tag:blogger.com,1999:blog-4010526959063311116.post2828814740359062918..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: மிளகாய் கிள்ளி சாம்பார்அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-29530502344354925612009-10-28T16:38:34.273+05:302009-10-28T16:38:34.273+05:30nice.......nice.......இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-38036526611033429312009-09-26T18:55:54.780+05:302009-09-26T18:55:54.780+05:30//அம்மாவின் காலிடுக்கில் கவிழ்ந்து படுத்து தூங்கும...//அம்மாவின் காலிடுக்கில் கவிழ்ந்து படுத்து தூங்கும் போது முகத்தில் படும் புடவை வாசம் எப்படி மனதுக்குள் விரிகிறதோ//<br /><br />ஆரம்பம அசத்துகிறது.<br /><br />பின்தொடர்கிறேன்.+Ve Anthony Muthuhttps://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-22686284225192216292009-09-25T13:20:33.465+05:302009-09-25T13:20:33.465+05:30என் அண்ணன் (மாதவராஜ்), ‘நீயும் ஒரு பதிவு ஆரம்பித்த...என் அண்ணன் (மாதவராஜ்), ‘நீயும் ஒரு பதிவு ஆரம்பித்து எழுது அம்பிகா’ என்று சொல்லியிருக்கிறார். நானும் சரியென்றேன்.உஙகள் பதிவுகளை படிக்கும்போது கொஞ்சம் பயமாக இருக்கிறது, நாம் என்ன எழுத போகிறோம் என்று. அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். பாரட்டுக்க்ள்அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-18353934772128576052009-09-25T11:56:19.589+05:302009-09-25T11:56:19.589+05:30அருமையான இடுகை அக்கா... :)) ரொம்ப நல்லா சொல்லிருக்...அருமையான இடுகை அக்கா... :)) ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க.... :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-34620790444589563062009-09-24T23:25:47.214+05:302009-09-24T23:25:47.214+05:30வாழ்வியலைப்பதிவு செய்யும் தரமான பெண் பதிவர்களில் ம...வாழ்வியலைப்பதிவு செய்யும் தரமான பெண் பதிவர்களில் முக்கியமானவர் நீங்கள். இன்னும் உயரம் தொடுவீர்கள். வாழ்த்துகள்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-57946520588657486172009-09-24T15:14:17.316+05:302009-09-24T15:14:17.316+05:30சிங்கைநாதன் சார்!
நீங்கள் உடல்நலம் தேறிவந்து கமெண...சிங்கைநாதன் சார்!<br /><br />நீங்கள் உடல்நலம் தேறிவந்து கமெண்ட் இடுவதைப் பார்ப்பது மனமகிழ்ச்சியைத் தருகிறது.<br /><br />வாழ்த்துக்கள்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-41138693479407813452009-09-24T15:13:29.021+05:302009-09-24T15:13:29.021+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்பின்னூட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-6924349115300710312009-09-24T11:49:13.769+05:302009-09-24T11:49:13.769+05:30//அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு ஊரில் இருந்துதான...//அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு ஊரில் இருந்துதான் அரிசி, பருப்பு வரும்.//<br /><br />அப்போ உங்க வீடு ஊருக்கு வெளிய இருந்துச்சா? :)<br /><br /><br />//விரல் அப்பளத்தை நாங்க "குழல்-குடல்" // <br /><br />எங்க ஊரில் போ(Bo)ட்டி என்போம்<br /><br />அன்புடன்<br />சிங்கை நாதன்சிங்கை நாதன்/SingaiNathanhttps://www.blogger.com/profile/08774991342362041320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-9774462104784721982009-09-24T11:32:43.332+05:302009-09-24T11:32:43.332+05:30ஒரு நாளின் இயல்பாய் நடந்ததெல்லாம், இன்று ரசிப்பாய்...ஒரு நாளின் இயல்பாய் நடந்ததெல்லாம், இன்று ரசிப்பாய், எழுத்தாய், கலையாய்,.....<br /><br />எழுத்து நடை அருமை. சாம்பாரின் ருசியை விட சொன்ன விதம் மிக ருசியாக. சமைத்து, சாப்பிட்டுவிட்டுச் சொல்கிறேன், கோழிக் குழம்பை விட சுவையா, என்று...<br /><br />வாழ்த்துக்கள்<br /><br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-46445840906599810192009-09-24T08:23:11.420+05:302009-09-24T08:23:11.420+05:30எதேச்சையாக எதையோ தேடிப்பிடித்து வந்தால், இது..
