tag:blogger.com,1999:blog-4010526959063311116.post35376269122230210..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: சா பூ த்ரீஅமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-31469989333640266772008-11-20T13:28:00.000+05:302008-11-20T13:28:00.000+05:30உங்களின் கவிதை என் நிலையையும் சித்தரிக்கிறது.உங்களின் கவிதை என் நிலையையும் சித்தரிக்கிறது.Umahttps://www.blogger.com/profile/17330434125629984903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-15910930371366054852008-11-13T17:32:00.000+05:302008-11-13T17:32:00.000+05:30அப்பா.. என்னமா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.. படிக்...அப்பா.. என்னமா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.. படிக்கும் போதே அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு.. :) :)Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-89943611959123627502008-11-12T17:05:00.000+05:302008-11-12T17:05:00.000+05:30Akka naan anuppina mail vandhadhaa??Akka naan anuppina mail vandhadhaa??Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-67399815831865201592008-11-12T16:33:00.000+05:302008-11-12T16:33:00.000+05:30நன்றி ஸ்ரீமாஆமா மழலை சொல் இனிதுசெயல்கள் அதனினும் இ...நன்றி ஸ்ரீமா<BR/><BR/>ஆமா மழலை சொல் இனிது<BR/>செயல்கள் அதனினும் இனிது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-44959278949224562882008-11-12T16:32:00.000+05:302008-11-12T16:32:00.000+05:30தெய்வமே உங்க கையை காட்டுங்க.ரொம்ப நன்றி நிலா ப்ஃரண...தெய்வமே <BR/>உங்க கையை காட்டுங்க.<BR/><BR/>ரொம்ப நன்றி நிலா ப்ஃரண்ட்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-27078540103241672092008-11-12T16:07:00.000+05:302008-11-12T16:07:00.000+05:30யக்கா அமித்து ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோஓஓஓஓ ஸ்வீட்.. :)))...யக்கா அமித்து ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோஓஓஓஓ ஸ்வீட்.. :))))))<BR/>குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதார் நிஜமான உண்மை.. :)))))))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-24899205764861422232008-11-12T15:27:00.000+05:302008-11-12T15:27:00.000+05:30ரொம்ப சிம்பிள் settings->formatting போங்க. அங்க...ரொம்ப சிம்பிள் settings->formatting போங்க. <BR/><BR/>அங்க Convert line breaks ல yes கொடுங்க<BR/><BR/>save settings கொடுங்க.<BR/><BR/>அம்புட்டுதான்.<BR/><BR/><BR/>ஹிஹி எனக்கும் இப்படி ஆச்சு. இதுக்கு நாலு நாள் போராடினேன்.நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-88661283673485566852008-11-12T15:24:00.000+05:302008-11-12T15:24:00.000+05:30குழந்தைகளின் உலகம் தான் எத்தனை இன்பமானது, //ஆம் தி...குழந்தைகளின் உலகம் தான் எத்தனை இன்பமானது, //<BR/><BR/>ஆம் திகட்டவே திகட்டாத இனிப்பான உலகமது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-63821843670403479192008-11-12T15:13:00.000+05:302008-11-12T15:13:00.000+05:30நன்றி உமாஷக்திஉங்கள் பிள்ளைகளுக்கும் எனது பிரியங்க...நன்றி உமாஷக்தி<BR/><BR/>உங்கள் பிள்ளைகளுக்கும் எனது பிரியங்களை சொல்லிவிடுங்கள்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-85915315459190170282008-11-12T15:12:00.000+05:302008-11-12T15:12:00.000+05:30நன்றி. திரு. சீனா, முதல் வருகைக்கும்எனது எல்லா பதி...நன்றி. திரு. சீனா, <BR/>முதல் வருகைக்கும்<BR/>எனது எல்லா பதிவிற்கும் பின்னூட்டமளித்ததற்கும்<BR/><BR/>நன்றி கிருஷ்னா<BR/><BR/>நன்றி குந்தவை முதல் வருகைக்கு.<BR/><BR/>நன்றி தமிழ்நதி முதல் வருகைக்கு<BR/>நான் இன்னமும் எழுதப் பழகிக்கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்//<BR/>இதைத்தான் பெரியோர்கள் தன்னடக்கம் என்கிறார்களோ.