tag:blogger.com,1999:blog-4010526959063311116.post1828536089094442837..comments2023-09-28T20:07:49.744+05:30Comments on மழை: சாமி, சாமி, சாமிதான்...அமிர்தவர்ஷினி அம்மாhttp://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4010526959063311116.post-65604443927803317692010-10-26T16:41:45.352+05:302010-10-26T16:41:45.352+05:30அமித்து அம்மா, எப்படீருக்கீங்க? அமித்துவும் தம்பிய...அமித்து அம்மா, எப்படீருக்கீங்க? அமித்துவும் தம்பியும் நலமா? “மம்மி ரிடர்ன்ஸ்” எப்போ? ;-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-65396583372089266192010-07-18T08:38:05.212+05:302010-07-18T08:38:05.212+05:30//பிஸிக்ஸில் ஊத்திக்கொண்ட என் ரிசல்ட்டைப் பார்த்த ...//பிஸிக்ஸில் ஊத்திக்கொண்ட என் ரிசல்ட்டைப் பார்த்த அக்கா பெண்,//<br /><br />ஏமாற்றம்....பிஸிக்ஸில் மட்டுமா,நம்ம எல்லாம் weight ஆ<br />இருக்கனுமல்ல.....zoo,chemi,english..etc..<br />அழகாய் எழுதி இருக்கிறீர்கள் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-70211870012344389492010-07-14T18:43:44.370+05:302010-07-14T18:43:44.370+05:30சகோ எங்கே போயிட்டீங்க? எழுத்துக்கு விடுமுறையா?சகோ எங்கே போயிட்டீங்க? எழுத்துக்கு விடுமுறையா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-70572416349559096612010-07-01T12:20:16.951+05:302010-07-01T12:20:16.951+05:30subject: create an archive page in your blog as li...subject: create an archive page in your blog as like writer marudhan. see his archive page here <br /><br /><br />http://marudhang.blogspot.com/p/archives.html<br /><br />To create an archive page as like writer marudhan follow steps mentioned here <br /><br /><br />http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html<br /><br /><br />(NOTE: if you create an archive page by following the instructions in the above site the archive page will not show all post titles immediately. you should wait upto 1 week...)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-23821896178935507772010-06-29T22:26:44.664+05:302010-06-29T22:26:44.664+05:30கேப்பு விடலாம், ஆனா இது டூ மச்சு.! :-)கேப்பு விடலாம், ஆனா இது டூ மச்சு.! :-)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-55303217073234537862010-05-26T12:38:21.990+05:302010-05-26T12:38:21.990+05:30எங்க போனீங்கப்பா அமித்து அம்மா? ஆளையே காணோம், நலம்...எங்க போனீங்கப்பா அமித்து அம்மா? ஆளையே காணோம், நலம்தானே எல்லாரும், எல்லாமும்?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-14567569933922123162010-05-10T17:14:54.602+05:302010-05-10T17:14:54.602+05:30எங்க போனீங்கப்பா அமித்து அம்மா? ஆளையே காணோம், நலம்...எங்க போனீங்கப்பா அமித்து அம்மா? ஆளையே காணோம், நலம்தானே எல்லாரும், எல்லாமும்?<br /><br />அப்புறம், இந்தப் பதிவு முன்னமே வாசிச்சுட்டேன். எப்படி பின்னூட்டாமே விட்டேன்னு தெரியல!! <br /><br />வழக்கம்போல தெளிவா எழுதிருக்கீங்க. <br /><br />/குழந்தை வளர்ப்பின் ஆரம்ப காலகட்டங்கள் கண்டிப்பாய் கடவுளை துணைக்கு வைத்துக்கொள்ளச் செய்யும்.// <br />நிச்சயமாங்க.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-2572934918566475822010-04-22T14:57:49.356+05:302010-04-22T14:57:49.356+05:30வழக்கம் போல அழகுவழக்கம் போல அழகுதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-22299081487523265922010-04-20T12:38:59.728+05:302010-04-20T12:38:59.728+05:30யாராக இருந்தாலும் தன்னை சம்பந்தப் பட்டதாக இருந்தால...யாராக இருந்தாலும் தன்னை சம்பந்தப் பட்டதாக இருந்தால் என்னால் முடியும்.கடவுள் இல்லை என சொல்லலாம்.ஆனால் சுற்றுபுற ஆபத்துக்க்ளிலிருந்து நம்மைக் காக்க வேண்டுமேனில் மனிதரல்லாத ஒர் எல்லாம்வல்ல சக்தியால் மட்டுமே முடியும். நம்பினாலும்,நம்பவிட்டாலும் இதுவே உண்மை.சுண்டெலி(காதல் கவி)https://www.blogger.com/profile/06689244818967496772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-17915164779737637272010-04-17T21:46:25.020+05:302010-04-17T21:46:25.020+05:30nallaayirukku........nee yezhuthiyiruppathu!nallaayirukku........nee yezhuthiyiruppathu!இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-12345488558595521382010-04-15T22:25:14.691+05:302010-04-15T22:25:14.691+05:30அழகாய் எழுதி இருக்கிறீர்கள் உங்கள் 'சாமி'...அழகாய் எழுதி இருக்கிறீர்கள் உங்கள் 'சாமி' அனுபவங்களை'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-45359484367016742832010-04-15T01:47:48.553+05:302010-04-15T01:47:48.553+05:30நல்லா எழுதி இருக்கீங்க அமித்தம்மா.