அர...எதேச்சையாக எதையோ தேடிப்பிடித்து வந்தால், இது..<br /><br />அருமையான பதிவு. வாழ்த்துகள்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-67958687700479012572009-09-24T07:45:49.683+05:302009-09-24T07:45:49.683+05:30அம்மாவின் சமையல்... அதுக்கு நிகர் எதுவுமே இல்ல.. இ...அம்மாவின் சமையல்... அதுக்கு நிகர் எதுவுமே இல்ல.. இன்னைக்கு நான் வச்ச சாம்பரா பார்க்கும் போது அம்மாவ ரெம்பவே மிஸ் பண்ணறேன்... அருமையான பதிவு.. படிச்சவுடன அம்மாவுக்கு போன் பண்ணி பேசினேன்.. டச் பண்ணிடிங்க...செந்தில் நாதன் Senthil Nathanhttps://www.blogger.com/profile/13895530972868853971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-70696041603500230132009-09-23T23:23:11.237+05:302009-09-23T23:23:11.237+05:30நிறைய நினைவுகளையும், ஆண்கள் அறியாத உலகையும் சொல்லி...நிறைய நினைவுகளையும், ஆண்கள் அறியாத உலகையும் சொல்லிக்கொண்டே வந்து, சட்டென ஒரு வலியை ஏற்படுத்தி விட்டீர்கள்.சின்னச் சின்னதாய் எவ்வலவு விஷயங்கள் நம்மைச்சுற்றிலும் இருக்கின்றன சொல்வதற்கும், புரிந்துகொள்வதற்கும் இல்லையா....!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-70375940819587394562009-09-23T22:17:05.917+05:302009-09-23T22:17:05.917+05:30Brilliant post amithu amma!
One of your masterpiec...Brilliant post amithu amma!<br />One of your masterpieces...<br /><br />// சாப்பிட்டு ஒரு ஏவ்... விட்டவுடன் அடுத்த வீட்டில் கோழிக்குழம்பே கொதித்தாலும், அந்த ருசிக்கு மனசு அலையாது.//<br />மிகவும் ரசித்து லயித்த வரிகள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-6805274336345834622009-09-23T21:37:08.323+05:302009-09-23T21:37:08.323+05:30ஒரு சாம்பாரில் எவ்வளவு கரைக்கிறீர்கள் அமித்தம்மா,அ...ஒரு சாம்பாரில் எவ்வளவு கரைக்கிறீர்கள் அமித்தம்மா,அம்மாவை அப்புறம் எங்களை.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-40168173453940741772009-09-23T21:11:23.165+05:302009-09-23T21:11:23.165+05:30//மனதைக் கிள்ளி நினைவுகளை உசுப்பி விட்ட நெகிழ்வான ...//மனதைக் கிள்ளி நினைவுகளை உசுப்பி விட்ட நெகிழ்வான பதிவு//<br /><br />ஆஹா.. என்ன கவிதை.. அழகு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-35632310354113137792009-09-23T21:08:50.927+05:302009-09-23T21:08:50.927+05:30//இப்படித்தான் அம்மா ஒன்றுமில்லாத ஒரு சாம்பாரால், ...//இப்படித்தான் அம்மா ஒன்றுமில்லாத ஒரு சாம்பாரால், எங்களின் பசிக்கு வயிறு நிரப்ப கற்றுத் தேர்ந்திருந்தாள்.//<br /><br />இந்தக்கருத்தில் உங்களுக்கு நான் எதிர்க்கட்சி அமித்தம்மா.<br />1,சாம்பார் பொடிகள் எனும் மசால், குடலுக்கு பெருந்தீங்கு.