tag:blogger.com,1999:blog-4010526959063311116.post4745796708792845706..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: பிறவி பிறவி பிறவி .......................அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-12411168705960796622009-08-28T14:17:15.634+05:302009-08-28T14:17:15.634+05:30நல்ல பதிவு ...! இதுபோல பதிவ போட்டா.... இதுக்கு கர...நல்ல பதிவு ...! இதுபோல பதிவ போட்டா.... இதுக்கு கருத்து சொல்ல ஒரு பதிவு போடும் அளவுக்கு யோசிக்க வேண்டி இருக்கு ..!<br /><br />நீங்க சொல்லி இருக்குற விஷயங்கள் நெறைய எனக்கும் தோணி இருக்கு!<br /><br />//சபரி, லதா என்று உருகும் நான், அடுத்த ஜென்மத்தில் அவர்களை வேறு யாரோ மாதிரி பார்த்து விட்டு போய்க்கொண்டு இருப்பேனா? /// <br /><br />///அவர்களும் அதுபோலவே நடந்து கொள்வார்களா. ///<br /><br />சின்ன வயதில் மறுபிறவி பற்றிய ஒரு எண்ணத்தை ,பயத்தை நல்ல முறையில் சொல்லி இருக்கீங்க ....!!<br /><br /><br />//2000த்துல உலகம் அழிஞ்சுருமாம். ஆமாம் பாரு, ரேஷன் கார்டுல கூட 2000 அதோட முடிஞ்சிருக்கு,அப்புறம் ஏதும் போடலையாம் !!! (இப்படி சொன்னதற்காகவே இன்றும் பிரியாவை அடிக்கடி ஞாபகப்படுத்தி சிரித்துக்கொள்வேன்)///<br /><br />அந்த பிரியா உங்களபத்தி தெரிஞ்சுதான் சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கி்றேன் !;)தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-52985249377548659592009-08-27T20:00:14.435+05:302009-08-27T20:00:14.435+05:30நம்பிக்கை எல்லாம் தாண்டி, ரசிக்க வைத்த பதிவு. இந்த...நம்பிக்கை எல்லாம் தாண்டி, ரசிக்க வைத்த பதிவு. இந்தப் பிறவிதானே இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-649565370476858552009-08-27T14:31:00.900+05:302009-08-27T14:31:00.900+05:30"பிறவி பிறவி பிறவி.............."
தாகூர..."பிறவி பிறவி பிறவி.............."<br /><br />தாகூரின் கீதாஞ்சலி படித்த போது ரசித்த வரிகள் ஞாபகம் வருகிறது...(சிறுவயதில் படித்தது ஆகவே வார்த்தைகள் மாறி இருக்கலாம்)<br /><br />தூரத்தில் தெரிகிறது தொடுவானம்<br />தொட்டுவிடும் ஆர்வத்தில் <br />தினம் தினம் நடக்கிறேன்...<br />அடிவானத்தை தொடமுடியவில்லை <br /><br />பிறவியைப் பற்றி பேசுவதும் தொடுவானத்தைத் தொடும் முயற்சிதான்... ஒரு சில விஷயங்களை ருசியுடன் பேசலாம்...ரசிக்கலாம்... ஆராய முற்பட்டால் கஷ்டம் தான்..."தொண்டையை அழுத்தமாக அடைத்துக்கொண்ட மாதிரி இருக்கும்... அழுகை போன்ற ஒரு உணர்வும் உண்டாகும்."<br /><br />நல்ல பதிவு சாரதா... தொடருங்கள்Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-31059252083400941982009-08-27T10:01:05.204+05:302009-08-27T10:01:05.204+05:30/*தொண்டை அழுத்த அடைத்துக்கொண்ட அழுகை போன்ற ஒரு உணர.../*தொண்டை அழுத்த அடைத்துக்கொண்ட அழுகை போன்ற ஒரு உணர்வும் இன்றும் ஏதோ செய்யத்தான் செய்கிறது*/<br />:-( அதுவும் பிரியமானவர்களின் மறைவின் பொழுது இந்த கேள்வியின் தாக்கம் பலமாக இருக்கிறது. அவர்கள் எங்கே பிறந்து இறப்பார்கள் என்று ஓயாமல் ஒலிக்கிறது கேள்விஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-53648329709643541822009-08-27T03:01:52.212+05:302009-08-27T03:01:52.212+05:30கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதத்தையும்' ...கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதத்தையும்' வேதாத்திரி மகரிஷியின் ...நமது<br />பதிவுகள் நமது சந்ததிகளுக்கு எப்படி பரிமாறப் படுகிறது என்பதையும் படியுங்கள்..<br />மனம் லேசாகும்....தீர்வு கிடைக்கும்.kathirvelmuniyammalhttps://www.blogger.com/profile/13122488139729054228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-48243836862982722062009-08-26T22:42:39.301+05:302009-08-26T22:42:39.301+05:30//காத்தா அலைஞ்சாலும், கடலாக நீ இருந்தாலும், ஆகாசமா...//காத்தா அலைஞ்சாலும், கடலாக நீ இருந்தாலும், ஆகாசமா ஆன போதிலும், என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்...//<br /><br />ஏனோ உங்கள் பதிவைப் படிக்கும் போது இது ஞாபகம் வந்தது.<br />விருமாண்டி படத்தில் ”ஒன்ன விட” பாடலில் எனக்கு மிகவும் பிடித்த் வரிகள். மனதை என்னமோ செய்யும், உங்களின் இந்தப் பதிவைப் போலவே.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-83819584974491843182009-08-26T21:19:16.007+05:302009-08-26T21:19:16.007+05:30பயம்...
இருக்கும்போதே இறப்பதை பற்றி ஏன்?பயம்...<br /><br />இருக்கும்போதே இறப்பதை பற்றி ஏன்?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-19138375253840548342009-08-26T21:08:35.021+05:302009-08-26T21:08:35.021+05:30//சபரி, லதா என்று உருகும் நான், அடுத்த ஜென்மத்தில்...//சபரி, லதா என்று உருகும் நான், அடுத்த ஜென்மத்தில் அவர்களை வேறு யாரோ மாதிரி பார்த்து விட்டு போய்க்கொண்டு இருப்பேனா?//<br /><br />இந்த எழுத்து இருக்கும்<br />அதற்குள் இருக்கும் அன்புமாறாமல். <br />மற்றதெல்லாம் மாறிப்போகும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-60305707675842588152009-08-26T20:23:21.281+05:302009-08-26T20:23:21.281+05:30புணர்ஜென்மம் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லையென்...புணர்ஜென்மம் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும்,உங்கள் பதிவும் எழுத்தும் வெகுசுவாரஸியம்.<br /><br />இன்று தான்,எஸ்.ரா.வின் உறுபசி படித்து முடித்தேன்.அந்த பாதிப்பிலிருந்தே நான் இன்னும் மீளவில்லை.அதற்குள் இப்படியொரு பதிவா ??அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-79661223059724278522009-08-26T19:53:45.538+05:302009-08-26T19:53:45.538+05:30//ரேஷன் கார்டுல கூட 2000 அதோட முடிஞ்சிருக்கு,அப்பு...//ரேஷன் கார்டுல கூட 2000 அதோட முடிஞ்சிருக்கு,அப்புறம் ஏதும் போடலையாம் !!! //<br /><br />:)))) Sirippa adakka mudiyala...