@kathir=ray
...நல்லா எழுதி இருக்கீங்க அமித்தம்மா.<br /><br />@kathir=ray <br /><br />கிட்ட தட்ட எனக்கும் நெருக்கமா இருக்கு,இது குறித்து.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-56339209339199890672010-04-14T19:22:46.188+05:302010-04-14T19:22:46.188+05:30எனக்கு + என்னைச்சுற்றி நடந்த நிறைய பாதக / சாதக விஷ...எனக்கு + என்னைச்சுற்றி நடந்த நிறைய பாதக / சாதக விஷயங்கள் எனது உள்ளுணர்வோடு வைத்துப்பார்த்தால் ஏதோ ஒரு சக்தி நம்மை ஆட்டுவித்துக்கொண்டு இருக்கிறது என நிறைய தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.<br /><br />உண்மை.. அப்படியே ஒப்புக் கொள்கிறேன்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-5663463802335761872010-04-13T17:05:20.974+05:302010-04-13T17:05:20.974+05:30//கண்ணாடி சட்டம் போட்ட பிள்ளையாருக்கு ஒரு ஸ்பூனால்...//கண்ணாடி சட்டம் போட்ட பிள்ளையாருக்கு ஒரு ஸ்பூனால் பாலை கொடுக்க முயற்சிக்க, பால் வழிந்து கண்ணாடியெல்லாம் பிசுபிசுப்பு. //<br /> <br />இப்படி நிறைய இடத்தில் காமெடில கலக்குறீங்க :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-74071897563834581542010-04-13T15:23:35.445+05:302010-04-13T15:23:35.445+05:30நல்லா எழுதியிருக்கீங்க அமித்து அம்மா. சாமி இருக்கா...நல்லா எழுதியிருக்கீங்க அமித்து அம்மா. சாமி இருக்காரா இல்லியா தேடலுக்கு முடிவு கண்டுபுடிச்சீங்களா இல்லியா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-4502780497977805532010-04-13T14:43:04.205+05:302010-04-13T14:43:04.205+05:30நல்லா எழுதி இருக்கிங்க அமித்து அம்மா. ஆதியின் கருத...நல்லா எழுதி இருக்கிங்க அமித்து அம்மா. ஆதியின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-32721443100209629842010-04-13T12:51:02.712+05:302010-04-13T12:51:02.712+05:30/*கதிகலங்கிப்போயிருந்த என் அறிவுக்கண் பட்டென திறந்.../*கதிகலங்கிப்போயிருந்த என் அறிவுக்கண் பட்டென திறந்து மீண்டும் கடவுளை நம்பத்தொடங்கிவிட்டது.*/<br />ஹ்ம்.. இப்படிதான் ஒரு கண் அப்பப்ப திறந்து மூடிக்கும்<br /><br /><br />/*தொடர்ந்து, வாயால் மூச்சு விட ஆரம்பித்த எனது வீசிங்க் பிரச்சினைக்கு இன்னதுதான் என்றில்லாமல் எல்லா கடவுளர்களையும் நம்பி,*/<br />ஹ்ம்.. அப்படியே தான் இங்கேயும்....<br /><br /><br />/*குழந்தை வளர்ப்பின் ஆரம்ப காலகட்டங்கள் கண்டிப்பாய் கடவுளை துணைக்கு வைத்துக்கொள்ளச்செய்யும்<br />*/<br />ரொம்ப சரி. <br /><br />சாமி பத்தி மனநிலைகளை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-80794545241776855462010-04-13T11:02:58.534+05:302010-04-13T11:02:58.534+05:30\\என்ன வாழ்க்கை இது என்று உடைந்து போய் மனிதர்கள் ம...\\என்ன வாழ்க்கை இது என்று உடைந்து போய் மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கச் செய்த / யும் நிறைய தருணங்கள்,அடுத்தாற் போன்று கடவுள் மீதுதான் என்னை அதிகம் நம்பிக்கை வைக்கச்செய்கிறது\\<br /><br />அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அமித்தம்மா.பக்தியும், நம்பிக்கையும் அவரவர் மனநிலையை பொறுத்தது.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-72986532971973597812010-04-13T10:28:59.875+05:302010-04-13T10:28:59.875+05:30//மனிதர்களோடு பேசிப்பேசி வளரும் பிரச்சினைகள் எதிரி...