<br />2,அதிலெல்லால் இல்லாத மணம் ருசி வெறும் பருப்புக்கு உண்டு.<br />அம்மாவின் கையில் <br />என்ன இல்லை ? அடைமழை நேரத்தில் அரிசி, உளுந்து,<br />நிலக்கடலை, என்ன தாணியம் கண்னுக்கு தெரிந்தாலும்<br />வறுத்துக்கொடுக்கும் மழைக்காலம் எனக்கு திரும்ப வரவேயில்லை.<br />எனக்கு மட்டுமல்ல யாருக்கும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-13654941911248416262009-09-23T21:05:13.740+05:302009-09-23T21:05:13.740+05:30காய்கறி ஏதும் போடாமல் பருப்பின் சுவையையே பிரதானமாக...காய்கறி ஏதும் போடாமல் பருப்பின் சுவையையே பிரதானமாக கொண்டிருக்கும் அந்த சாம்பார்தானே ??? அது எனக்கும் பிடிக்கும் ..! அந்த சாம்பார் ஒரு சிக்கன சாம்பாராக இருக்கலாம் ஆனால் ? உங்கள் எழுத்தின் தாராளம் சாம்பாரைவிட நன்றாக மணக்கிறது..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-62191953676269936872009-09-23T18:16:13.978+05:302009-09-23T18:16:13.978+05:30ஞாபகங்களை தூண்டும் விதமாகவே அநேக பதிவுகள் இருக்கு....ஞாபகங்களை தூண்டும் விதமாகவே அநேக பதிவுகள் இருக்கு.<br /><br />என் தாய் ஊது குழல் வைத்து சமைப்பார்கள்.<br /><br />பருப்பு ஆனம் சொல்வோம் - இது தான் என் ஆல் டைம் ஃபேவரைட்.<br /><br />பெரிய அவரைக்காய் போடுவாங்க.<br /><br />கடைசியா அப்பளப்பூ பொரித்து அதில் நீந்த விடுவாங்க.<br /><br />ரொம்ப பிடிக்கும்,<br /><br />இப்போ அந்த தரத்தில் பருப்பும் கிடைப்பதில்லை, என் தாயும் சமைப்பதில்லை. <br /><br />என் அக்காதான் சமையல் கட்டை கட்டோடு எடுத்து கொண்டார்கள்.<br /><br />தாய்க்கு அடுத்து என் அக்காவின் சமையல் தான் ரொம்ப பிடித்தது ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-44463974649833127222009-09-23T17:54:38.557+05:302009-09-23T17:54:38.557+05:30என்னுடையதும் விவசாயக் குடும்பம் தான். (இப்பொழுது அ...என்னுடையதும் விவசாயக் குடும்பம் தான். (இப்பொழுது அப்படி இல்லை)<br /><br />நீங்கள் அனுபவித்த திரி ஸ்டவ், கெரோசின் நானும் பார்த்து இருக்கேன். துவரை சாம்பார் எல்லாம் எங்க வீட்டில் கூட சமைப்பாங்க. பல வருஷம் முன்னாடி போக வச்சிட்டிங்க. நல்லா எழுதி இருக்கீங்க சாரதா.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-4174848177253859502009-09-23T17:04:24.155+05:302009-09-23T17:04:24.155+05:30மனதைக் கிள்ளி நினைவுகளை உசுப்பி விட்ட நெகிழ்வான பத...மனதைக் கிள்ளி நினைவுகளை உசுப்பி விட்ட நெகிழ்வான பதிவுஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-53050946423669396772009-09-23T17:02:09.998+05:302009-09-23T17:02:09.998+05:30ரொம்ப அழகாக இருந்தது உங்கள் நடை, ஐ மீன் எழுத்து நட...