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-26630314800512659802008-11-12T15:05:00.000+05:302008-11-12T15:05:00.000+05:30நன்றி அமுதாநன்றி ஜீவன் :)-)))))))))நன்றி ராம் அம்ம...நன்றி அமுதா<BR/><BR/>நன்றி ஜீவன் <BR/>:)-)))))))))<BR/><BR/>நன்றி ராம் அம்மா உங்களின் அறிவுரைகளுக்கு<BR/><BR/>நன்றி குடுகுடுப்பை நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்<BR/><BR/>நன்றி நிலா ப்ஃரண்ட்<BR/>அமித்துக்கும் இந்த மாதத்தோடு ஒரு வயது நிறைவடையப்போகிறது. என் ப்ரொபைல் அப்டேட் பண்ணவில்லை. பண்ணனும்.<BR/><BR/>நான் எழுதும் போது எல்லாம் ஒழுங்காதான் இருக்குறா மாதிரி இருக்கு. போஸ்ட் பண்ணுன பிறகு பார்த்தா எல்லாமே வேற மாதிரி இருக்கு. என்னா செட்டிங்க்ஸோ எனக்கு ஒன்னும் விளங்கல. ஏதோ ஆயில்ஸ் அண்ணனை நச்சரித்ததுல ஏதோ செய்து கொடுத்தார். ஆனா ஏன் இவ்வளவு மோசமா இருக்குதுன்னு தெரியல. என்ன பண்றதுன்னும் புரியல.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-36650378561879403512008-11-12T14:41:00.000+05:302008-11-12T14:41:00.000+05:30உங்கள் மொழி வழியே அமித்துவை எங்களுக்கும் காண்பித்த...உங்கள் மொழி வழியே அமித்துவை எங்களுக்கும் காண்பித்து விடுகிறீர்கள்..என் மகளுக்கு பத்து வயதாகிறது, அவள் இப்போது எப்போதும் ப்ரஷ்ஷும் கையுமாக காண்பவை அனைத்தையும் ஓவியமாக்கிக் கொண்டிருக்கிறாள்...குழந்தைகளின் உலகம் தான் எத்தனை இன்பமானது, வண்ணமயமானது, நாமெல்லாம் குழந்தையாக இருக்கும் போது எவ்வளவு இலகுவாக இருந்தோம்..என் மகனின் சேட்டைகள் அவனைப் போலவே நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கிறது...எல்.கே.ஜி படிக்கும் அவன் செய்யும் ரகளைகள்...திட்டினாலோ, அட்வைஸ் டோனில் எதாவது சொன்னால் போதும் ஹை பிட்சில் 'காட்ட்ட்ட்ஜில்ல்லா' என்று கத்துவான்...(அவனுக்கும் அந்த காட்ஜில்லாவுக்கும் என்ன பிணைப்போ, கோபமோ ப்ரியமோ அவனுக்கு மிருகங்கள் தேவை)...நாம் அடங்கும் வரை அவன் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்...ம்மா என்ற சொல்லுக்கு முன்னே இந்த உலகில் எதை வைத்தாலும் அது ஈடாகுமா அமிர்தவர்ஷனி அம்மா...உங்கள் அமித்துவுக்கு என் ப்ரியங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-12786511553983582742008-11-12T13:32:00.000+05:302008-11-12T13:32:00.000+05:30ம் அமிர்தவர்ஷினி என்பது உங்கள் மகளின் பெயராக இருக்...ம் அமிர்தவர்ஷினி என்பது உங்கள் மகளின் பெயராக இருக்கும். அதைத்தான் 'அமித்து'என்றழைக்கிறீர்கள் போல... நான்தான் தவறாகப் புரிந்துகொண்டேன். மன்னிக்கவும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-82739510650371321442008-11-12T13:29:00.000+05:302008-11-12T13:29:00.000+05:30அமிர்தவர்ஷினி, இது உங்கள் சொந்தப் பெயரானால் உங்கள...அமிர்தவர்ஷினி, இது உங்கள் சொந்தப் பெயரானால் உங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. அமித்து என்பவள்'அமிழ்து'இற்கு இணையானவளாகத்தான் இருக்கவேண்டும். அதை எத்தனை ரசித்து எழுதியிருக்கிறீர்கள்! தாய்மையின் அழகை அந்த எழுத்தில் காணமுடிந்தது. சின்னச் சின்னச் சந்தோசங்களாலானது வாழ்க்கை என்கிறார்கள். 'சின்னச் சின்னச் சந்தோசங்கள்'என்று இங்கு குறிப்பிடுவது மழலைகளைத்தானோ... எனது வலைப்பூ பக்கம் வந்து வாசித்துப் போயிருந்தீர்கள். மிகவும் நன்றி. நான் இன்னமும் எழுதப் பழகிக்கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். என்றாலும் அமிர்தா,யாராவது புகழ்ந்து சொன்னால் மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது:)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-1436368527929974852008-11-12T11:22:00.000+05:302008-11-12T11:22:00.000+05:30ரெம்பவே அனுபவித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள். எ...