tag:blogger.com,1999:blog-4010526959063311116.post4674964701809942337..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: சின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-25920764143836624172009-03-18T11:32:00.000+05:302009-03-18T11:32:00.000+05:30உங்களோட இந்த மாதிரி பதிவுகள் படிக்கும்போது படிக்கி...உங்களோட இந்த மாதிரி பதிவுகள் படிக்கும்போது படிக்கிறவங்களையும் <BR/>சின்ன வயசுக்கு அழைச்சுகிட்டு போயிடுறீங்க! பாலகுமாரன் நாவல் படிக்கும்போது <BR/>புக்க மூடிவைசுட்டு கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு மறுபடி படிப்பாங்களே? அதுபோல.....<BR/><BR/> //பக்கத்துல இருக்குர வேப்பமர காத்தும், சாப்பிட்ட சாப்பாடும் சேர்த்து தூக்கம் அள்ளும்.///<BR/><BR/>தூங்காம இருக்கத்தான் டீச்சர் கிள்ளி இருப்பாங்களோ?<BR/><BR/> //முருங்கை பார்வையிலிருந்து தவிர்த்து, தென்னை மரத்தை பார்க்க வேண்டும். யப்பா, அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா//...<BR/><BR/>;;))<BR/><BR/>//நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.// <BR/><BR/><BR/>அருமை..............<BR/><BR/><BR/>விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...........வாழ்த்துக்கள்!!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-81219711847495169902009-03-18T00:16:00.000+05:302009-03-18T00:16:00.000+05:30//பெரிதாய் ""சின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்//ப...//பெரிதாய் ""சின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்//<BR/><BR/>பக்கத்தில் இருந்து யாரோ காதோரம் கிசு கிசுப்பதுபோல் இருந்தது. :-))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-25068705833587455962009-03-18T00:15:00.000+05:302009-03-18T00:15:00.000+05:30பழைய நினைவுகளின் தாக்கங்கள்!!அசைபோடுவதில் தான் எத்...பழைய நினைவுகளின் தாக்கங்கள்!!<BR/><BR/>அசைபோடுவதில் தான் எத்துனை சுகம்.<BR/><BR/>அதிலும் நீங்க கூறி இருக்கும் விதம் மிகவும் ஆழமான அழகான உணர்வுகள்<BR/><BR/>படிக்கும்போதே ஓவ்வொரு நிகழ்ச்சியிலும் அதன் விளிம்பில் நின்று கொண்டிருப்பது போல் ஒரு உணர்வு..<BR/><BR/>எழுத்தின் கோர்வை என் பழைய நினைவுகளுக்கு கட்டி இழுத்துச் சென்றுவிட்டது.<BR/><BR/>அருமையா உணர்வுகளை பகிர்ந்து கொண்ட என் அன்புத் தோழிக்கு எனது வாழ்த்துக்கள்!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-14236421473998676162009-03-17T23:58:00.000+05:302009-03-17T23:58:00.000+05:30அருமையான பதிவு ... வாழ்த்துக்கள்.ஒரு முறை முட்டினா...அருமையான பதிவு ... வாழ்த்துக்கள்.<BR/>ஒரு முறை முட்டினால் கொம்பு முளைக்கும்,<BR/>வேப்பங்கொட்டை, புளியன்கொட்டய முழுங்கினா வயித்துல மரம் வளரும்.<BR/>இப்டி எல்லாம் கூட நான் பயந்திருக்கேன்.- இரவீ -https://www.blogger.com/profile/06680539130003764177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-72229564918312602082009-03-17T17:29:00.000+05:302009-03-17T17:29:00.000+05:30ச்சோ ச்வீட் நினைவுகள்.சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா...ச்சோ ச்வீட் நினைவுகள்.சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா ஞாபகம் வருது.கடைசி பத்தி, அருமையாக சொல்லியிருக்கிறிர்கள்.எனக்கு இன்னைக்கும், பகுத்தறிவு தாண்டி கொஞ்சம் sentimets இருக்குது.(யாராவது என்னன்னு கேட்பாங்க.கேட்டா, எதுவும் சொல்லிடாதீங்க)<BR/><BR/>இன்னும் கொஞ்சம் இருக்குது.பல்லி<BR/>கத்துனா, தரையில,மூனுவாட்டி கொட்டணும். எதுக்கு? என் மனைவி<BR/>சொல்லமாட்டேங்கறாங்களே.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-27355183285941906012009-03-17T17:12:00.000+05:302009-03-17T17:12:00.000+05:30உங்க பழசை படிச்சு நாங்க எங்க பழசையும் நினைச்சு ரெப...உங்க பழசை படிச்சு நாங்க எங்க பழசையும் நினைச்சு ரெப்ரஷ் ஆக்கிக்கிறோம் :)<BR/>டாங்கீஸ்:))// ரிப்பீட்டேகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-16236169870634522732009-03-17T17:07:00.000+05:302009-03-17T17:07:00.000+05:30நல்ல ரசனையான பதிவு.. எழுத்தில் நல்ல ஃபினிஷிங் தெரி...நல்ல ரசனையான பதிவு.. எழுத்தில் நல்ல ஃபினிஷிங் தெரிகிறது.<BR/><BR/>சின்னச்சின்ன சுவாரசியங்கள்தான் வாழ்க்கையின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான வழி.!<BR/><BR/>உங்கள் ஊரில் ஒற்றைக்காக்காவையா சண்டைக்கு காரணம் சொல்வீங்க.. நாங்கள் ஒற்றை மைனாவைப் பார்த்துதான் பயந்துபோய் இரண்டாவது மைனாவைத் தேடுவோம். ரோஜா இதழ்களில் பெயர்கள்.. அழகு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-37877489327040930562009-03-17T16:55:00.000+05:302009-03-17T16:55:00.000+05:30////கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து ...////கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால்//<BR/><BR/>ஆஹா!!!!<BR/><BR/>என்னால இதை முத்ன் முதலில் செய்த நிகழ்வை எப்பவும் மறக்கவே முடியாது!!!<BR/><BR/>க்ளாஸ் ரூமில் ரேகா தான் என் கண்ணத்தில் விழுந்திருந்த முடியை எடுத்து என் கையை மடக்கி வச்சு விட்டு இப்படி செய்ய சொன்னாள்:)<BR/><BR/>இப்போ அவள் எங்கே இருக்கிறாள்????Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-15913011455687631022009-03-17T16:33:00.000+05:302009-03-17T16:33:00.000+05:30ஆயில்ஸ் அண்ணாஎன்னாபேக் டூ த பெவிலியனா> ?மொத போண...ஆயில்ஸ் அண்ணா<BR/><BR/>என்னா<BR/><BR/>பேக் டூ த பெவிலியனா> ?<BR/><BR/>மொத போணி நான் தானா கலாய்க்கறதுக்கு<BR/><BR/>ஆச்சி!<BR/><BR/>நீங்களுமா<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-18568048474835520482009-03-17T16:32:00.001+05:302009-03-17T16:32:00.001+05:30//குடும்பத்தோட வீட்டுக்கு விருந்தாடிகளா வர்றவங்ககி...//குடும்பத்தோட வீட்டுக்கு விருந்தாடிகளா வர்றவங்ககிட்ட கொள்ளையடிக்கறதுக்குன்னே பிளான் பண்ணி நடத்துக்கிட்டிருந்துக்கீங்க :)))))//<BR/><BR/>அதானே!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-62567796669956468092009-03-17T16:32:00.000+05:302009-03-17T16:32:00.000+05:30/ஆயில்யன் said... //இனிமே அக்காவ மதியானம் ஸ்கூல.../ஆயில்யன் said...<BR/><BR/> //இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன்.//<BR/><BR/> வெரி இண்டலிஜெண்ட் & க்யூட் கேர்ளாத்தான் இருந்திருக்கீங்க<BR/> வெரிகுட்!//<BR/><BR/>ரிப்பீட்டு!