ரொம்ப அழகாக இருந்தது உங்கள் நடை, ஐ மீன் எழுத்து நடை.. எல்லோராலும் ரிலேட் பண்ணிக் கொள்ள முடிவதால், இது இன்னும் அழகாக இருக்கிறது.<br /><br />அம்மாவை விட சுவாரசியமானது அம்மாவின் அடுக்களை ரகசியங்கள். இன்னும் கூடவே இருக்கிறது, அம்மாவின் கறிக்குழம்பும், இட்லியும் நினைவுக் குழிக்குள் எடுக்காமல் விட்ட பணியாரங்களாய்...<br /><br />வாழ்த்துக்கள்<br /><br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-58344842300228921232009-09-23T16:58:09.486+05:302009-09-23T16:58:09.486+05:30எப்போதும் அளந்தபின் ஒரு கைப்பிடியை எடுத்து வைத்தால...எப்போதும் அளந்தபின் ஒரு கைப்பிடியை எடுத்து வைத்தால் மாசக்கடைசியில் பக்கத்து வீட்டுக்குப் போய் ஒரு கிண்ணம் பருப்பு தாயேன், மொத தேதி வாங்கனவுடனே கொடுத்தடறேன் என்று கீழ் பார்வைப் பார்த்து கடன் வாங்கும் தர்ம சங்கடத்தை தவிர்க்கலாம் என்பதே அது.//<br /><br />சேமிப்பு எங்கெங்கெல்லாம் இருக்கிறது. வியக்கிறேன்.<br />கொஞ்சம் மனதை நெகிழ வைத்த பதிவு."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-48802792814306544382009-09-23T16:32:20.875+05:302009-09-23T16:32:20.875+05:30/இது கடைபவரின் கையில்தான் இருக்கிறது. /
சரியா சொன.../இது கடைபவரின் கையில்தான் இருக்கிறது. /<br /><br />சரியா சொன்னீங்க பாஸ்....என்னைய மாதிரி ஹெல்ப் பண்ணுறேன்னு வர்ற பேர்வழி கைக்கு போனா அப்புறம் சட்டி உடைந்து சாம்பார் கனவு தகர்ந்து வெறும் சோறு தான் சாப்பிடணும்:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-27587257620638956232009-09-23T16:29:49.786+05:302009-09-23T16:29:49.786+05:30/பருப்பை தண்ணி வடித்துவிட்டு சட்டியில் போட்டு மத்த.../பருப்பை தண்ணி வடித்துவிட்டு சட்டியில் போட்டு மத்தால் கடை கடை என்று கடைந்து/<br /><br /><br />ஹா...ஹா..ஹா...ஒன்ஸ் அப்பான் எ டைம் இந்த ப்ராஸஸ் நடந்தப்போ நான் ஹெல்ப் பண்ணுறேன்னு சட்டிய உடைச்சிட்டு நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன்:))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-34179219501125502772009-09-23T16:26:13.145+05:302009-09-23T16:26:13.145+05:30/அதிலும் இந்த முழுசும் பாதியுமாய் இருக்கும் துவரைய.../அதிலும் இந்த முழுசும் பாதியுமாய் இருக்கும் துவரையை தண்ணீரில் போட்டு கழுவ கழுவ தோல் வந்துகொண்டே இருக்கும். /<br /><br />எங்க ஊரில் துவரை சாகுபடி உண்டு பாஸ்....பருப்புக்கு பஞ்சமே கிடையாது....நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ எங்க பாட்டி தண்ணீரில் துவரைய போட்டு கழுவுறதை வேடிக்கை பார்த்திட்டு இருப்பேன்...ஜாலியா இருக்கும்:))நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/15173155059131407261noreply@blogger.com