<br /><br />Nalla ninaivu pathivu.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-53274652159142613782009-08-26T17:05:50.613+05:302009-08-26T17:05:50.613+05:30இதற்கு சரியான விளக்கம் யாருக்கும் தெரியாததால்தான் ...இதற்கு சரியான விளக்கம் யாருக்கும் தெரியாததால்தான் இன்று சில மந்திரவாதிகளுக்கும், சாமியார்களுக்கும் பிழைப்பு ஓடுது.<br /> <br />//ஆமாம் பாரு, ரேஷன் கார்டுல கூட 2000 அதோட முடிஞ்சிருக்கு,அப்புறம் ஏதும் போடலையாம்<br />அதன் பின்பு ரொம்ப நாள் எங்கே நாயைப் பார்த்தாலும், இதற்கு முன்னர் இது என்ன பிறவியாய் இருந்திருக்கும் என்று கற்பனை காற்றில் விரியும்//<br /> <br />ஹிஹிஹி.. சரியான காமெடிதான் போங்க<br /> <br />செத்தவர்கள் யாராவது வந்து உண்மை என்னனு சொன்னாதான், இதற்கான சரியான பதில் கிடைக்கும்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-90974920195309230092009-08-26T16:45:03.400+05:302009-08-26T16:45:03.400+05:30Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணை...Hi<br /><br />உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">www.seidhivalaiyam.in</a>ல் பதித்துள்ளோம். அதை <a href="http://seidhivalaiyam.in/2009/08/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf/" rel="nofollow">இங்கு</a> சரி பார்த்து கொள்ளவும்.<br /><br />உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள <a href="http://www.seidhivalaiyam.in" rel="nofollow">இந்த தமிழ் இணையத்தில்</a> தங்களை பதிவு செய்து கொள்ளவும்.<br /><br />நட்புடன் <br />செய்திவளையம் குழுவிநர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-83124897447527545712009-08-26T16:38:33.390+05:302009-08-26T16:38:33.390+05:30:-) நல்லா இருக்கு அமித்து அம்மா!
எனக்கும் சாவு பத...:-) நல்லா இருக்கு அமித்து அம்மா! <br />எனக்கும் சாவு பத்திய பயம் உண்டு..முதன்முதல்ல எப்போ வந்துதுன்னு தெரியலை..எங்க பால்கார அண்ணா மெலே காஸ் வண்டி மோதினப்போதான் நினைக்கறேன்...சாவை விட எந்தமாதிரியான சாவு என்பதுதான் எனக்கு முக்கியமான பயமா இருந்து இருக்கு!! இறந்தவங்க காக்காவா வருவாங்க கொஞ்ச நாள்னு எங்க ஆயா சொன்னதுலேர்ந்து பால்கனிக்கு வர்ற காக்காங்களை வாட்ச் பண்ணியிருக்கேன்..கொஞ்ச நாள்.வெட்டியா உட்கார்ந்துக்கிட்டு...இவங்களா இருக்குமோ..அவங்களா இருக்குமோன்னு! அதிலயும் அந்த மூக்கு உடைஞ்ச காக்கா யாரா இருக்கும்னும்!! :)))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-24244193770454675442009-08-26T16:32:37.065+05:302009-08-26T16:32:37.065+05:30நிறைய யோசிச்சுருக்கீங்க!!!..நிறைய யோசிச்சுருக்கீங்க!!!..அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-90971833095135517322009-08-26T15:14:24.546+05:302009-08-26T15:14:24.546+05:30அடுத்த ஜென்மம்
அசைக்கமுடியாத நம்பிக்கை
கண்தானம்.