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-2726849720731907352009-03-17T16:31:00.000+05:302009-03-17T16:31:00.000+05:30//ஆயில்யன் said... //இனிமே அக்காவ மதியானம் ஸ்கூ...//ஆயில்யன் said...<BR/><BR/> //இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன்.//<BR/><BR/> வெரி இண்டலிஜெண்ட் & க்யூட் கேர்ளாத்தான் இருந்திருக்கீங்க<BR/> வெரிகுட்!//<BR/><BR/>ரிப்பீட்டு! ஒருவேளை காக்கா பாஷை தெரியுமோ!!?!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-89990981215056023662009-03-17T16:30:00.001+05:302009-03-17T16:30:00.001+05:30//இதுல ஒரே காக்காவையே அக்காகிட்ட திரும்ப காமிச்ச உ...//<BR/>இதுல ஒரே காக்காவையே அக்காகிட்ட திரும்ப காமிச்ச உங்களை டெரரர் பார்ட்டீன்னு சொல்றதா இல்ல,டபுள் ஆக்ட் பண்ணின அந்த காக்கவை சொல்றாதன்னு தெரியலயேம்மா........!//<BR/><BR/>சான்ஸே இல்ல!! சூப்பர் ஆயில்ஸ் அண்ணா!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-82000563022875428142009-03-17T16:30:00.000+05:302009-03-17T16:30:00.000+05:30// ஆயில்யன் said... // நான் அடிக்கடி பழசை நினைத...// ஆயில்யன் said...<BR/><BR/> // நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.//<BR/><BR/> உங்க பழசை படிச்சு நாங்க எங்க பழசையும் நினைச்சு ரெப்ரஷ் ஆக்கிக்கிறோம் :)<BR/> டாங்கீஸ்:))//<BR/><BR/>ரிப்பீட்டு!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-24387357583789939562009-03-17T16:28:00.001+05:302009-03-17T16:28:00.001+05:30// நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்க...// நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.//<BR/><BR/>உங்க பழசை படிச்சு நாங்க எங்க பழசையும் நினைச்சு ரெப்ரஷ் ஆக்கிக்கிறோம் :)<BR/>டாங்கீஸ்:))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-43583897911328614362009-03-17T16:28:00.000+05:302009-03-17T16:28:00.000+05:30//டெய்லி காலையில் எழுந்தவுடன் மிக ஞாபகமாய் எதையும்...//டெய்லி காலையில் எழுந்தவுடன் மிக ஞாபகமாய் எதையும் பார்க்காமல், படுத்திருந்த பாய், தலைகாணி முகத்தில் கூட விழிக்காமல், கவனமாய் மிக மிக கவனமாய் எழுந்து வெளியே வந்து, எங்கள் வீட்டிலிருந்து ரொம்ப தூரத்தில் தெரியும்//<BR/><BR/>குடும்பத்தோட வீட்டுக்கு விருந்தாடிகளா வர்றவங்ககிட்ட கொள்ளையடிக்கறதுக்குன்னே பிளான் பண்ணி நடத்துக்கிட்டிருந்துக்கீங்க :)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-30461351835231825832009-03-17T16:27:00.000+05:302009-03-17T16:27:00.000+05:30//இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், ம...//இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன்.//<BR/><BR/>வெரி இண்டலிஜெண்ட் & க்யூட் கேர்ளாத்தான் இருந்திருக்கீங்க <BR/>வெரிகுட்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-86200228734470521062009-03-17T16:26:00.000+05:302009-03-17T16:26:00.000+05:30//எங்கயாவது இன்னொன்னு தென்பட்டுச்சின்னா, அக்கா அக்...//எங்கயாவது இன்னொன்னு தென்பட்டுச்சின்னா, அக்கா அக்கா அதோ அதோ சீக்கிரம் .... அங்க பாரு அப்படின்னு/<BR/><BR/>ஹைய்யோ ஹைய்யோ!