//மனிதர்களோடு பேசிப்பேசி வளரும் பிரச்சினைகள் எதிரில் ஒன்று பேசாமலிருக்கின்ற போது குறைந்துவிடுகிறது.//<br />ஆஹா!<br /><br />//ஆரம்பத்தில் பக்தி மார்க்கமாக தெரிந்த இந்த பூஜை சாமான் தேய்க்கும் வழக்கம், நாளடைவில் ஒரு பெரிய நேரமிழுக்கும் வேலையாக இருந்தது எனக்குப் புரியவர, ஓசைப்படாமல் நழுவிக்கொள்ள ஆரம்பித்து,// :))))<br />ரொம்ப நிறைவாக இருக்கிறது அமித்து அம்மா. அழகாய் எழுதி இருக்கிறீர்கள் உங்கள் 'சாமி' அனுபவங்களை.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-38158228273542032252010-04-13T08:16:36.671+05:302010-04-13T08:16:36.671+05:30பகுத்தறிவு பக்கெட் அமித்து அம்மா, கலக்கலா இருந்துச...பகுத்தறிவு பக்கெட் அமித்து அம்மா, கலக்கலா இருந்துச்சு...நீங்க பால் குடம் எடுத்ததும், பளிச் பூஜை சாமான் பக்தி மார்க்கமும்....ரசிக்க வைச்சது! <br /><br />அப்புறம் அக்கா பொண்ணு..சான்சே இல்ல..செமையா ஓட்டியிருக்காங்க போல :))) இனிமே அவங்கதான் எங்க சைதை தமிழரசி! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-77957560914331229522010-04-12T22:55:12.895+05:302010-04-12T22:55:12.895+05:30ஒவ்வொரு காலகட்டங்களின் அலைபாய்தலை ஒரு தேர்ந்த நடைய...ஒவ்வொரு காலகட்டங்களின் அலைபாய்தலை ஒரு தேர்ந்த நடையில் தந்திருக்கிறீர்கள்.<br /><br />என்னைப் பொறுத்தவரையில் தன்னம்பிக்கையும், துணிவும் அற்றவர்களே கடவுளை நம்புபவர்களாக இருக்கிறார்கள். <br /><br />ஆனால் எல்லோருக்குமே சில தீவிர சூழ்நிலைகள் இருக்கின்றன. உதாரணமாக வயிற்றிலிருக்கும் குழந்தை எந்தக்குறையுமில்லாமல் பிறக்க யாரை நாம் நம்ப முடியும்? கொஞ்சம் துணிவு கொண்டவர்களையும் துவளச்செய்வது இது போன்ற சூழல்களே.! அதையும் தாண்டி சிந்திப்பவர்கள் மட்டுமே பெரியாரின் ஃபாலோயர்களாக இருக்கமுடியும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-21347132466266134932010-04-12T21:14:17.035+05:302010-04-12T21:14:17.035+05:30/தீவிரமாய் எதையும் வேண்டிக்கொள்ளாமல், உடம்பை வருத்.../தீவிரமாய் எதையும் வேண்டிக்கொள்ளாமல், உடம்பை வருத்தி எதையும் செய்யாமல், அதிகபட்சம் கற்பூரம் கூட ஏற்றாமல், ஆனால் விளக்கேற்றும் போது தோன்றும் அந்த மெல்லிய சுடர் போன்றதுதான் எனது கடவுள் நம்பிக்கை. /<br />அதுவே எனதும்!<br />நான் கூட என் பக்தி பற்றி எப்பவோ பதிவு போட்ட ஞாபகம்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-63112542719451511512010-04-12T18:28:46.583+05:302010-04-12T18:28:46.583+05:30அமித்து அம்மா, புதிதாய் மகளிர் மொக்கைன்னு ஒரு குரு...அமித்து அம்மா, புதிதாய் மகளிர் மொக்கைன்னு ஒரு குருப் மெயில் ஆரம்பிச்சிருக்கோம், உங்க மெயில் ஐடி வேணுமே..:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-49858272512273084752010-04-12T18:28:46.584+05:302010-04-12T18:28:46.584+05:30கரெக்ட் அமித்து அம்மா, நம்பிக்கைதான் வாழ்க்கை..கரெக்ட் அமித்து அம்மா, நம்பிக்கைதான் வாழ்க்கை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4010526959063311116.post-1294346476669897942010-04-12T18:09:45.231+05:302010-04-12T18:09:45.231+05:30நல்ல பதிவு பாஸ். ஒரு மிடில் க்ளாஸ்க்கு எப்பெல்லாம்...நல்ல பதிவு பாஸ். ஒரு மிடில் க்ளாஸ்க்கு எப்பெல்லாம் கடவுள் தேவைப்படுவாருன்னு, எப்பெல்லாம் தேவைப்படமாட்டாருன்னு பதிவுல தெளிவா இருக்கு☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.com