ரெம்பவே அனுபவித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள். <BR/>என்னோட கண்மணிக்கு இன்னும் பதினைந்து நாட்களில் மூன்று வயதாகப் போகிறது . நானும் வேலைக்கு போவதால் கிடைக்கும் நேரத்தில் அவளுடன் enjoy பண்ணுவேன். <BR/>இருந்தாலும் சில நேரங்களில் , பேசாமல் வேலையை விட்டுவிட்டால் என்ன என்று தோன்றும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-75578658301322248942008-11-12T11:00:00.000+05:302008-11-12T11:00:00.000+05:30இல்லை டி நீ சொன்னவுடன் அதை படித்தேன் மிகவும் சந்தோ...இல்லை டி நீ சொன்னவுடன் அதை படித்தேன் மிகவும் சந்தோஷமாக இருந்தது. என் பிள்ளைகளை நியாபகம் படுத்தியது அமிர்தாவின் சேட்டைகள்.மோனிபுவன் அம்மாhttps://www.blogger.com/profile/12863162036912773998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-36288449565870377262008-11-12T03:59:00.000+05:302008-11-12T03:59:00.000+05:30அருமைச் செல்லம் அமித்துவின் கொஞ்சலும் குறும்பும் அ...அருமைச் செல்லம் அமித்துவின் கொஞ்சலும் குறும்பும் அமித்து அம்மாவினை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தத் தானெ செய்யும். நல்வாழ்த்துகள் பதிவினிற்கு - நல்லாசிகள் அமித்துவிற்குcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-76182800314773572692008-11-11T22:41:00.000+05:302008-11-11T22:41:00.000+05:30ஆஹா அருமை. 9 மாத குழந்தையா ரொம்ப ரொம்ப இண்ரெஸ்...ஆஹா அருமை.<BR/> <BR/> 9 மாத குழந்தையா ரொம்ப ரொம்ப இண்ரெஸ்டிங் டைம் இது :). புதிது புதிதாய் முளைக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அந்த நாள் முழுவதையும் ஆக்ரமித்துக்கொள்ளும் :)<BR/><BR/>ஏன் பாரா பிரித்து எழுதுவதில்லை? <BR/><BR/>செட்டிங்க்ஸில் எதுவும் ப்ரச்சனையா?நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-19389195726420688432008-11-11T21:47:00.000+05:302008-11-11T21:47:00.000+05:30மகள் பாசம் புள்ளரிக்க வைக்குதுங்க.ஆனாலும் உத்தியோக...மகள் பாசம் புள்ளரிக்க வைக்குதுங்க.<BR/>ஆனாலும் உத்தியோகம் பெண்கள் லட்சணம். படிச்சது வீணாக கூடாது.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-75037705325229939172008-11-11T19:34:00.000+05:302008-11-11T19:34:00.000+05:30இழக்கும் இன்பங்களும் தவற விடும் இனிய தருணங்களும் உ...இழக்கும் இன்பங்களும் தவற விடும் இனிய தருணங்களும் உங்கள் இளம் தளிரின் எதிர்காலத்துக்காகவும்தான் என்பதை எண்ணித் தேறிடுங்கள். <BR/><BR/>கொஞ்ச வாய்த்த இரவுகளும் ரசிக்க வாய்த்த வார இறுதிகளும் பொக்கிஷங்களாக இருக்க இடைப்பட்ட நாட்களின் தடங்கலைத் தாங்கிடுங்கள்.<BR/><BR/>நல்ல பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-80469550739585804082008-11-11T18:43:00.000+05:302008-11-11T18:43:00.000+05:30நல்லா அழகா சின்ன புள்ளைங்களோட வெளையாடி ரசிச்சு, அன...நல்லா அழகா சின்ன புள்ளைங்களோட <BR/>வெளையாடி ரசிச்சு, அனுபவிச்சு<BR/>கதை சொல்லுறீங்க?கடைசில தான் <BR/>சின்னதா ஒரு பாரத்த தூக்கி வைச்சுட்டு <BR/>போயிடுறீங்க!<BR/><BR/>தீதும் நன்றும் பிறர் தர வாரா. சிறுமைக்கும் ஏனைப் பெருமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்<BR/><BR/>அப்புறம் இதெல்லாம் எதுக்கு?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-11068366749542328152008-11-11T18:11:00.000+05:302008-11-11T18:11:00.000+05:30/*ம். என் மகளே, உன்னைக் கொஞ்ச எனக்கு வாய்த்திருக்க.../*ம். என் மகளே, உன்னைக் கொஞ்ச எனக்கு வாய்த்திருக்கிறது இரவுகள் உன் குறும்புகளை ரசிக்க வாய்த்திருக்கிறது வார இறுதிகள் இடைப்பட்ட நேரங்களில் எல்லோரும் மகிழ, என் காதால் கேட்க ஏதாவது செய்துகொண்டிரு. நான் கேட்பதிலாவது இன்புற்றுகொள்கிறேன். */<BR/>உங்கள் ஏக்கம் புரிகிறது. இரவுகளும், வாரயிறுதிகளும் இனிமை பொங்கட்டும்... அமித்துவின் வளரும் மழலையில்...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.com