<BR/><BR/>இதுல ஒரே காக்காவையே அக்காகிட்ட திரும்ப காமிச்ச உங்களை டெரரர் பார்ட்டீன்னு சொல்றதா இல்ல,டபுள் ஆக்ட் பண்ணின அந்த காக்கவை சொல்றாதன்னு தெரியலயேம்மா........!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-78275243168845045052009-03-17T16:17:00.000+05:302009-03-17T16:17:00.000+05:30உங்க நினைவுகள் சூப்பர்உங்க நினைவுகள் சூப்பர்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-21038266155790717752009-03-17T16:05:00.000+05:302009-03-17T16:05:00.000+05:30நாளுக்கொரு கதையை விட்டிருக்காங்க உங்க சகோதரி. அத...நாளுக்கொரு கதையை விட்டிருக்காங்க உங்க சகோதரி. அதுசரி... இப்ப என்ன பண்றாங்க? சீரியலுக்கு கதை எழுதறாங்களா? (சும்மா... தமாசுக்கு...) நினைவுகள் நம்மை இளமையாக்கும்னு சொல்வாங்க. அதனால அடிக்கடி பழைய சம்பவங்கள நினைச்சுப்பார்க்கிறது நல்லதுதான். (இதை யாரு சொன்னது?)குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-7122763577190003642009-03-17T15:44:00.000+05:302009-03-17T15:44:00.000+05:30அருமையான நினைவுகள்..உங்க அக்கா ரொம்ப சூப்பரான ஆளுங...அருமையான நினைவுகள்..<BR/>உங்க அக்கா ரொம்ப சூப்பரான ஆளுங்க..விதவிதமா கதை விட்டிருக்காங்க பாருங்க..<BR/><BR/>இந்த கண்ணிமை ஊதற விசயம் நான் இன்னமும் செய்கிறேன்.. :P<BR/>அதுவும் அதை நம் வீட்டு வாசல் எந்த திசையோ அந்த திசையில் திரும்பி தான் ஊதனுமாமே .. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-63734135268793922982009-03-17T15:41:00.000+05:302009-03-17T15:41:00.000+05:30வழக்கம் போல் அருமை! அன்புடன்உழவன்வழக்கம் போல் அருமை!<BR/> <BR/>அன்புடன்<BR/>உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-40782187828904712942009-03-17T15:30:00.001+05:302009-03-17T15:30:00.001+05:30//சந்தனமுல்லை said... //கண்ணிமையின் முடி கீழே விழு...//சந்தனமுல்லை said... <BR/>//கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால்//<BR/><BR/>ஹிஹி..இப்போவும் நான் அப்படி செய்றதுண்டு! //<BR/><BR/>repeatuuuuuuu... :)))நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-25553755720220560202009-03-17T15:30:00.000+05:302009-03-17T15:30:00.000+05:30//சந்தனமுல்லை said... //கண்ணிமையின் முடி கீழே விழு...//சந்தனமுல்லை said... <BR/>//கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால்//<BR/><BR/>ஹிஹி..இப்போவும் நான் அப்படி செய்றதுண்டு! //<BR/><BR/>repeatuuuuuuu... :)))நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-41157762603454199862009-03-17T15:24:00.000+05:302009-03-17T15:24:00.000+05:30அட என் அக்கா கூட இப்படி நிறைய சொல்லி குடுத்திருக்க...அட என் அக்கா கூட இப்படி நிறைய சொல்லி குடுத்திருக்கா (முட்டாள்தனமா தான்) நானும் செய்து இருக்கேன்... ரொம்ப சாதாரன விஷயம் தான் என்றாலும் அதை இன்றும் நான் மெல்ல அசை போட்டு பார்பேன் அதில் எனக்கே ஒரு சந்தோசம்.... இதை படிக்கும் போது என்னை சில வினாடிகள் என் குழந்தை பருவத்திற்கு எடுத்து சென்றது.... அங்கு நான் என் அக்கா கை பிடித்து கொண்டு சென்று கொண்டிருக்கின்றேன்.... அழகாகன நாட்கள்....Anonymoushttps://www.blogger.com/profile/07064756259398868423noreply@blogger.com