...<b>அடுத்த ஜென்மம்<br />அசைக்கமுடியாத நம்பிக்கை<br />கண்தானம்.</b><br /><br />நான் எழுதிய இந்த அய்க்கூதான் ஞாபகத்திற்கு வந்தது. மற்றபடி அப்படி ஒன்று இருக்கான்னு தெரியலைங்க. நல்ல பகிர்வு.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-61032274025652082152009-08-26T14:30:18.642+05:302009-08-26T14:30:18.642+05:30நல்ல பதிவு. :)
சின்ன வயசில் நல்ல பையனாக இருந்து ச...நல்ல பதிவு. :)<br /><br />சின்ன வயசில் நல்ல பையனாக இருந்து சொர்க்கத்துக்கு போய்விட வேண்டும் என்று மட்டும் நினைத்திருக்கிறேன். மறுபிறவி பற்றிய பயம் இருந்ததில்லை. அவ்வளவு நம்பிக்கை! ;)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-87786556702944940512009-08-26T14:16:04.020+05:302009-08-26T14:16:04.020+05:30//இறப்பு குறித்த பயம் அதிகமாய் இருந்தது,//
இறந்தத...//இறப்பு குறித்த பயம் அதிகமாய் இருந்தது,//<br /><br />இறந்ததுக்கப்பறம் எங்கே போறோம்னு தெரிஞ்சா எல்லாருமே சீக்கிரம் இறக்கணும்னு நினைப்பாங்க. ஏன்னா எல்லாருமே சொர்க்கத்துக்குதான் போவோம். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-52762165318899508422009-08-26T13:44:36.850+05:302009-08-26T13:44:36.850+05:30அருமை.
ஆரம்பத்தின் முடிவா..?? அல்லது முடிவின் ஆர...அருமை. <br /><br />ஆரம்பத்தின் முடிவா..?? அல்லது முடிவின் ஆரம்பமா..?? யாருக்கு தெரியும்.. <br /><br />புரியாத புதிர் தான் இந்த வாழ்க்கை. ஆனால் அது என்றுமே அலாதிதான். <br /><br />பகிர்விற்கு நன்றி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-7763213411834146732009-08-26T13:43:18.323+05:302009-08-26T13:43:18.323+05:30நல்ல அனுபவப் பகிர்தல் அமித்துமா. 'நான் யார்ர்&...நல்ல அனுபவப் பகிர்தல் அமித்துமா. 'நான் யார்ர்' கேள்வி விடாம துரத்திட்டு இருக்கு. அதுக்கான பதில், பொருளாதாரம், அனுபவம் சார்ந்து மாறிக்கிட்டே இருக்கு. விடைகள் மாறினாலும் வினாக்கள் மட்டும் மாறாமயே இருக்கு.<br /><br />இதேமாதிரியான ஒரு கேள்விய நீட்ஷே கேட்டிருக்காரு. இன்னிவரைக்கும் அது பதில் சொல்லத் தெரியாம அல்லது பிடிக்காம மவுனமா இருக்கேன்.<br /><br />'இன்னொரு பிறவி கிடைத்து, இதே அப்பா, அம்மா, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், மனைவி, காதலி, குழந்தைகள், நண்பர்கள்... என இதே வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும் என்றால், வாழத் தயாரா'<br /><br />நீட்ஷே சொன்னதோட நீர்த்துப்போன வடிவம் இது.<br /><br />இதுக்கு என்ன விடையளிக்க?<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-34811720553554080782009-08-26T13:32:48.053+05:302009-08-26T13:32:48.053+05:30உனக்கு தங்கச்சியா இருக்க மாட்டேனா, வேற யாராவதா இரு...உனக்கு தங்கச்சியா இருக்க மாட்டேனா, வேற யாராவதா இருப்பேனா க்கா.]]<br /><br /><br />:(<br /><br /><br />:)நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-74942794667229115552009-08-26T13:15:43.714+05:302009-08-26T13:15:43.714+05:30ரொம்ப யோசிச்சி இருக்கீங்க... அதான் இம்புட்டு பிரச்...ரொம்ப யோசிச்சி இருக்கீங்க... அதான் இம்புட்டு பிரச்சினை எல்லாம்.. :)<br /><br />நமக்கு 7 மேல நம்பிக்கை இல்ல.. ஒன்னு தான்னு நம்புறேன். ஆனா இறந்ததற்குப் பிறகு வேறு ஒரு உலகிற்கு செல்வோம் என்று நம்புகின்றேன்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com