302009-11-30T17:10:02.367+05:30அமித் எனும் நட்சத்திரம் ஜொலிக்கிறதே. ...அமித் எனும் நட்சத்திரம் ஜொலிக்கிறதே. <br /><br />அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-44752767833701758332009-11-30T13:07:20.391+05:302009-11-30T13:07:20.391+05:30http://www.indiashines.com/pranav-video-9219&t...http://www.indiashines.com/pranav-video-9219&tag=Kanavellaam%20Palikkudheபாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-24821555896578323512009-11-24T16:26:47.425+05:302009-11-24T16:26:47.425+05:30அனைத்தும் அருமையான வரிகள்..அனைத்தும் அருமையான வரிகள்.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-60234221810666723932009-11-24T06:33:24.705+05:302009-11-24T06:33:24.705+05:30நானும் ரசித்த பாடல் இது..பகிர்தமைக்கு நன்றி..நானும் ரசித்த பாடல் இது..பகிர்தமைக்கு நன்றி..செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-76072848846957405692009-11-24T00:13:53.388+05:302009-11-24T00:13:53.388+05:30palikkattum...:Dpalikkattum...:Dகலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-30691513210688263962009-11-23T22:08:43.203+05:302009-11-23T22:08:43.203+05:30கனவெல்லாம் பலிக்கட்டும் :)கனவெல்லாம் பலிக்கட்டும் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-36906400219547457532009-11-23T20:44:47.712+05:302009-11-23T20:44:47.712+05:30வால் விண்மீன் !
விழித்ததும்
முகம் கழுவி
விழியோ...வால் விண்மீன் !<br /> <br /><br /><br />விழித்ததும்<br />முகம் கழுவி<br />விழியோரம்<br />மையெழுதி<br />அமாவாசை<br />நிலவைப் போல<br />கன்னத்தில்<br />பொட்டிட்டு<br />கடைத்தெருவிற்கு<br />அழைத்துச் சென்று<br />கைநீட்டும்<br />பொருள்<br />கொடுத்து<br />வீட்டிற்கு<br />திரும்பி வந்து<br />விளையாடி<br />வா என்று<br />கீழிறக்கி<br />விட்ட பின்னால்<br /><br />விளையாடி....<br />நீ<br />திரும்புகையில்<br />பின்னிரவில்<br />உலா வரும்<br />வால் வின்மீண்<br />அதுபோல<br />வால் நீட்டி<br />புன்னகைக்கும்<br />நான் வைத்த<br />திருஷ்டிப்<br />பொட்டு!<br /><br /><br />அமித்துவுக்காக நீங்கள் எழுதுவது போல நான் எழுதிய கவிதை.....<br />பொருந்துகிறதா பாருங்கள்.<br /><br />அமித்துவுக்கு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.<br />************<br />அமித்துவுக்காக நீங்கள் காணும் கனவுகள் யாவும் நிறைவேறட்டும்.சுண்டெலி(காதல் கவி)https://www.blogger.com/profile/06689244818967496772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-27024180512275027682009-11-23T14:19:08.054+05:302009-11-23T14:19:08.054+05:30கிரீடம் படத்தின் மற்ற பாடல்களை கேட்டிருக்கிறேன்.
...கிரீடம் படத்தின் மற்ற பாடல்களை கேட்டிருக்கிறேன்.<br /><br />இந்த பாடலை இதுவரை கேட்டதில்லை.<br /><br />யூடிப்பில் பார்த்து விட்டு வருகிறேன்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-30135213050769916342009-11-23T13:59:14.924+05:302009-11-23T13:59:14.924+05:30அழகான பாடல்வரிகள் !!!அழகான பாடல்வரிகள் !!!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-65878376055247069492009-11-23T13:25:44.168+05:302009-11-23T13:25:44.168+05:30" என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை வி..." என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட<br />என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூ பூத்து சிரிக்கிறதே,<br />எங்கே எங்கே என்று தினந்தோறும் நான் எதிர்பார்த்த நாள் இன்று நடக்கிறதே,"<br /><br />வரிகள் மனதை வருடுகின்றன <br /><br />நிஜத்தில் மாமனையும் சபரியையும் பார்பது போல உணர்வு எழுகிறதுமோனிபுவன் அம்மாhttps://www.blogger.com/profile/12863162036912773998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-5502329040504204452009-11-23T13:16:58.644+05:302009-11-23T13:16:58.644+05:30//மகனோ, மகளோ, ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்றாகிவ...//மகனோ, மகளோ, ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்றாகிவிட்டாலே நிறைய பெருமித கணங்களை சந்திக்க நேரிடும். அப்படி கனவில், உணர்வில் நனையும் பெருமித கணங்களை நம்மை உணரச்செய்யும் பாடல் இது. //<br /><br />ஆம்,அமித்தம்மா!<br /><br />அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்,அமித்து குட்டீஸ்க்கு!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-11031591512452855272009-11-23T13:11:12.936+05:302009-11-23T13:11:12.936+05:30கனவெல்லாம் பலிக்குதே - நல்ல பொருத்தமான பாட்டாத்தான...கனவெல்லாம் பலிக்குதே - நல்ல பொருத்தமான பாட்டாத்தான் போட்டிருக்கீங்க. உங்க டெரர் கனவுகள் பலிக்கறது பத்திதான் ஏற்கெனவே சொல்லியிருக்கீங்களே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-21531326552002141192009-11-23T12:48:59.804+05:302009-11-23T12:48:59.804+05:30வரிகள் நல்லாருக்கு! பகிர்வுக்கு நன்றி அமித்து அம்ம...வரிகள் நல்லாருக்கு! பகிர்வுக்கு நன்றி அமித்து அம்மா! பாடல்கள் கேட்டே ரொம்ப நாளாகுது...சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-72093466447710184692009-11-23T12:39:48.839+05:302009-11-23T12:39:48.839+05:30//கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே//
ரொம்...//கனவெல்லாம் பலிக்குதே, கண்முன்னே நடக்குதே//<br /><br />ரொம்ப நல்ல பாடல்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-10609372815157270592009-11-23T12:36:37.321+05:302009-11-23T12:36:37.321+05:30/*மகனோ, மகளோ, ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்றாகிவ.../*மகனோ, மகளோ, ஒரு குழந்தைக்கு தாய், தந்தை என்றாகிவிட்டாலே நிறைய பெருமித கணங்களை சந்திக்க நேரிடும். அப்படி கனவில், உணர்வில் நனையும் பெருமித கணங்களை நம்மை உணரச்செய்யும் பாடல் இது. <br />*/<br />உண்மை. பகிர்வுக்கு நன்றிஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-61864069144808914672009-11-23T12:33:41.545+05:302009-11-23T12:33:41.545+05:30புதுப்பாடல்கள்ல என்ன இருக்கு என்ற பொதுவான அபிப்பிர...புதுப்பாடல்கள்ல என்ன இருக்கு என்ற பொதுவான அபிப்பிராயங்களால் பல நல்ல புதிய பாடல்களை கேட்க முடியாமலே போகுது. இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் உழைப்பு தெரியாமலே போகுது. அந்த வகையில் நான் ருசிக்காமல் விட்ட பாடல்... நன்றிதமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-84233425772225649412009-11-23T12:12:03.789+05:302009-11-23T12:12:03.789+05:30கனவெல்லாம் பலித்தால்
வாழ்வெல்லாம் சுகம்தான்.
நல்ல...கனவெல்லாம் பலித்தால்<br />வாழ்வெல்லாம் சுகம்தான்.<br /><br />நல்லதொரு பகிர்வு அ.அம்மா :)நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.com